புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
16 Posts - 57%
heezulia
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
16 Posts - 2%
prajai
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
9 Posts - 1%
jairam
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_m10பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 28, 2020 2:41 pm

பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  Capture_78

தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ஸ் என்னும் பகுதியில் வசித்து வருபவர் நிகோலஸ். இவரது தாயின் சகோதரி மரிய மிக்கேல்(92). பல ஆண்டுகளாக மரியமிக்கேல் நிகோலஸ் வீட்டில் தான் இருந்து வருகிறாராம். இவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நிக்கோலஸும் அவரது மனைவியும் சேர்ந்து அந்த மூதாட்டியை அவர்களது வீட்டின் அருகே உள்ள கழிப்பறையில் இரக்கமின்றி தங்க வைத்து உள்ளனர்.

மழை, வெயில் என எப்போதும் அந்த மூதாட்டி அங்கேயே தான் படுத்துக் கொண்டு இருப்பாராம். மழை காலங்களில் மழை நீர் உள்ளே புகுவது மட்டுமில்லாமல் அவரை குளிர் வாட்டி வதைத்து வந்துள்ளது. இதனைப் பற்றி அப்பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷுக்கு தகவல் கொடுக்க, உடனே அங்கு சென்ற பிரகாஷ் அந்த மூதாட்டியை அங்கிருந்து மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்துள்ளார்.

பாவம்  முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்  1579872661173

மூதாட்டியின் மகனும், மருமகளும் கருணை என்பது சிறிதும் இல்லாமல் அவரிடம் கொடூரமாக நடந்து கொண்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் பேரில், மூதாட்டியைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதால் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 92 வயதான மூதாட்டியைக் கழிப்பறையில் தங்க வைத்து கொடுமைப் படுத்தியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 28, 2020 7:40 pm

தாயை கவனிக்காது
மனைவி சொல் கேட்டு
தாயை புறக்கணிக்கும் தனயன்
தனக்கும் தன் மகன்
இப்பிடியே செய்வான்
என்பதை மறப்பதும்
மகனின் மறதியை தான்
காட்டுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 28, 2020 8:08 pm

தாயை கவனிக்காது
மனைவி சொல் கேட்டு
தாயை புறக்கணிக்கும் தனயன்  
தனக்கும் தன் மகன்
இப்பிடியே செய்வான்  
என்பதை மறப்பதும்
மகனின் மந்த புத்தியை தான்
காட்டுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக