புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
306 Posts - 42%
heezulia
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
6 Posts - 1%
prajai
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_m10கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2020 5:17 am

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? _110649311_dd188b80-b681-49af-b609-a26153c1001b

படத்தின் காப்புரிமைRIGHTLIVELIHOO

தமிழகத்தை சேர்ந்த 94 வயது சமூக போராளி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருதை
அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இவர்?
இவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பங்குதான் என்ன?

காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு
பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கி தந்த
கிருஷ்ணம்மாளின் நீண்ட நெடிய விருது பட்டியலில்
இப்போது இந்திய அரசின் உயரிய விருதான
பத்ம பூஷனும் சேர்ந்துள்ளது.

பதின்பருவத்தில் தொடங்கிய அவரது போராட்டம், காலங்கள்
கடந்தும் அதே வீரியத்தோடு பயணிக்கிறது. குடிசையில்
வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை
முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான
உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெற
முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கஜா புயலில் வீடுகளை
இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும்
பெண்களின் நிலைமையை சரிசெய்ய என்ன திட்டங்களை
வைத்துள்ளார் என்பது குறித்து பேசினார்.

1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே
தொடங்கிய பூமிதான இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட
பாடங்களை இன்றும் பின்பற்றுபவர்.

படத்தின் காப்புரிமைRIGHTLIVELIHOOD
“மனிதனுக்கு வீடு அவசியம்”

”தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு வீடு
அவசியம். ஒரு தரமான வீடு இருந்தால், அவனது
வாழ்க்கையில் பாதி சிரமங்களை குறைத்துவிடலாம்.

நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்கு ஒரு
காணி நிலம்கூட சொந்தமில்லாமல் இருப்பது சாபக்கேடு,”
என வீடில்லா மக்களின் வலியை பற்றிய உரையாடலில்
என்னிடம் பேசினார்.

கணவர் ஜெகநாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற
சமூக பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி
(Land for the Tillers’ Freedom). உழுபவனுக்கு
நிலம் சொந்தம், என்பதை கொள்கையாகக் கொண்ட
அமைப்பு லாபிட்டி.

நாகப்பட்டினத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நில
உரிமையாளர்களால், 44 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள்
உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் மனதை
அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பின் விளைவாக
உருவானதுதான் லாபிட்டி.

நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு
நிலங்களை பெற்று, வங்கிக்கடன் அல்லது நன்கொடை
மூலமாக வாங்கி நிலமற்ற உழைப்பாளிக்குக்
கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டது லாபிட்டி.

நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த
வட்டியை வங்கியில் செலுத்தி, நிலத்தை சொந்தமாக்கிக்
கொள்வார்.

இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார்
175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர்
நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000
குடும்பங்களுக்கு அளித்தவர்.

1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித்
திட்டத்தின்கீழ், 19 கிராமங்களில், 1112 ஏக்கர் நிலத்தை,
வங்கிக்கடனில் பெற்று, 1112 குடும்பங்களுக்குப்
பிரித்துக்கொடுத்தார்.

வட்டியை செலுத்திய மக்கள் அனைவரும், முதல்
தலைமுறையாக தங்களுக்கென ஒரு ஏக்கர் நிலம்
சொந்தமாக இருப்பதை நன்றியோடு இன்றும்
நினைவு கூருகிறார்கள்.

நன்றி-பிபிசி-தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக