புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
54 Posts - 49%
heezulia
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 7:59 am

தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு 202003270356455275_In-TamilNadu-Hotels-Grocers-Runs-24-hours-a-day-State_SECVPF

சென்னை,

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்
தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகளின் இயக்க
நேரம் குறித்து மாநில அரசு நேற்று அறிக்கை ஒன்றை
வெளியிட்டது.

அதில், ‘தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள்
ஆகியவை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்
செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் ஆய்வு
செய்தார்.

இந்த கூட்டத்துக்குப்பின் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்
குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதிவரை பிறப்பிக்கப்பட்டு இருந்த
ஊரடங்கு உத்தரவும் மற்ற கட்டுப்பாடுகளும் ஏப்ரல் 14-ந்
தேதிவரை நீட்டிக்கப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவினால்
ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத்
தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும்
தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக்
கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில்
இப் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய
நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவை தினசரி
அல்லது வாராந்திர அல்லது மாத வட்டி மற்றும் அசலை வசூல்
செய்கின்றன.

தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச்
செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உ
டனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை
மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள்
தொடரப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

பெரிய காய்கறி மார்க்கெட் அல்லது சந்தை இருக்குமிடங்களில்
மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி
அல்லது பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான
இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும்.

அங்கு சமுதாய விலகல் முறைகளின்படி மக்களிடையே
3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக்
கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும்
சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
--------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 7:59 am


அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொது
மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், சந்தைகள்,
பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது
தீயணைப்பு எந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட
வேண்டும்.

இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும்,
இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும், இது மனித ச
முதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தவல்லது என்பதையும்,
மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதனையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஒலி பெருக்கி
அல்லது தண்டோரா மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு வீடாக
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய்,
எச்.ஐ.வி. தொற்று உள்ளோர் போன்றவர்கள் அரசு மருத்துவ
மனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர். அவர்களுக்கு
இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள்
வழங்கப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள்
தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி
அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும்
உதவி மையம் அமைக்கப்படும்.

இது தொடர்பான கோரிக்கைகள் இருந்தால், அவற்றிற்கான
அத்தியாவசிய சான்றிதழை மாவட்ட கலெக்டர் மற்றும்
சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.

மருத்துவப் பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு
மருத்துவப் பணிகள் கழகம், அரசு மருத்துவமனை முதல்வர்கள்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள்
மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குனர்கள்
ஆகியோர் வழங்குவர்.

அத்தியாவசியப் பொருட் களை நகர்வு செய்யும் தனியார்
வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள
அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை
உட்பட அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் நேர்முக
உதவியாளர்கள், சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன்
ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.

மின் வணிக நிறுவனங்களான (இகாமர்ஸ்) குரோபர்ஸ், அமேசான்,
பிக் மார்க்கெட், பிலிப்கார்ட், டங்சோ போன்ற நிறுவனங்கள் மூலம்
மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட
அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கனவே
அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற
நிறுவனங்களும், அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும்,
கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று
அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

சொமாட்டோ, ஸ்விக்கி, ஊபர், ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள்
மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப்
பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை
தொடரும்.

ஆனால், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும்
தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் மற்றும்
சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கனவே தங்கள் உணவுகளை
பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்
படுகின்றது.

அதேபோன்று, காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளை
பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற
நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம
நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

வேளாண் விளை பொருட் களை சந்தைக்கும்,
தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும்
அனுமதிக்கப்படுகிறது.
---


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 7:59 am



கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின்
நகர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது. இதில் சிரமங்கள் ஏதும்
இருந்தால், காவல் துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை
044- 28447701, 044-28447703 ஆகிய எண்களில் 24 மணி நேரமும்
தொடர்பு கொள்ளலாம்.

முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை
பெறுவோர் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால்,
அவர்கள் 108 எண்ணை தொடர்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ்
சேவையுடன், இச்சேவையையும் இணைந்து செயல்பட வேண்டும்.

அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக
பயனாளிகளை சென்றடைவதையும், இவை வழங்கும்போது
சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும்
முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி
செய்ய வேண்டும்.

மேலும், அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு,
தேவைப்பட்டால் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை
அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட
கலெக்டர்கள் ஏற்பாடு செய்யலாம்.

நோய்த் தொற்றினை தடுக்கும் விதத்தில், கை ரேகை பதிவு
செய்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை தற்போது
முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேரின் பட்டியல்
மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை,
அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள்
வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க
உத்தரவிடப்படுகிறது.

கொரோனா தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர்
அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய குடும்பத்தினர் வெளியில் வருவது முற்றிலுமாக
தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான
அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட கலெக்டர்கள் உரிய
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளும், பொது மக்களுக்கு
எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற
நல்லெண்ணத்தில் எடுக்கப்படுபவை. இதனை உணர்ந்து,
அரசின் உத்தரவுகளை பொது மக்கள் தவறாது தீவிரமாக
கடைபிடித்து, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

“விழித்திரு, விலகி இரு, வீட்டிலேயே இரு” என்ற கோட்பாட்டை
இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும்
தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்
என்று இந்த கூட்டத்தின் மூலம் முதல்- அமைச்சர்
கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
---
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக