புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏமாறாதே !
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஏமாறாதே
[ltr]*மார்கெட்டில் இது ஒரு புது fraud...*[/ltr]
[ltr]அது ஒரு திங்கள்கிழமை, ராஜேஷ் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான். 3 தடவை மனைவியிடம் இருந்து போன், 4வது தடவை எடுத்தான்.[/ltr]
[ltr]எதுக்கு இப்ப இத்தினி வாட்டி அடிக்கிற...உனக்கு அறிவில்லை என்றான் எரிச்சலாக.[/ltr]
[ltr]மறுமுனையில் இருந்து ஒரு ஆண் குரல்..ராஜேஷ் சார்ர்ர்ர்[/ltr]
[ltr]ஆமா நீங்க...?[/ltr]
[ltr]சார்...நான் அசோக் நகர் மசூதி எதிர்தாப்பல இருந்து பேசுறேன்.[/ltr]
[ltr]சிகப்பு கலர் ஸ்கூட்டில வந்த மேடம் அடிபட்டுடாங்க சார்...உங்க wifeஆ சார்... என்று கேட்கும் போதே இவனுக்கு நெஞ்சு படபடத்தது.. மூளை சம்பித்தது.[/ltr]
[ltr]ராஜேஷ்க்கு புரிஞ்சு போச்சு...[/ltr]
[ltr]பையன் ஜவகர் வித்யாலயா ஸ்குலா தான் படிக்கிறான்.[/ltr]
[ltr]ஐய்யோ ஆண்டவா..அவள மட்டும் திருப்பிக் கொடுத்துடு... அவகிட்ட பாசமா இருக்கேன். இனிமேல் திட்ட மாட்டேன்..அன்பா இருப்பேன்....[/ltr]
[ltr]ராஜேஷ்: இப்ப எங்க சார் அவங்க என்றான்.[/ltr]
[ltr]அந்த ஆள்: பில்ரோத் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க சார். என் கிட்ட போன் கொடுத்து ராஜேஷ் என்று மட்டும் தான் சொன்னாங்க. அப்புறம் மயங்கிடாங்க சார். கால்ல நல்ல அடி சார். நிறைய ரத்தம் வேற சார்... சீக்கரம் அங்கு வந்துடுங்க சார்.[/ltr]
[ltr]தோ...உடனே வரேன் சார் என்று ஒடினான்.[/ltr]
[ltr]கிழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணறதுகுள்ள மறுபடியும் போன் அவள் நம்பரில் இருந்து.[/ltr]
[ltr]சார் சொல்லுங்க என்றான்...[/ltr]
[ltr]ராஜேஷ் சார்..கொஞ்சம் காசு இருந்தால் அனுப்பி வையுங்க சார். மேடம் கிட்ட காசு இருக்கோ இல்லையோ... மேடம் வேற மயக்கத்தில் இருக்காங்க... அதனால treatment delay பண்ணக் கூடாது சார்.[/ltr]
[ltr]எப்படி சார் பணம் அனுப்பறது...நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்லிருந்து. ஆன்லயனில் அனுப்புவதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும் சார்..[/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
[ltr]தொடர்கிறது [/ltr]
[ltr]கோரா செய்தி [/ltr]
[ltr]*மார்கெட்டில் இது ஒரு புது fraud...*[/ltr]
[ltr]அது ஒரு திங்கள்கிழமை, ராஜேஷ் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான். 3 தடவை மனைவியிடம் இருந்து போன், 4வது தடவை எடுத்தான்.[/ltr]
[ltr]எதுக்கு இப்ப இத்தினி வாட்டி அடிக்கிற...உனக்கு அறிவில்லை என்றான் எரிச்சலாக.[/ltr]
[ltr]மறுமுனையில் இருந்து ஒரு ஆண் குரல்..ராஜேஷ் சார்ர்ர்ர்[/ltr]
[ltr]ஆமா நீங்க...?[/ltr]
[ltr]சார்...நான் அசோக் நகர் மசூதி எதிர்தாப்பல இருந்து பேசுறேன்.[/ltr]
[ltr]சிகப்பு கலர் ஸ்கூட்டில வந்த மேடம் அடிபட்டுடாங்க சார்...உங்க wifeஆ சார்... என்று கேட்கும் போதே இவனுக்கு நெஞ்சு படபடத்தது.. மூளை சம்பித்தது.[/ltr]
[ltr]ராஜேஷ்க்கு புரிஞ்சு போச்சு...[/ltr]
[ltr]பையன் ஜவகர் வித்யாலயா ஸ்குலா தான் படிக்கிறான்.[/ltr]
[ltr]ஐய்யோ ஆண்டவா..அவள மட்டும் திருப்பிக் கொடுத்துடு... அவகிட்ட பாசமா இருக்கேன். இனிமேல் திட்ட மாட்டேன்..அன்பா இருப்பேன்....[/ltr]
