புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
44 Posts - 51%
heezulia
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
3 Posts - 3%
jairam
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
14 Posts - 4%
prajai
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
9 Posts - 3%
jairam
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_m10மனித வாழ்வில், நம்பிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித வாழ்வில், நம்பிக்கைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 11:59 am

மனித வாழ்வில், நம்பிக்கைகள், காலம் காலமாக
தொடருகின்றன. காரணம் தேடினால், கண்டுபிடிப்பது
கஷ்டம்.

ஆனால், நம்புவது மட்டும் இன்றும் தொடருகிறது.
இப்படி சில நம்பிக்கைகளை தொகுத்து தந்துள்ளார்,
டாக்டர்  மா.மீனாட்சி சுந்தரம்.

இவர், பாரதியார் பல்கலை கழகத்தின் தமிழ் துறையில்,
பல பதவிகளை வகித்தவர்.
அவர் எழுதியுள்ளது:
----------------
மனித வாழ்வில், நம்பிக்கைகள் GnJrJHhRQjGmMnQqYw7j+fgtfg
* அணில், வீட்டிற்குள் வந்தால், அதிர்ஷ்டம்

*செவ்வாய் கிழமை, தலைமுடி வெட்டினால், தரித்திரம்.

(இதனால் தான், நம் ஊர் சலுான்களில், செவ்வாய் கிழமை
விடுமுறைவிடுகின்றனரோ?)

* பயணம் செய்யும்போது, திருவிழாவைக் காணல் நல்லது

* நம் செருப்பையும், ஆடைகளையும், புண்ணிய தலங்களில்
தொலைத்தால், பாவங்கள் போகும்

* இடி இடிக்கும்போது, பித்தளை பாத்திரங்களை,
வெளியில் வைக்கக் கூடாது

* துண்டை தோள் மீது போட்டு, சாப்பிடக் கூடாது

* இரவு நேரத்தில், பாம்பு என்று சொல்லக் கூடாது;
பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்

* பிறரிடமிருந்து, எள்ளை இலவசமாக பெறுதல் கூடாது

* யானை மீது, குழந்தைகளை ஏற்றி வைத்தால்,
அவர்களுக்கு ஏற்பட்ட திருஷ்டி கழியும்

* நாய் கடிப்பது போல் கனவு கண்டால், பலிக்கும்
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:02 pm

மனித வாழ்வில், நம்பிக்கைகள் F03F82lNQPeP46l36oQx+download
* புத்தகங்களின் இடையே, மயில் இறகை வைத்தால்,
படிப்பு நன்றாக வரும்

* தந்தையும் - மகனும், ஒரே நாளில் முடிவெட்டிக்
கொள்ளக் கூடாது

* கர்ப்பிணி, கணவனையே பார்த்துக் கொண்டிருந்தால்,
ஆண் குழந்தை பிறக்கும்

* பயணம் மேற்கொள்ளும்போது, நாய், சோம்பல்
முறிக்கும் காட்சியை பார்த்தால் நல்லது

* கர்ப்பிணி பெண்கள் விரும்புவதை கொடுக்கவில்லை
என்றால், குழந்தைகளுக்கு, காதில் சீழ் வடியும்

*மணப்பெண் சூடிய பூவை, திருமணம் ஆகாத
பெண்ணிற்கு சூட்டினால், விரைவில் திருமணம் நடக்கும்

* தாய்ப்பால் கொடுக்கும் பெண், வெளியே சென்று,
வீட்டுக்கு திரும்பி வந்ததும், குழந்தைக்கு, பால் கொடுக்க
கூடாது

* கோவில் கிணறுகளுக்கு நீர் இறைக்க,
கயிறு வாங்கிக் கொடுத்தால், காசநோய் தீரும்

* சுமங்கலி பெண்கள், இரவில், வெறும் வயிற்றுடன்
துாங்கக் கூடாது

* பிறந்த குழந்தையை, முதன் முதலில் துாக்கும்போது,
அதன் கையில் பணம் கொடுத்து எடுப்பர்

* மழை துாறும்போது, பயணம் புறப்படக் கூடாது

* தற்கொலை செய்து கொள்பவர், பேயாக திரிவர்

* தெய்வம் இருக்கும் இடத்திற்கு, வெறும் கையுடன்
செல்லக் கூடாது

* தலையில் சூடும் மலர், நீண்ட நேரம் மனமுடையதாக
இருந்தால், வருகிற மாமியார் நல்லவராக இருப்பார்

* காலையில், வீட்டின் பின் கதவுகள் தான் முதலில்
திறக்கப்பட வேண்டும்

* கனவில், சந்திரனை கண்டால், காதல் வெற்றியடையும்

* சூரியன் உதயமாவது போல் கனவு கண்டால்,
உத்தியோக உயர்வு ஏற்படும்

* இடி இடிக்கையில், தலைச்சன் பிள்ளைகள் வெளியே
செல்லக் கூடாது
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:05 pm




* பிறர் எதிரில், குழந்தைகளுக்கு, உணவு கொடுக்கக்
கூடாது

* சமையல் அறையில், தென் கிழக்கு மூலையில்
அடுப்பை வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும்

* வீட்டு வாசலில் கோலமிடுவோர், அக்கோலத்தில் மஞ்சள்,
குங்குமம் வைத்தால், வீடு வளம்பெறும்

* எரிந்த துணியை வீட்டில் வைத்தால், கஷ்டம் வரும்

* கர்ப்பிணி பெண்கள், கனவில் தண்ணீரை கண்டால்,
அவர்களுக்கு ஆண் பிள்ளை பிறக்கும்
-
மனித வாழ்வில், நம்பிக்கைகள் ARtS2kXjRDmQnMzTsX2a+resize_20120706020303
* கனவில் ஒரு பெண், பாம்பை கண்டால், அவளுடைய
காதலன், ஏமாற்ற பார்ப்பான்

*கர்ப்பிணி பெண்கள், பச்சை நிற மரகத கல்லை
அணிந்து கொண்டால், பிரசவம் எளிமையாக இருக்கும்

*ஆற்று வெள்ளம், வீட்டு வாசலில் ஓடுவது போல் கனவு
கண்டால், செல்வம் வரும்

* உடைத்த தேங்காயில், கண்ணுள்ள மூடியை முதலில்
பயன்படுத்த வேண்டும்

* சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை
கனவில் கண்டால், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்

* உடம்பெல்லாம் அழுக்கு படிந்த குழந்தையை கனவில்
கண்டால், எதிர்பாராத வெற்றி தேடி வரும்

* குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவது
போல் கனவு கண்டால், குடும்ப வாழ்க்கையில் இன்பம்
பெருகும்

* மிளகாய், புளி, உப்பு போன்ற பொருட்களை, ஒருவர்,
மற்றவர் கையில் கொடுக்க கூடாது; தரையில் வைத்து,
அதை, மற்றவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- பல்கலையில் பல பதவிகள் வகித்தவர், இப்படி எல்லாமா,
'நம்பிக்கை' குறித்து எழுதுவார்; சரி... நம்புபவர்கள் நம்பிக்
கொள்ளட்டும்!
-
-------------------------
நன்றி-வாரமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக