புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
Page 1 of 1 •
படித்தேன்;பகிர்கிறேன்
இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்.
1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல்
சொல்லும் முதல் பாடம்.
2) காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம்
செய்யுங்கள்.
உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது
பாடம்.
3) முடிந்தால், அடுப்பு மனையில் உதவி செய்யுங்கள்.
நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின்,
கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும்
மூன்றாவது பாடம்.
4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும்.
இல்லையென்றால், அலம்பும் இடத்தில் வைக்கவும்.
இது நாம் நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொள்ள
உதவும். இது நமக்கு நாமே சொல்லும் நான்காவது பாடம்.
5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள்.
அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும்
பழக்கம் வர வேண்டும்.
6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் ,
குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே
கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும்.
இது ஆறாவது பாடம்.
7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை
கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை
கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் – நமக்கு நாமே.
8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பணம் கஞ்சத்தனம்
என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால்,
நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம்.
இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.
9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி.
அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல
புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள்.
மின்சார கட்டணம் கண்டிப்பாக குறையும். குழந்தைகள்
படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும்
ஒன்பதாவது பாடம்
இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்.
1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல்
சொல்லும் முதல் பாடம்.
2) காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம்
செய்யுங்கள்.
உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது
பாடம்.
3) முடிந்தால், அடுப்பு மனையில் உதவி செய்யுங்கள்.
நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின்,
கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும்
மூன்றாவது பாடம்.
4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும்.
இல்லையென்றால், அலம்பும் இடத்தில் வைக்கவும்.
இது நாம் நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொள்ள
உதவும். இது நமக்கு நாமே சொல்லும் நான்காவது பாடம்.
5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள்.
அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும்
பழக்கம் வர வேண்டும்.
6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் ,
குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே
கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும்.
இது ஆறாவது பாடம்.
7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை
கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை
கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் – நமக்கு நாமே.
8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பணம் கஞ்சத்தனம்
என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால்,
நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம்.
இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.
9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி.
அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல
புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள்.
மின்சார கட்டணம் கண்டிப்பாக குறையும். குழந்தைகள்
படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும்
ஒன்பதாவது பாடம்
.*Who Will Cry When You Die?”ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.
-
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா
சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா,
இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும்
உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே
நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…
உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே
கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள்.
அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன்
செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள்.
இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக
குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக
(Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு
அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்
தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள்
முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி,
அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
தினமும் நல்ல இசையை கேளுங்கள்.
துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும்
உற்சாகத்தையும் தரும்.
-
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா
சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா,
இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும்
உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே
நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…
உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே
கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள்.
அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன்
செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள்.
இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக
குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக
(Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு
அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்
தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள்
முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி,
அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
தினமும் நல்ல இசையை கேளுங்கள்.
துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும்
உற்சாகத்தையும் தரும்.
புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து
கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த
நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே
வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய்
படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில்
உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.
உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான்.
அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச
வேண்டும் என்பதில்லை.
முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது
தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம்
புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு
நீங்கள் சென்று வர அவை உதவும்.
அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு
சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.
நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான
(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள்
எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
மேற்கண்டக கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்
நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு
அனுப்பியுள்ளேன்…..!!!!வாழ்க வளமுடன்!
இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது,
கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை
இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல்
வாழ்வதே ஒரு பெரிய யோகம்.
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன்
பெறட்டும்.
====
வாட்ஸ் அப் பகிர்வு
கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த
நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே
வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய்
படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில்
உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.
உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான்.
அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச
வேண்டும் என்பதில்லை.
முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது
தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம்
புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு
நீங்கள் சென்று வர அவை உதவும்.
அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு
சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.
நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான
(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள்
எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
மேற்கண்டக கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்
நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு
அனுப்பியுள்ளேன்…..!!!!வாழ்க வளமுடன்!
இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது,
கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை
இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல்
வாழ்வதே ஒரு பெரிய யோகம்.
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன்
பெறட்டும்.
====
வாட்ஸ் அப் பகிர்வு
- GuestGuest
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|