புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
17 Posts - 4%
prajai
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
8 Posts - 2%
Jenila
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
4 Posts - 1%
jairam
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
3 Posts - 1%
Rutu
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2020 8:05 pm

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை 158435940437660

கடல் ஆமை ஒன்று 37,000 கிலோ மீட்டர் தூரம் கடலில்
பயணம் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது
இருப்பிடத்தை கண்டுபிடித்த நிகழ்வு இயற்கை
ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது,

மேலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகவும்
பரவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் மீன்பிடி
படகில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில் ஆமை
ஒன்றை கடலில் இருந்து மீட்டனர். பின்னர் அந்த
ஆமையை சிகிச்சைக்காக தென் ஆப்ரிக்காவின்
கேப்டவுன் நகரில் உள்ள கடல் உயிரினங்களை
பராமரிக்கும் பண்ணைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அந்த ஆமைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
யாஷி என பெயரிடபட்ட அந்த கடல் ஆமை
முழுமையாக குணமடைந்ததும், அதனை கடலில்
நீந்துவதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் நீந்துவதற்கு சிரமப்பட்ட யாஷி,
ஆண்டுகள் செல்ல செல்ல நன்கு நீந்துவதற்கு
ஆரம்பித்துள்ளது.

ஆமை முழுமையாக குணமடைந்துவிட்டதை
உணர்ந்த அதன் கண்காணிப்பாளர்கள் மற்றும்
கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், யாஷியை
நிரந்தரமாக கடலில் விடுவதற்கு முடிவு செய்தனர்.

மேலும் யாஷியை தொடர்ந்து கண்காணிக்கவும்
முடிவு செய்து அதனுடைய உடலில் செயற்கைகோள்
மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ்.
கருவியையும் பொருத்தினர். மேலும், அதனை
கடலுக்குள் விடுவிப்பதற்கு முன்பு தேவையான
அனைத்து மருத்துவ சோதனைகளையும் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில்
விடப்பட்ட யாஷி என்ற பெண் ஆமை, அதனுடைய
இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை
தொடங்கியது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த
ஆமை 37,000 கிலோ மீட்டர்கள் கடந்து இறுதியாக
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில்
20 ஆண்டுகளுக்கு முன்பு தான் முட்டையிட்ட
இடத்தை கண்டுபிடித்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை ஆமை
தேடி கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள்
மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் இது குறித்து வெளியான
செய்தியைப் பார்த்து இணையதளவாசிகள்,
யாஷியையும் அதன் விடா முயற்சியையும் பாராட்டி
வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக யாஷி பயணம் செய்த
அனைத்து வழித்தடங்களும் ஆராய்ச்சியாளர்களால்
கண்காணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------நியூஸ் ஜெ
-


avatar
Guest
Guest

PostGuest Mon Mar 16, 2020 8:36 pm

GPS அல்லது கூகிளை வைத்து கண்டு பிடித்திருக்குமோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 17, 2020 11:02 am

சக்தி18 wrote:GPS அல்லது கூகிளை வைத்து கண்டு பிடித்திருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1315119
ஒரிசா பாலு என்பவர் இந்த ஆமைகள் வழிதடைத்தை பற்றி பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார் . அற்புத படைப்பு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக