புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
Page 1 of 1 •
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இரசாயன பொருட்கள் - ஹீலியம், பாதரசம், ஓசோன், ஆசிட்
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு முதல் இடம். நான்கு கவிதைகள் படித்தால் ஒன்றிலாவது வியர்வை வந்துவிடும்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பூ - ரோஜா. சரக்கொன்றை இரண்டாம் இடம்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பறவை - குருவி. செங்குருவி, கரிச்சாங்குருவி, சாவுக்குருவி, குட்டிக்குருவி, சுடலைக்குருவி என்று பல்வேறு வகை குருவிகளாக வரும்.குருவிக்கு அடுத்தபடியாக குயில் அடிக்கடி வந்து போகும். ஆங்கில தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பறவைகள் பீனிக்ஸ், பெங்குவின்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த கருத்துகள் - பரிணாமம், தவம், கர்ப்பம், மரணம்
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒற்றை எழுத்து - ஓ.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த விவசாயக் கருவிகள் - ஏர், சால், கலப்பை,
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த (ஐம்)பூதங்கள் - வானம், தீ, காற்று , வெய்யில் காலத்திலும் பச்சையாக இருக்கும் பச்சைப் புல்வெளி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த செடி கொடி மர பாகங்கள் - வேர், விதை, முள்.
வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள்
காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள் ?
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த அறை - கருவறை, கல்லறை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த நீர் - கண்ணீர்
இன்னும் சில ஆங்கில வார்த்தைகள் -
நானொச்செகன்ட்,மைக்ரோசெகன்ட், டெசிபெல், அக்யூபன்க்சர், லாவா, ஜீன்ஸ் பான்ட், கார்ட்டூன், ஏ சர்டிபிகேட், பிக் பாங்க்,கஸ்ட்யூம்,
பபிள் கம், சிரிஞ்ச், நியூட்றன், பாரசூட், ஸ்கிஸொப்ரீனியா, நியூற்றினோ, ஹேலுசினேஷன் இன்னும் நிறைய...
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த காடுகள் - கள்ளிக்காடு, முட்காடு, சுடுகாடு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஓசைகள் - கிறீச், கிச்சு கிச்சு, கிசுகிசு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த துணி - கைக்குட்டை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பூச்சிகள் - பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வள்ளுவப்பூச்சி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஆங்கில கவிஞர்கள் - இரண்டே பேர் தான். ஷெல்லி, கீட்ஸ்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒளி - வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டு அல்லது இருட்டிலிருந்த்து வந்த வெளிச்சம்
எழுத மறந்த கவிதை - லெக்சஸ் தூங்கி - கவிதை எழுத ஆரம்பித்ததும் கவிஞர் தூங்கி விட்டார்.
'துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட் '.
இந்த ஹைக்கூவிற்கு பொழிப்புரை எழுதுபவற்கு ஆயிரம் பொன் பரிசு.
----
குண்டலகேசி
----
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு முதல் இடம். நான்கு கவிதைகள் படித்தால் ஒன்றிலாவது வியர்வை வந்துவிடும்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பூ - ரோஜா. சரக்கொன்றை இரண்டாம் இடம்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பறவை - குருவி. செங்குருவி, கரிச்சாங்குருவி, சாவுக்குருவி, குட்டிக்குருவி, சுடலைக்குருவி என்று பல்வேறு வகை குருவிகளாக வரும்.குருவிக்கு அடுத்தபடியாக குயில் அடிக்கடி வந்து போகும். ஆங்கில தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பறவைகள் பீனிக்ஸ், பெங்குவின்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த கருத்துகள் - பரிணாமம், தவம், கர்ப்பம், மரணம்
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒற்றை எழுத்து - ஓ.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த விவசாயக் கருவிகள் - ஏர், சால், கலப்பை,
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த (ஐம்)பூதங்கள் - வானம், தீ, காற்று , வெய்யில் காலத்திலும் பச்சையாக இருக்கும் பச்சைப் புல்வெளி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த செடி கொடி மர பாகங்கள் - வேர், விதை, முள்.
வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள்
காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள் ?
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த அறை - கருவறை, கல்லறை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த நீர் - கண்ணீர்
இன்னும் சில ஆங்கில வார்த்தைகள் -
நானொச்செகன்ட்,மைக்ரோசெகன்ட், டெசிபெல், அக்யூபன்க்சர், லாவா, ஜீன்ஸ் பான்ட், கார்ட்டூன், ஏ சர்டிபிகேட், பிக் பாங்க்,கஸ்ட்யூம்,
பபிள் கம், சிரிஞ்ச், நியூட்றன், பாரசூட், ஸ்கிஸொப்ரீனியா, நியூற்றினோ, ஹேலுசினேஷன் இன்னும் நிறைய...
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த காடுகள் - கள்ளிக்காடு, முட்காடு, சுடுகாடு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஓசைகள் - கிறீச், கிச்சு கிச்சு, கிசுகிசு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த துணி - கைக்குட்டை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பூச்சிகள் - பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வள்ளுவப்பூச்சி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஆங்கில கவிஞர்கள் - இரண்டே பேர் தான். ஷெல்லி, கீட்ஸ்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒளி - வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டு அல்லது இருட்டிலிருந்த்து வந்த வெளிச்சம்
எழுத மறந்த கவிதை - லெக்சஸ் தூங்கி - கவிதை எழுத ஆரம்பித்ததும் கவிஞர் தூங்கி விட்டார்.
'துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட் '.
இந்த ஹைக்கூவிற்கு பொழிப்புரை எழுதுபவற்கு ஆயிரம் பொன் பரிசு.
----
குண்டலகேசி
----
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|