[ltr]ராஜேஷ்: இப்ப எங்க சார் அவங்க என்றான்.[/ltr]
[ltr]அந்த ஆள்: பில்ரோத் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க சார். என் கிட்ட போன் கொடுத்து ராஜேஷ் என்று மட்டும் தான் சொன்னாங்க. அப்புறம் மயங்கிடாங்க சார். கால்ல நல்ல அடி சார். நிறைய ரத்தம் வேற சார்... சீக்கரம் அங்கு வந்துடுங்க சார்.[/ltr]
[ltr]தோ...உடனே வரேன் சார் என்று ஒடினான்.[/ltr]
[ltr]கிழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணறதுகுள்ள மறுபடியும் போன் அவள் நம்பரில் இருந்து.[/ltr]
[ltr]சார் சொல்லுங்க என்றான்...[/ltr]
[ltr]ராஜேஷ் சார்..கொஞ்சம் காசு இருந்தால் அனுப்பி வையுங்க சார். மேடம் கிட்ட காசு இருக்கோ இல்லையோ... மேடம் வேற மயக்கத்தில் இருக்காங்க... அதனால treatment delay பண்ணக் கூடாது சார்.[/ltr]
[ltr]எப்படி சார் பணம் அனுப்பறது...நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்லிருந்து. ஆன்லயனில் அனுப்புவதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும் சார்..[/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
[ltr]தொடர்கிறது [/ltr]
[ltr]கோரா செய்தி [/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[ltr]தொடர்ச்சி........[/ltr]
[ltr]சார் உங்களிடம் PAYTM / Gpay இருக்கா?[/ltr]
[ltr]உங்க friends கிட்டச் சொல்லி அனுப்பச் சொல்லுங்க சார் நான் என் நம்பரை மெசேஜ் பண்ணுறேன் என்றான்.[/ltr]
[ltr]சரி அனுப்புங்க என்றான்.. அதுக்குள்ள நண்பனைக் கூப்பிட்டு விஷயத்தை விளக்கி பணம் அனுப்ப சொல்லிட்டான்.[/ltr]
[ltr]பில்ரோத் ஆஸ்பிட்டல் பக்கத்தில் வந்து விட்டது. ஆண்டவா அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. ஐய்யயோ பையனுக்கு என்ன ஆனதுனு சொல்லவே இல்லையே என்று புலம்பிக் கொண்டு உள்ளே ஒடினான்.[/ltr]
[ltr]Reception: மேடம்...மேடம்..[/ltr]
[ltr]பிரியானு ஒரு பேஷண்ட் இப்ப தான் அட்மிட் பண்ணியிருப்பாங்க.. ஆக்ஸிடென்ட் கேஸ் மேம்... ப்லீஸ் எங்க இருக்காங்க மேம்.[/ltr]
[ltr]Reception lady: அப்படியாரும் வரல சார்... இன்னும் சொல்லப் போனா.. ஆக்ஸிடன்ட் கேஸ் எதுவும் காலையிலிருந்து வரலியே சார்.[/ltr]
[ltr]என்னடா இது..ஓரே குழப்பமா இருக்கு என்று பிரியா நம்புருக்கு திருப்பி அடித்தேன்...[/ltr]
[ltr]இரண்டாவது ரிங் அடிக்கறதுகுள்ளே.. சொல்லுங்க என்றாள்.[/ltr]
[ltr]என்னடி சொல்லுறது...[/ltr]
[ltr]எப்படி இருக்கே.. என்ன சொல்லுறாங்க டாக்டர்ஸ் என்றான்.[/ltr]
[ltr]என்னங்க சொல்லுறீங்க ஒன்னும் புரியல. நான் வீட்டுல தான் இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா.. இப்ப எங்க இருக்கீங்க என்றாள்.[/ltr]
[ltr]இருடி நான் திருப்பிக் கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்தான்.[/ltr]
[ltr]அப்புறம் ராஜேஷ் ஓடிப் போய்க் கட்டி புடிச்சு அழுது.... நடந்தது எல்லாம் சொல்லி... இப்ப முன்னை விட இப்ப நல்லா தான் இருக்காங்க.[/ltr]
[ltr]இந்தக் கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும் போது சம்பவம் நடந்து இரண்டு வாரம் இருக்கும்.[/ltr]
[ltr]ராஜேஷ் என்னிடம் கேட்டது இரண்டு கேள்வி தான்.[/ltr]
[ltr]எப்படி என் மனைவி போன்லிருந்து என்னைக் கூப்பிட்டான். அவனுக்கு எப்படி என் மனைவி போற ரூட் தெரிந்தது..அதுவும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி பேசி பத்தாயிரம் ருபாய் என்னை வைத்தே அவன் கணக்குக்கு அனுப்ப வைத்தான் என்றான்.[/ltr]
[ltr]நீங்க தான் அதற்குப் பதில் சொல்லிட்டீங்களே ராஜேஷ்... உங்கள கொஞ்சம் நேரம் சிந்திக்க விடாம பண்ணி உங்கிட்ட காசு அடிச்சுட்டான்.[/ltr]
[ltr]அவனுக்கு கண்டிப்பா உங்களப் பற்றியும், உங்க குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து இருக்கு. மேலும் அவன் தான் செஞ்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை. நீங்கள சில சமயம் Facebook ல சொல்லிருக்கலாம்..status போட்டு இருக்கலாம்.[/ltr]
[ltr]இயன்றவரை சமூக வலைதளைத்தில் எல்லாத்தையும் வாந்தி எடுக்காதீங்க.[/ltr]
[ltr]ராஜேஷ்: அப்போ அந்த போன் கால்?[/ltr]
[ltr]அது ரொம்ப சிம்பிள். Play store la நிறைய apps இருக்கு. Fake ID, Caller masking, Fake calls..அப்படி நிறைய.[/ltr]
[ltr]உங்களுக்குத் தெரியாம. உங்க மொபைல் நம்பரில் இருந்து கால் பேசவும் முடியும், மெசஜ்ம் அனுப்ப முடியும்.[/ltr]
[ltr]இதில் என்னனா.. கால் தான் பண்ண முடியும், கால்ஸ் ரிசீவ் பண்ண முடியாது.[/ltr]
[ltr]நீங்க உங்க மனைவிக்கு உடனே கால் பண்ணியிருந்தா ஏமாந்து இருக்க மாட்டிங்க. ஆனால்...அவன் உங்களை சிந்திக்க விடாம..அவனே பேசியிருப்பான் என்றேன்.[/ltr]
[ltr]ஆமா சார்...2 நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க இருக்கிங்க..சீக்கரம் வாங்க...ஜாக்கிரதையா வாங்க என்று பேசிகிட்டே இருந்தான் சார் என்றார்.[/ltr]
[ltr]இதில் நமக்குப் பாடம் என்னானா...சிக்கலான சூழ்நிலையில் பதட்டம் ஆகாதீங்க, சமுக வலைதளைத்தில் எல்லாத்தையும் கொட்டாதீங்க, தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் சேர்க்காதீர்கள்....நிறைய சொல்லலாம்... But நீங்களும் கொஞ்சம் யோசிங்க.[/ltr]
[ltr]நீங்கள் கேட்கலாம், அந்த போன் நம்பரை போலீசில் கொடுத்தால், கண்டு பிடித்து கொடுக்க மாட்டார்களா என்று...பத்து ஆயிரம் ரூபாய்க்காக பத்து நாள் அலைய முடியுமா?[/ltr]
[ltr]நம்ம ஊரில், சில்லறை வாங்காமல் காரியம் நடக்காது? பத்து ஆயிரம் திருட்டுக்கு எவுவளவு செலவு செய்வீர்கள். இதைத் தான் அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...[/ltr]
[ltr]நன்றி : திரு செல்வக்குமார்[/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
[ltr]சார் உங்களிடம் PAYTM / Gpay இருக்கா?[/ltr]
[ltr]உங்க friends கிட்டச் சொல்லி அனுப்பச் சொல்லுங்க சார் நான் என் நம்பரை மெசேஜ் பண்ணுறேன் என்றான்.[/ltr]
[ltr]சரி அனுப்புங்க என்றான்.. அதுக்குள்ள நண்பனைக் கூப்பிட்டு விஷயத்தை விளக்கி பணம் அனுப்ப சொல்லிட்டான்.[/ltr]
[ltr]பில்ரோத் ஆஸ்பிட்டல் பக்கத்தில் வந்து விட்டது. ஆண்டவா அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. ஐய்யயோ பையனுக்கு என்ன ஆனதுனு சொல்லவே இல்லையே என்று புலம்பிக் கொண்டு உள்ளே ஒடினான்.[/ltr]
[ltr]Reception: மேடம்...மேடம்..[/ltr]
[ltr]பிரியானு ஒரு பேஷண்ட் இப்ப தான் அட்மிட் பண்ணியிருப்பாங்க.. ஆக்ஸிடென்ட் கேஸ் மேம்... ப்லீஸ் எங்க இருக்காங்க மேம்.[/ltr]
[ltr]Reception lady: அப்படியாரும் வரல சார்... இன்னும் சொல்லப் போனா.. ஆக்ஸிடன்ட் கேஸ் எதுவும் காலையிலிருந்து வரலியே சார்.[/ltr]
[ltr]என்னடா இது..ஓரே குழப்பமா இருக்கு என்று பிரியா நம்புருக்கு திருப்பி அடித்தேன்...[/ltr]
[ltr]இரண்டாவது ரிங் அடிக்கறதுகுள்ளே.. சொல்லுங்க என்றாள்.[/ltr]
[ltr]என்னடி சொல்லுறது...[/ltr]
[ltr]எப்படி இருக்கே.. என்ன சொல்லுறாங்க டாக்டர்ஸ் என்றான்.[/ltr]
[ltr]என்னங்க சொல்லுறீங்க ஒன்னும் புரியல. நான் வீட்டுல தான் இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா.. இப்ப எங்க இருக்கீங்க என்றாள்.[/ltr]
[ltr]இருடி நான் திருப்பிக் கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்தான்.[/ltr]
[ltr]அப்புறம் ராஜேஷ் ஓடிப் போய்க் கட்டி புடிச்சு அழுது.... நடந்தது எல்லாம் சொல்லி... இப்ப முன்னை விட இப்ப நல்லா தான் இருக்காங்க.[/ltr]
[ltr]இந்தக் கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும் போது சம்பவம் நடந்து இரண்டு வாரம் இருக்கும்.[/ltr]
[ltr]ராஜேஷ் என்னிடம் கேட்டது இரண்டு கேள்வி தான்.[/ltr]
[ltr]எப்படி என் மனைவி போன்லிருந்து என்னைக் கூப்பிட்டான். அவனுக்கு எப்படி என் மனைவி போற ரூட் தெரிந்தது..அதுவும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி பேசி பத்தாயிரம் ருபாய் என்னை வைத்தே அவன் கணக்குக்கு அனுப்ப வைத்தான் என்றான்.[/ltr]
[ltr]நீங்க தான் அதற்குப் பதில் சொல்லிட்டீங்களே ராஜேஷ்... உங்கள கொஞ்சம் நேரம் சிந்திக்க விடாம பண்ணி உங்கிட்ட காசு அடிச்சுட்டான்.[/ltr]
[ltr]அவனுக்கு கண்டிப்பா உங்களப் பற்றியும், உங்க குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து இருக்கு. மேலும் அவன் தான் செஞ்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை. நீங்கள சில சமயம் Facebook ல சொல்லிருக்கலாம்..status போட்டு இருக்கலாம்.[/ltr]
[ltr]இயன்றவரை சமூக வலைதளைத்தில் எல்லாத்தையும் வாந்தி எடுக்காதீங்க.[/ltr]
[ltr]ராஜேஷ்: அப்போ அந்த போன் கால்?[/ltr]
[ltr]அது ரொம்ப சிம்பிள். Play store la நிறைய apps இருக்கு. Fake ID, Caller masking, Fake calls..அப்படி நிறைய.[/ltr]
[ltr]உங்களுக்குத் தெரியாம. உங்க மொபைல் நம்பரில் இருந்து கால் பேசவும் முடியும், மெசஜ்ம் அனுப்ப முடியும்.[/ltr]
[ltr]இதில் என்னனா.. கால் தான் பண்ண முடியும், கால்ஸ் ரிசீவ் பண்ண முடியாது.[/ltr]
[ltr]நீங்க உங்க மனைவிக்கு உடனே கால் பண்ணியிருந்தா ஏமாந்து இருக்க மாட்டிங்க. ஆனால்...அவன் உங்களை சிந்திக்க விடாம..அவனே பேசியிருப்பான் என்றேன்.[/ltr]
[ltr]ஆமா சார்...2 நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க இருக்கிங்க..சீக்கரம் வாங்க...ஜாக்கிரதையா வாங்க என்று பேசிகிட்டே இருந்தான் சார் என்றார்.[/ltr]
[ltr]இதில் நமக்குப் பாடம் என்னானா...சிக்கலான சூழ்நிலையில் பதட்டம் ஆகாதீங்க, சமுக வலைதளைத்தில் எல்லாத்தையும் கொட்டாதீங்க, தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் சேர்க்காதீர்கள்....நிறைய சொல்லலாம்... But நீங்களும் கொஞ்சம் யோசிங்க.[/ltr]
[ltr]நீங்கள் கேட்கலாம், அந்த போன் நம்பரை போலீசில் கொடுத்தால், கண்டு பிடித்து கொடுக்க மாட்டார்களா என்று...பத்து ஆயிரம் ரூபாய்க்காக பத்து நாள் அலைய முடியுமா?[/ltr]
[ltr]நம்ம ஊரில், சில்லறை வாங்காமல் காரியம் நடக்காது? பத்து ஆயிரம் திருட்டுக்கு எவுவளவு செலவு செய்வீர்கள். இதைத் தான் அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...[/ltr]
[ltr]நன்றி : திரு செல்வக்குமார்[/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|