புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
62 Posts - 49%
heezulia
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82312
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 12 Jan 2020 - 11:59

சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் 202001111423589428_Murugan-worship_SECVPF

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி.
அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை
நினைத்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு
‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் பிள்ளைப்பேறு உண்டாகும்
என்பது இதன் பொருள்.

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய ஐந்து
அங்கங்களையும் பெற்றதுதான் ‘பஞ்சாங்கம்.’
அவைகள் சிறப்பாக நமக்கு வழிவகுத்துக் கொடுக்கவும்,
இயற்கை சீற்றங்களில் சிக்காமல் இனிய வாழ்க்கை
அமைத்துக் கொடுக்கவும் தமிழ்வருடப் பிறப்பு அன்று
சிவாலயங்களில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம்.

அதை ஆலயத்திற்கு வழிபட வரும் மக்கள் கேட்டு மகிழ்வர்.

“நாள் செய்வதை நல்லவன் கூட செய்யமாட்டான்” என்று
நாள் பற்றியும், “கோள் செய்வதை கொடுப்பவன் கூட செய்ய
மாட்டான்” என்று கிரகங்கள் பற்றியும்,
“விதியை மாற்றும் வலிமை திதிக்கு உண்டு” என்று திதி
பற்றியும்,
“யோகமுள்ளவன் தேக நலனும், செல்வ வளமும் காண்பான்”
என்று யோகம் பற்றியும்,
“கரணம் தப்பினால் மரணம்” என்று கரணம் பற்றியும்,
“நட்சத்திரம் பார்த்து காரியம் தொடங்கினால் அச்சமின்றி
வாழலாம்” என்று நட்சத்திரம் பற்றியும் நமது முன்னோர்கள்
சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இவற்றுள் திதியின் வலிமையை அறிந்து கொள்ள
வேண்டுமானால், ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, பஞ்சமி, அஷ்டமி
ஆகிய நாட்களில் அவற்றிற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு
பூஜை செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விதிக்கப்பட்ட விதியை மாற்றுகின்ற ஆற்றல் சஷ்டி திதிக்கு
உண்டு. விநாயகப் பெருமானுக்கு `சதுர்த்தி’ திதி உகந்தது
போல, முருகப்பெருமானுக்கு ‘சஷ்டி’ திதி உகந்தது.

ஒரு சிலர் அமாவாசை முடிந்த மறுநாள் முதல் தொடங்கி, ஆறு
நாட்களும் விரதமிருந்து சஷ்டிஅன்று விரதத்தைப் பூர்த்தி
செய்வர். 6 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டி அன்று
மட்டுமாவது விரதமிருந்து எதிர்பார்த்த பலனை அடையலாம்.

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி.
அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை
நினைத்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு
‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் பிள்ளைப்பேறு உண்டாகும்
என்பது இதன் பொருள்.

இந்த விரதம் மேற்கொள்வதற்கு உகந்த நாள் ஐப்பசி மாதம்
வருகின்ற கந்த சஷ்டியாகும்.

பிள்ளைச் செல்வம் பெறுவதில் தடை உள்ளவர்கள், கடைப்
பிடிக்க வேண்டிய விரதம் இதுவாகும். சந்தான விருத்தி
வேண்டுமானால் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.
அது புத்திர சந்தானத்தைப் பெற வழிவகுக்கும். இந்த விரதம்
மக்கள் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதமாகும்.

இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி தினம் ஐப்பசி மாதம்
16-ந் தேதி (2-11-2019) சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம்
அதிகாலையில் குளித்து தூய உடை அணிந்து, கந்தப்பெருமானை
கவசம் பாடி வழிபட்டால் வந்த துயர் விலகும். சஷ்டி கவம்,
சண்முக கவசம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பாடி, பஞ்சமுக
விளக்கேற்றி கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும்,
பாசிப் பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபட
வேண்டும்.

அன்று முழுவதும் இனிப்புப் பொருள் மட்டுமே ஓரளவு
உட்கொள்வதோடு, சிவாலயத்திற்குச் சென்று முருகப்பெருமானுக்கு
நடை பெறும் அபிஷேக, ஆராதனை களைக் கண்டு வழிபடுங்கள்.
அன்றைய தினம் மாலை சூரசம்ஹார விழா நடைபெறும். முருகப்
பெருமான் செந்தூரில் ‘சூரசம்ஹாரம்’ செய்ததாக புராணங்கள்
சொல்கின்றன.

வாழ்க்கையை வளப்படுத்த விரதங்கள் எத்தனையோ இருக்கின்றன.
அவற்றில் நம்முடைய வாழ்க்கைக்கு எந்த விரதத்தை கடைப்பிடிக்க
வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடித்தால் வளர்ச்சி
வந்துசேரும்; வருமானமும் பெருகும்.

சஷ்டியன்று திருச்செந்தூரில் பல லட்சக் கணக்கான பக்தர்கள்
ஒன்று கூடி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.
‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்’
என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க, திருவருள்
கைகூட, குருபீடமாக விளங்கும் திருச்செந்தூருக்குச் சென்று
முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

அருகில் இருக்கும் கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கும் சென்று
வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் வள்ளி-தெய்வானை
சமேத ஆறுமுகப்பெருமான் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

குழந்தைச் செல்வம் மட்டுமல்லாமல், புகழ், கீர்த்தி, செல்வாக்கு
ஆகிய அத்தனையும் நமக்குக் கிடைக்கவும், செல்வச் செழிப்புடன்
வாழவும் நாம் அனைவரும் இந்த சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும்.

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய
தெய்வமும் இல்லை’ என்பது முன்னோர் மொழி. கந்தசஷ்டி
அன்று விரதமிருந்து அந்த ஆறுமுகப் பெருமானை வழிபட்டு
அனைத்து யோகங்களையும் பெறுவோம்.
-----------------------------

‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக