புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 19 Apr 2020 - 14:59

சென்னை:
கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை
வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர்,
தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி, பிரதமர்
நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. பல
அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு, மக்களிடம் நன்கொடைகள்
வசூலித்து, நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின்
ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல வக்கீல்களும் நன்கொடை அளித்தனர்.
நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சம் நன்கொடை வழங்கி
தொடங்கி வைத்தார். பலர் ரூ.5 லட்சம் வரையில் வழங்கினர்.

இதுவரை 216 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்துக்கு மேல் நன்கொடைகள்
திரட்டிய பார் கவுன்சில், நன்கொடை வழங்கியவர்களுக்கு வங்கி பரிமாற்ற
விவரங்களும், பாராட்டு சான்றிதழும் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை
அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun 19 Apr 2020 - 15:05

இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

பாவம் வருமானம் இல்லை போல ஆனாலும் வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Apr 2020 - 19:37

உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 19 Apr 2020 - 20:49

Code:

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

இவர்கள் அரசை கேலி பண்ணி இந்த ஒரு ரூபாயை அனுப்பி உள்ளனர் .
இதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை . இதையும் வாங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது . இந்த ஒரு ரூபாயில் ஒரு குச்சி முட்டாய் கூட வாங்க முடியாது . அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கு எகத்தாளம் . வெட்கங்கட்ட செயல்

avatar
Guest
Guest

PostGuest Sun 19 Apr 2020 - 23:05

T.N.Balasubramanian wrote:உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1317774

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

செய்தியில்  படமாக இருந்தாலும் காணொளியாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல்  பதிவிட மாட்டேன் என உண்மையாகவும் உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் VetombIYS4mmhozGScDj+y{10}

 
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Kasturi%20tweet
திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.  இதை  பெருமாநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரும்அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளருமான வேலுச்சாமிஎனக்கு இதில் 130 பொட்டலங்கள் வேண்டும்.


இதற்கும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Apr 2020 - 13:03

தலையை சுத்துதே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon 20 Apr 2020 - 14:55

T.N.Balasubramanian wrote:தலையை சுத்துதே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317829

ஏன் தலை சுத்துது? தலைவர் தளபதிக்குத்தானே தலை சுத்தணும்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக