புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
2 Posts - 3%
prajai
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 2%
Rutu
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 2%
Pradepa
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
219 Posts - 21%
sugumaran
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
18 Posts - 2%
prajai
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
8 Posts - 1%
Rutu
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:17 pm


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும்
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம்
கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்)
தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம்
ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள்
திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை தண்ணீரில்
கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர்.

நீரில் கலந்து மெத்தனாலை அருந்திய சந்திரகாசம் (55)
என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார்.

மேலும் மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்
கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும்
கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி
ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில், கடலூர் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை
பெற்று மாயக்கிருஷ்ணன் (48), சுந்தர்ராஜ் (40) இருவரும்
சிகிச்சைப் பலனின்றி இன்று, புதன்கிழமை,
உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான
நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவருகிறார்.

காவல்துறை விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில்
இயங்கிவந்த பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யப்படும்
தனியார் தொழிற்சாலையில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த
மெத்தனாலை, அங்கே பணிபுரியும் குமரேசன் (26) என்பவர்
கொண்டுவந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தான் கொண்டுவந்த மெத்தனாலை போதை வஸ்துவாக
மாற்ற அதில் தண்ணீர் கலந்து குமரேசன், சந்திரகாசம்,
மாயக்கிருஷ்ணன், சுந்தர்ராஜ் மற்றும் எழில்வாணன்
அனைவரும் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு
அருந்தியுள்ளனர்.

மெத்தனாலை தவறாக பயன்படுத்திய காரணத்தினால்
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,
வேதிப்பொருளைப் பாதுகாக்கத் தவறிய தொழிற்சாலை
சீல் வைக்கப்பட்டது. மேலும், அதனை எடுத்துவந்து விநியோகம்
செய்ய குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்," எனக் காவல்
துறையினர் தெரிவித்துள்ளனர்.

bbc- தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக