புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_m10வண்டுகளின் படபட ரீங்காரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டுகளின் படபட ரீங்காரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 4:18 pm

வண்டுகளின் படபட ரீங்காரம் 8
-
கிளி பேசும், காகம் கரையும், மயில் அகவும், வண்டு முரலும்
என்பது தமிழ் இலக்கிய மரபு. குயில் கூவுவது என்பது
இறைவன் நமக்கு கொடுத்த இனிய இசைவரம்

. ‘கத்தும் குயிலோசை சற்றே வந்து என் காதில் விழ வேண்டும்’
என்று பாரதியார் பராசக்தியிடம் வேண்டுகிறார்.

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!’ என்று பாரதியார்
கேட்கும் அதே கேள்வியை நாமும் பலமுறை இறைவனிடம்
கேட்டிருப்போம். ஏனெனில் இயற்கையில் அத்தனை இன்பம்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவுமே நமக்கு இன்பம்தான்.
இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் ஒரு அறிவியல்
அதிசயம்தான் இந்த வார செல்ஃபி.

இயற்கையின் படைப்பில் எல்லாவற்றையும் நாம் ரசிக்கிறோம்.
அலையடிக்கும் கடல், மேகம் திரண்ட வானம், குளிரடிக்கும்
சாரல் எல்லாம் சுகமானவை. அந்த வரிசையில்…

அழகிய சோலைகளில் நின்றுகொண்டோ, அமர்ந்து கொண்டோ,
வண்டுகளின் ரீங்காரத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?


பூக்களைச் சுற்றும் வண்டுகளிடமிருந்து வெளிப்படும் ரீங்காரம்
எத்தனை இனிமை! கேள்வி இதுதான்… வண்டுகள் முரலும்
என்று இலக்கியம் சொல்கிறது. தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன
என்று படிக்கிறோம். தேனீக்கள் எவ்வாறு ரீங்காரம் இடுகின்றன?

மயில்போல அலகுகளால் அகவுகின்றனவா?
குயில் போல வாயால் கூவுகின்றனவா?

எதுவுமே இல்லை! வண்டுகளிடம் இதற்கென சிறப்பு
உறுப்புகள் எதுவும் தகவமைக்கப்படவில்லை. வண்டுகள்
முரல்வது, தேனீக்கள் ரீங்காரம் செய்வது இரண்டுமே
அவற்றின் இறகுப் படபடப்புதான்.

ஒரு வினாடிக்கு நூற்றுக்கணக்கான தடவைகள் துடித்து
அசையும் இறகுகளினால்தான் இந்த ரீங்காரம் உருவாகிறது.

இந்த இறகுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அந்த
ரீங்காரத்திற்கு ஒரு காரணம். துடித்து அசையும் தகட்டைப்
போல உள்ளவை இந்தச் சிறகுகள். போதிய அளவு
விசையுடன் நொடிக்கு குறைந்தபட்சம் 20 தடவைக்கு மேல்
படபடத்து அசையும் எந்த ஒரு தகடும் குறிப்பிட்ட அளவு
ஸ்வரத்தை உண்டாக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 4:18 pm


ஒரு சிறிய பூச்சி கூட, பறக்கும்போது ஒரு வினாடிக்கு குறைந்தபட்சம் 100 தடவைக்கு மேல் தனது இறகை அசைக்கிறது. இப்படி ஒரு பூச்சி ஏற்படுத்தும் ஸ்வரத்தை வைத்துத்தான், அது வினாடிக்கு எத்தனை தடவை துடிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒவ்வொரு விதமான ஸ்வரத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஒரு அதிர்வு எண் உண்டு.

தேனீக்களிலும், சில்வண்டுகளிலும் அசைவுகள் ஒரே சீராகவே இருக்கும். எனவே, அது ஒரு சீரான இசையைத் தோற்றுவிக்கிறது. கேமராவை வைத்துக்கொண்டு ஒரு வண்டின் இயக்கத்தை நீண்ட நேரம் படம் பிடித்து அதனை ஆய்வு செய்தார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரியாகவே அது தன் இறகை அசைக்கிறது. பறப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தனது சிறகு இயக்கத்தின் வீச்சையும், இறகு சாய்ந்திருக்கும் கோணத்தையும் மட்டுமே அது மாற்றிக் கொள்கிறது. அதனால் ரீங்காரத்தின் அளவு எப்போதுமே ஒரே சீராகவே இருக்கிறது.

ஒரு சின்ன புள்ளிவிவரத்தைப் பார்த்துவிடுவோம். நம் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண ஈ ஒரு நொடியில் தனது இறகுகளை 350 தடவைக்கு மேல் அசைக்கிறது. ராணித் தேனீ 220 தடவைகள் தனது இறகை அடித்துக் கொள்கிறது.

வேலைக்காரத் தேனீக்கள் தேன் சுமந்திருக்கும்போது 300 தடவைக்கு மேலும், தேன் இல்லாதபோது 400 தடவைக்கு மேலும் தம் இறகுகளை அசைக்கின்றன.காதைச் சுற்றி ‘கொய்ங்ங்ங்…’ என்று சுற்றிவரும் கொசுக்கள் செய்வதுதான் கொடூரம். நொடிக்கு 600 தடவை தமது இறகுகளை அடித்துக்கொள்கின்றன.
-
----------------------------
டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக