புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பாதிப்பு-ஜூன் 14
Page 1 of 1 •
கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எ
ண்ணிக்கை கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக
உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1941 பேர் பிறமாநிலம், நாடுகளில் இருந்து
வந்த 33 பேர் என 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில்
இறப்பு எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1974 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று 1138 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர் 392
செங்கல்பட்டு 2,882
சென்னை 31,896
கோயம்புத்தூர் 176
கடலூர் 533
தருமபுரி 27
திண்டுக்கல் 218
ஈரோடு 73
கள்ளக்குறிச்சி 344
காஞ்சிபுரம் 709
கன்னியாகுமரி 122
கரூர் 94
கிருஷ்ணகிரி 39
மதுரை 426
நாகப்பட்டினம் 113
நாமக்கல் 92
நீலகிரி 14
பெரம்பலூர் 146
புதுக்கோட்டை 51
ராமநாதபுரம் 158
ராணிப்பேட்டை 197
சேலம் 229
சிவகங்கை 90
தென்காசி 134
தஞ்சாவூர் 155
தேனி 146
திருப்பத்தூர் 47
திருவள்ளூர் 1,865
திருவண்ணாமலை 671
திருவாரூர் 128
தூத்துக்குடி 398
திருநெல்வேலி 464
திருப்பூர் 116
திருச்சி 163
வேலூர் 152
விழுப்புரம் 437
விருதுநகர் 170
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 200
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 85
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 309
மொத்தம் 44,661
---
:மாலைமலர்
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எ
ண்ணிக்கை கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக
உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1941 பேர் பிறமாநிலம், நாடுகளில் இருந்து
வந்த 33 பேர் என 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில்
இறப்பு எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1974 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று 1138 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர் 392
செங்கல்பட்டு 2,882
சென்னை 31,896
கோயம்புத்தூர் 176
கடலூர் 533
தருமபுரி 27
திண்டுக்கல் 218
ஈரோடு 73
கள்ளக்குறிச்சி 344
காஞ்சிபுரம் 709
கன்னியாகுமரி 122
கரூர் 94
கிருஷ்ணகிரி 39
மதுரை 426
நாகப்பட்டினம் 113
நாமக்கல் 92
நீலகிரி 14
பெரம்பலூர் 146
புதுக்கோட்டை 51
ராமநாதபுரம் 158
ராணிப்பேட்டை 197
சேலம் 229
சிவகங்கை 90
தென்காசி 134
தஞ்சாவூர் 155
தேனி 146
திருப்பத்தூர் 47
திருவள்ளூர் 1,865
திருவண்ணாமலை 671
திருவாரூர் 128
தூத்துக்குடி 398
திருநெல்வேலி 464
திருப்பூர் 116
திருச்சி 163
வேலூர் 152
விழுப்புரம் 437
விருதுநகர் 170
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 200
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 85
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 309
மொத்தம் 44,661
---
:மாலைமலர்
டெல்லியில் 6 நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை மும்மடங்கு, 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா
-
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின்
எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை
ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துணைநிலை
ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த்த கெஜ்ரிவால் உள்பட
முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் ‘‘டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு
சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால்
500 ரெயில் பெட்டிகளை வழங்க இருக்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைள் குறைந்த
பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என அமித் ஷா
அறிவித்துள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் பரிசோதனை
எண்ணிக்கை இரட்டிப்பாகும். 6 நாட்களுக்குள் மூன்று மடங்காகும்.
மோடி அரசு டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலையில்
இறங்கியுள்ளது. இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன’’
என்றார்.
மாலைமலர்
-
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின்
எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை
ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துணைநிலை
ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த்த கெஜ்ரிவால் உள்பட
முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் ‘‘டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு
சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால்
500 ரெயில் பெட்டிகளை வழங்க இருக்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைள் குறைந்த
பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என அமித் ஷா
அறிவித்துள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் பரிசோதனை
எண்ணிக்கை இரட்டிப்பாகும். 6 நாட்களுக்குள் மூன்று மடங்காகும்.
மோடி அரசு டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலையில்
இறங்கியுள்ளது. இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன’’
என்றார்.
மாலைமலர்
சென்னையில் 277 கொரோனா நோயாளிகளை காணவில்லை - மாநகராட்சி
சென்னை:
சென்னையில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் அறிகுறி அல்லது பாசிட்டிவ்
நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டு
வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அதன்பின் ரிசல்ட் வந்தவுடன் பாசிட்டிவ் நபர்களுக்கு
போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள்.
வீட்டின் முன்பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.
ஆனால் கடந்த மே மாதம் 23-ந்தேதியில் இருந்து ஜூன் 11-ந்தேதி வரை பாசிட்டிவ்
ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. தொலைபேசி எடுக்கவில்லை, போலியான
முகவரியை கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி போலீஸ் உதவியை
நாடியுள்ளது.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை அவர்கள் குறித்து தீவிர விசாரணை
நடத்தி வருகிறது.
மாலைமலர்
சென்னை:
சென்னையில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் அறிகுறி அல்லது பாசிட்டிவ்
நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டு
வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அதன்பின் ரிசல்ட் வந்தவுடன் பாசிட்டிவ் நபர்களுக்கு
போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள்.
வீட்டின் முன்பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.
ஆனால் கடந்த மே மாதம் 23-ந்தேதியில் இருந்து ஜூன் 11-ந்தேதி வரை பாசிட்டிவ்
ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. தொலைபேசி எடுக்கவில்லை, போலியான
முகவரியை கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி போலீஸ் உதவியை
நாடியுள்ளது.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை அவர்கள் குறித்து தீவிர விசாரணை
நடத்தி வருகிறது.
மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|