Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
mohamed nizamudeen |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
Arivueb |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
curesure4u |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இந்தியாவில் இருந்து ‘ஐ.என்.எஸ். ஷர்துல்’ போர்க்கப்பல் துபாய் விரைகிறது
• Share
Page 1 of 1 •
துபாய்:
உலகம் முழுவதும் ‘கொரோனா’ பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ எதிரொலியாக அமீரகம்,
இந்தியாவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால்
ஏற்கனவே விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தக
நிமித்தமாக வருகை தந்தவர்கள் என பலர் அமீரகத்தில் சிக்கி தவித்து
வருகின்றனர்.
அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும் அங்கேயே தங்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வளைகுடா மற்றும் அமீரகத்தில்
உள்ளவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு
அமீரகம் உள்பட 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை
மீட்டு அழைத்து வரும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக நாளை முதல் 13-ந் தேதி வரை ஏர் இந்தியா சார்பில்
64 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை
மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,
‘‘13-ந் தேதிக்கு பிறகு, தனியார் மீட்பு விமானங்கள் இப்பணியில்
ஈடுபடும். பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தியா வந்த பிறகு, அப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவார்கள்’’ என குறிப்பிட்டார்.
எனவே அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ள https://cgidubai.gov.in/covid_register/ என்ற
இணையதள முகவரியில் அமீரகத்தில் இருந்து தற்போதுவரை 2 லட்சம்
இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பாதிபேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துணைத்தூதரகம்
தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை)
முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு
பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. விமான டிக்கெட்டுகளை பொறுத்தவரை
தென்னிந்திய பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக நபருக்கு
630 திர்ஹாம் ஆக இருக்கலாம் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள்
சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு
தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.
அமீரகத்திற்கு மொத்தம் 40 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 24 ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் முதல் வாரத்தில்
2 ஆயிரம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் 10 விமானங்கள் மூலம் இந்தியர்கள்
அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாகவும் மீட்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து ஐ.என்.எஸ். ஐலஷ்வா,
ஐ.என்.எஸ். மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஷர்துல் ஆகிய மூன்று போர்க்கப்பல்கள்
மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி விரைந்துள்ளன.
இதில் ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு வருகிறது.
ஐ.என்.எஸ். மாகர் என்ற கப்பல் மாலத்தீவுக்கு செல்கிறது.
இந்த கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் தாயகம்
அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான
முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம்
திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும்
இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய
சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903
மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண்,
help.abudhabi@mea.gov.in மற்றும் cons2.dubai@mea.gov.in ஆகிய
இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும்
அவர் தெரிவித்தார்.
மாலைமலர்
l
உலகம் முழுவதும் ‘கொரோனா’ பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ எதிரொலியாக அமீரகம்,
இந்தியாவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால்
ஏற்கனவே விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தக
நிமித்தமாக வருகை தந்தவர்கள் என பலர் அமீரகத்தில் சிக்கி தவித்து
வருகின்றனர்.
அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும் அங்கேயே தங்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வளைகுடா மற்றும் அமீரகத்தில்
உள்ளவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு
அமீரகம் உள்பட 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை
மீட்டு அழைத்து வரும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக நாளை முதல் 13-ந் தேதி வரை ஏர் இந்தியா சார்பில்
64 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை
மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,
‘‘13-ந் தேதிக்கு பிறகு, தனியார் மீட்பு விமானங்கள் இப்பணியில்
ஈடுபடும். பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தியா வந்த பிறகு, அப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவார்கள்’’ என குறிப்பிட்டார்.
எனவே அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ள https://cgidubai.gov.in/covid_register/ என்ற
இணையதள முகவரியில் அமீரகத்தில் இருந்து தற்போதுவரை 2 லட்சம்
இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பாதிபேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துணைத்தூதரகம்
தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை)
முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு
பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. விமான டிக்கெட்டுகளை பொறுத்தவரை
தென்னிந்திய பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக நபருக்கு
630 திர்ஹாம் ஆக இருக்கலாம் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள்
சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு
தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.
அமீரகத்திற்கு மொத்தம் 40 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 24 ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் முதல் வாரத்தில்
2 ஆயிரம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் 10 விமானங்கள் மூலம் இந்தியர்கள்
அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாகவும் மீட்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து ஐ.என்.எஸ். ஐலஷ்வா,
ஐ.என்.எஸ். மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஷர்துல் ஆகிய மூன்று போர்க்கப்பல்கள்
மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி விரைந்துள்ளன.
இதில் ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு வருகிறது.
ஐ.என்.எஸ். மாகர் என்ற கப்பல் மாலத்தீவுக்கு செல்கிறது.
இந்த கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் தாயகம்
அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான
முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம்
திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும்
இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய
சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903
மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண்,
help.abudhabi@mea.gov.in மற்றும் cons2.dubai@mea.gov.in ஆகிய
இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும்
அவர் தெரிவித்தார்.
மாலைமலர்
l
Similar topics
» இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான சேவை ரத்து 21-ந் தேதி வரை நீட்டிப்பு
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
» பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி
» இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
» பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி
» இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1