புதிய பதிவுகள்
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 8:56 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 7:51 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 7:48 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Today at 7:42 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Today at 7:29 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 7:26 pm
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Today at 7:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Today at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Today at 12:39 pm
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Today at 12:27 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
by சிவா Today at 8:56 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 7:51 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 7:48 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Today at 7:42 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Today at 7:29 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 7:26 pm
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Today at 7:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Today at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Today at 12:39 pm
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Today at 12:27 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
Aathira |
| |||
eraeravi |
| |||
Guest. |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
• Share
Page 1 of 1 •
கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#1320851சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை
முறையிலான அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிப்பது
தொடர்பான மனுதாரர் மனு மீது நான்கு வாரங்களில்
பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ்
அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் 'சீனாவில் தோன்றிய வைத்திய முறையான
அக்குபஞ்சர் மூலமாக 1979 ம்ஆண்டு 112 வகையான நோய்களை
குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இந்திய அரசும் கடந்த 2003 ஆண்டு முதல் அக்குபஞ்சர் வைத்திய
முறையை அங்கீகரித்து வருகிறது. கொரோனா நோயை குணப்படுத்த
சித்தா ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என்று
ஆய்வு செய்து வருகிறது.
கொரோனாவுக்கு அலோபதி மருந்து இன்னும் கண்டுபிடிக்காத
நிலையில் அக்பஞ்சர் மூலமாக சீனாவில் அந்நோய் கட்டுப்படுத்தப்
பட்டதாக உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 85.2 சதவீதம் பேருக்கு
அதாவது 60,107 பேருக்கு அலோபதி மருத்துவத்துடன் அக்குபஞ்சர்
சிகிச்சையும் சேர்த்து வழங்கப்பட்டது.
அதேபோல் இந்தியாவிலும் கொரோனா நோயாளிகளுக்கு
அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்
அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக உடலில் '3 எம்.எல்.ஆல்பா இம்மினோ
குளோபின்' உடலில் உற்பத்தி செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி
உருவாகிறது. அக்குபஞ்சர் சிகிச்சை செய்யும் 1 லட்சம் மருத்துவர்கள்
இந்தியாவில் உள்ளனர்.
எனவே ஆய்வு மேற்கொண்டு அக்குபஞ்சர் சிகிச்சையை
இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்' இவ்வாறு மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும்
அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுதாரர் 3 வாரங்களில் மத்திய
அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்
அதை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 4 வாரங்களில் பரிசீலித்து உரிய
முடிவு எடுக்க உத்தரவிட்டனர்.
-
-----------------------------
தினமலர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை
முறையிலான அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிப்பது
தொடர்பான மனுதாரர் மனு மீது நான்கு வாரங்களில்
பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ்
அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் 'சீனாவில் தோன்றிய வைத்திய முறையான
அக்குபஞ்சர் மூலமாக 1979 ம்ஆண்டு 112 வகையான நோய்களை
குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இந்திய அரசும் கடந்த 2003 ஆண்டு முதல் அக்குபஞ்சர் வைத்திய
முறையை அங்கீகரித்து வருகிறது. கொரோனா நோயை குணப்படுத்த
சித்தா ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என்று
ஆய்வு செய்து வருகிறது.
கொரோனாவுக்கு அலோபதி மருந்து இன்னும் கண்டுபிடிக்காத
நிலையில் அக்பஞ்சர் மூலமாக சீனாவில் அந்நோய் கட்டுப்படுத்தப்
பட்டதாக உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 85.2 சதவீதம் பேருக்கு
அதாவது 60,107 பேருக்கு அலோபதி மருத்துவத்துடன் அக்குபஞ்சர்
சிகிச்சையும் சேர்த்து வழங்கப்பட்டது.
அதேபோல் இந்தியாவிலும் கொரோனா நோயாளிகளுக்கு
அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்
அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக உடலில் '3 எம்.எல்.ஆல்பா இம்மினோ
குளோபின்' உடலில் உற்பத்தி செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி
உருவாகிறது. அக்குபஞ்சர் சிகிச்சை செய்யும் 1 லட்சம் மருத்துவர்கள்
இந்தியாவில் உள்ளனர்.
எனவே ஆய்வு மேற்கொண்டு அக்குபஞ்சர் சிகிச்சையை
இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்' இவ்வாறு மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும்
அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுதாரர் 3 வாரங்களில் மத்திய
அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்
அதை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 4 வாரங்களில் பரிசீலித்து உரிய
முடிவு எடுக்க உத்தரவிட்டனர்.
-
-----------------------------
தினமலர்
Similar topics
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1