புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து!
ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.
தொடரும்....
ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் தெரிவித்த டுவிட்டர் கருத்துக்கள்...
நடிகர் ரிஷி கபூர் : சபாஷ். தெலுங்கானா போலீசிற்கு என் பாராட்டுகள்!
நடிகர் அனுபம் கெர் : பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரையும் என்கவுன்டரால் சுட்டு கொன்ற தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுகள். ஜெய்ஹோ.
தயாரிப்பாளர் பன்டி எஸ் வாலியா : பலாத்கார குற்றவாளிகளுக்கு இது தான் சிறந்த தண்டனை.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் : பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓட முடியுமா... பெண் டாக்டருக்கு நீதி கிடைத்தது. தெலுங்கானா போலீசுக்கு நன்றி.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நடிகர் அல்லு அர்ஜூன் : நீதி கிடைத்தது
நடிகர் நாகார்ஜூனா : காலையில் எழுந்து செய்தி பார்த்தபோது நீதி கிடைத்தது.
நடிகை ஹன்சிகா : நீதி கிடைத்தது
நடிகர் ஜூனியர் என்டிஆர் : நீதி வழங்கப்பட்டது. திஷா இனி உன் ஆன்மா சாந்தி அடையட்டும்.
நடிகர் ஜெயம் ரவி : இப்போது தான் நான் நீதி என அழைக்கிறேன். திஷாவிற்கு நீதி கிடைத்தது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து : தெலுங்கானா போலீசிற்கு பெரிய பெரிய சல்யூட். நீதி கிடைத்தது.
நடிகை இந்துஜா : நீதி தன் கடமையை செய்தது. ஐதராபாத் அரசின் துணிச்சல் பிடித்திருக்கிறது. பெண் டாக்டர், இனி உன் ஆன்மா சாந்தி அடையும்.
காமெடி நடிகர் சதீஷ் : மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்... என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.
நடிகர் விவேக் : நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும். நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம். கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு.
நடிகை வரலட்சுமி : இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
நன்றி தினமலர் !
நடிகர் நாகார்ஜூனா : காலையில் எழுந்து செய்தி பார்த்தபோது நீதி கிடைத்தது.
நடிகை ஹன்சிகா : நீதி கிடைத்தது
நடிகர் ஜூனியர் என்டிஆர் : நீதி வழங்கப்பட்டது. திஷா இனி உன் ஆன்மா சாந்தி அடையட்டும்.
நடிகர் ஜெயம் ரவி : இப்போது தான் நான் நீதி என அழைக்கிறேன். திஷாவிற்கு நீதி கிடைத்தது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து : தெலுங்கானா போலீசிற்கு பெரிய பெரிய சல்யூட். நீதி கிடைத்தது.
நடிகை இந்துஜா : நீதி தன் கடமையை செய்தது. ஐதராபாத் அரசின் துணிச்சல் பிடித்திருக்கிறது. பெண் டாக்டர், இனி உன் ஆன்மா சாந்தி அடையும்.
காமெடி நடிகர் சதீஷ் : மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்... என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.
நடிகர் விவேக் : நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும். நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம். கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு.
நடிகை வரலட்சுமி : இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
நன்றி தினமலர் !
- GuestGuest
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும்,தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதும் முக்கியம். ஆனால்...............
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.
ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.
சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித் துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.
சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.
குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.
ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.
சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித் துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.
சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.
குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில்,
தெலுங்கான அரசுக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு,
சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளின் உடல்களை பிரேத
பரிசோதனை நடத்தி அவற்றை வீடியோவாக பதிவு செய்து வீடியோ
ஆதாரத்தை மெகபூபா நகர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டிடம்
ஒப்படைக்க வேண்டும்.
டிச.9-ம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர்
தெலுங்கான அரசுக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு,
சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளின் உடல்களை பிரேத
பரிசோதனை நடத்தி அவற்றை வீடியோவாக பதிவு செய்து வீடியோ
ஆதாரத்தை மெகபூபா நகர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டிடம்
ஒப்படைக்க வேண்டும்.
டிச.9-ம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர்
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில்,
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமலர்
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமலர்
- GuestGuest
இப்படியான கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?
தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?
தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
போலீஸ்காரர்களே நீதிபதியானால் , அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு ?
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:போலீஸ்காரர்களே நீதிபதியானால் , அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு ?
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .
கரெக்ட் ஐயா..... வருடக்கணக்காக குற்றவாளிகளுக்கு சோறு போட்டு காப்பாற்றி, என்னத்தை கண்டோம்?
.
.
சிலமுறை இப்படி செய்வதால், குற்றம் செய்பவர்கள் சிலர், குற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை யோசிப்பார்கள் , ஒரு சில குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி18 wrote:குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும்,தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதும் முக்கியம். ஆனால்...............
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.
ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.
சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித் துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.
சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.
குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?
எல்லாம் கேட்கலாம் சக்தி, ஆனால் நிர்பயா கேசில் என்ன ஆச்சு?...அந்த ராஸ்கல்கள் கருணை மனு கேட்கிறார்கள்.... பெண்ணை பெற்று பறிகொடுத்தவர்களுக்கு எப்படி இருக்கும்???? ...இந்த மாதிரி ஆட்களை வெட்டிபுதைக்கவேண்டும்..... நீங்கள் சொல்வது போல சிலசமயங்களில் அப்பாவிகளும் மாட்டுவார்கள்.... (அப்போ அந்த பெண்கள்???? அவர்கள் அப்பாவிகள் இல்லையா?.... ) களைகள் எடுக்கும் பொழுது சில பயிர்களும் எடுக்கப்படும் தானே?...அப்படித்தான் நினைக்கவேண்டும் ...( ஒருவேளை இவர்கள் நிரபராதிகள் என்றால்...) ........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|