புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 6:39
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:30
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Today at 1:23
» கவிதை - பொறுமை
by Anthony raj Today at 1:19
» இளைஞர்க்கு
by Anthony raj Today at 1:17
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Today at 1:12
» மில்க் கேக்
by ayyasamy ram Today at 0:50
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Today at 0:46
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 23:01
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 22:41
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 22:21
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 22:05
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 21:59
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 20:42
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 20:37
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 20:27
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 20:22
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 18:09
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 17:31
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 16:54
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 13:41
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:42
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:35
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 12:29
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 0:01
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon 27 Nov 2023 - 21:00
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 21:47
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 20:51
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:19
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:09
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 22:53
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:23
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:17
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat 25 Nov 2023 - 19:51
by TI Buhari Today at 6:39
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:30
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Today at 1:23
» கவிதை - பொறுமை
by Anthony raj Today at 1:19
» இளைஞர்க்கு
by Anthony raj Today at 1:17
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Today at 1:12
» மில்க் கேக்
by ayyasamy ram Today at 0:50
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Today at 0:46
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 23:01
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 22:41
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 22:21
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 22:05
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 21:59
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 20:42
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 20:37
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 20:27
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 20:22
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 18:09
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 17:31
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 16:54
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 13:41
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:42
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:35
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 12:29
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 0:01
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon 27 Nov 2023 - 21:00
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 21:47
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 20:51
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:19
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:09
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 22:53
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:23
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:17
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat 25 Nov 2023 - 19:51
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
Nithi s |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
fathimaafsa1231@gmail.com |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Malasree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்
Page 1 of 1 •
- GuestGuest

சமூகத்தின் வளர்ச்சிக்கும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் 82 வயதான முகமது ஷரீஃப் ஒருவர். இவர் ‘ஷரீஃப் சாச்சா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக இறந்த உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்.
உத்திரப்பிரதேசத்தில் இதுவரை உரிமை கோரப்படாத 25,000 உடல்களை முகமத் அடக்கம் செய்துள்ளார். ஃபைசாபாத் பகுதியைச் சேர்ந்த இவர் இருசக்கரங்களைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் இறந்த உடல்களை அடக்கம் செய்கிறார். இறந்தவரின் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இறுதி சடங்குகளைச் செய்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு இவரது மகன் உயிரிழந்துள்ளார். அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போதிருந்து உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உரிமை கோரப்படாத உடல்களை முறையாக அடக்கம் செய்யவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
அப்போதிருந்து இவர் தனது சைக்கிள் அல்லது தள்ளுவண்டியில் இறந்த உடல்களை இடுகாட்டிற்கு சுமந்து சென்று இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். இவரது செயலைக் கண்டு மக்கள் இவரை பைத்தியம் என்கின்றனர். ஆனால் சுற்றியிருப்பவர்களின் இதுபோன்ற கருத்துக்கள் அவரது பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
முகமது தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களைப் பார்வையிட்டு உரிமை கோரப்படாத உடல்களை ஆராய்ந்து வருகிறார். 72 மணி நேரம் வரை உடல்களை யாரும் உரிமை கோராத நிலையில் அரசு அதிகாரிகள் அந்த உடல்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்ய முகமதை அணுகுவதாக ‘தி லாஜிக்கல் இண்டியன்’ குறிப்பிடுகின்றனர். பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது,
“காவல் அதிகாரி ஒருவர் உடனடியாக என்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகம் வருமாறு அழைத்தார். நான் என்ன செய்தேன் என்று கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. என்னுடைய சைக்கிளை எடுக்கவும் அனுமதிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் எனக்கு ரோஜாப்பூக்கள் கொடுக்கப்பட்டது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் என்னிடம் விருது குறித்து தெரிவித்தார்,” என்று ’தி வீக்’ தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010






- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34765
இணைந்தது : 03/02/2010





ஈகரை இந்த கண்ணோட்டத்தின் காரணமாகவே சிறப்பானதாக கவனிக்கப்படுகிறது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1314412T.N.Balasubramanian wrote:![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரை இந்த கண்ணோட்டத்தின் காரணமாகவே சிறப்பானதாக கவனிக்கப்படுகிறது.
ரமணியன்
-



- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1314412T.N.Balasubramanian wrote:![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரை இந்த கண்ணோட்டத்தின் காரணமாகவே சிறப்பானதாக கவனிக்கப்படுகிறது.
ரமணியன்
உண்மை ஐயா.... மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் பார்ப்பது இல்லை, என்னை பொறுத்தவரை எனக்கு எல்லோரும் சமம் என்றே எண்ணுகிறோம் ஒவ்வொருவரும், அது வே இதன் சிறப்பு...இப்படியே தொடர பிரார்த்திக்கிறேன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1