புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
11 Posts - 4%
prajai
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
9 Posts - 4%
Jenila
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 2%
Rutu
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
jairam
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 12:28 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Large_105908400
-


பகீரதன் என்ற மன்னரின் முன்னோர்கள், சாபம் ஒன்றின்
காரணமாக மோட்சம் பெற முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், ''வானுலகில் ஓடும் கங்கையை பூமிக்கு
வரவழைத்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்'' என்றார்
அவரது குருநாதர்.

பகீரதனும் ஒற்றைக்காலில் விரலை ஊன்றியபடி தவம் புரிந்தார்.
மனமிரங்கிய சிவன் வானுலக கங்கையை பூமிக்கு இறங்கி வர
பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்தது
கங்காநதி.

அதை தன் ஜடைக்குள் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின்
எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை
வெளிவந்தது.

அதன்பின் கங்கை 'ஜன்ஹு' என்னும் முனிவரின் ஆசிரமத்தை
நாசப்படுத்தியது. முனிவர் 'ஜன்ஹு' தவசக்தியால் கங்கையை
தன் வயிற்றில் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம்
தடைப்பட்டது.

தன் நிலையைச் சொல்லி உதவிட வேண்டினான் பகீரதன்.
முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார்.
அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின்
முன்னோருக்கு பலன் அளித்தது.

வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு
வானுலகில் இருந்து பூமிக்கு வந்தது பகீரதனின் விடாமுயற்சியால்
தான். இதை 'பகீரதப் பிரயத்தனம்' என்கிறார்கள்.
-
-------------------
நன்றி= தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 12:33 pm

பகீரதப் பிரயத்தனம்! கங்கை பாகீரதியான கதை!
-
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை
யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம்
புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக்
கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.

குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக
கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக்
கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து
வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள்.

ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.

அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச
சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன
தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே
இல்லை.

பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு
வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக
நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம்
செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும்
பூமிக்கு வரச் சம்மதித்தாள்.

ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி
பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள்.
உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான்
இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.

உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார்.
சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரிய
திருவுளம் கொண்டார்.

அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன்
சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார்.
பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி
அடைந்தனர் என்கிறது புராணம்.

அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு
‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.


இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது,
பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து,
அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும்
தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.


பண்டிகை நாள், கிழமை, கிரகங்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு,
எவரொருவர் கர்ம சிரத்தையுடன் பகவானை வேண்டுகிறாரோ,
அவர்களுக்கு முன்னோர் வழி வந்த பாவங்கள் அனைத்தும் அகலும்
என்பது ஐதீகம். அதேபோல், முன்னோர் ஆராதனையை உரிய முறையில்,
உரிய தினங்களில் செய்து வந்தால், நாமும் நம் சந்ததியினரும்
புண்ணியங்கள் செய்யப் பெற்றவர்களாக, சந்துஷ்டியுடன்,
இறைபலத்துடன் இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப்
பெருமக்கள்!

இந்த விஷயங்களுக்கு பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்யத்
தேவையில்லை. மிக எளிமையானதுதான் என்பதை நாம்
உணர்ந்திருக்கிறோம்தானே!

வி.ராம்ஜி




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 1:12 pm

ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.


இப்பொழுதுதான் பாகவதம் படித்தேன் ......இதே அத்தியாயம்... இதை படியுங்கள் உண்மை புரியும் புன்னகை
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? UACkhwQTAGvGtJebfnfQ+57f14983-d509-4aff-b80b-9a34d34dfb04




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 1:13 pm



பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 4xsmebEQ1SFJAtkgwW3Y+0254b0f0-a7e2-4ceb-8f2a-a54ce1041b21



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 1:14 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 0sbsSczQ3SwR82r3HhuA+596a4300-6f03-4f52-83ba-ff450f5d5d08



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 1:29 pm


ஸ்ரீமத் பாகவதம்- ரஸாம்ருதம்..
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக