புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய கிரகணத்தோடு கொரோனா குறையுமா... ஜோதிடம் சொல்வது என்ன?
Page 1 of 1 •
நாளை நிகழ இருக்கும் சூரியகிரகணம் ஓர் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள்
கிரகணத்துக்குப் பின் குறைந்துவிடும் என்று அணுவிஞ்ஞானி
ஒருவர் சொல்ல அது வைரலானது.
உண்மையில் இதற்கான ஜோதிடரீதியான சாத்தியம் என்ன?
சூரிய கிரகணம்... அற்புதமான வானியல் நிகழ்வு. இந்த உலகின்
உயிர்களை எல்லாம் வாழவைக்கும் கண்கண்ட கடவுளான
சூரிய பகவான் தன் ஒளி நீங்கி இருள் சூழ்ந்திருக்கும் நேரம்.
வழக்கமாக இரவும் பகலும் உண்டாகும் நேரத்தை உலகின்
உயிர்களெல்லாம் அறியும்.
ஆனால், அவ்வாறு இல்லாது திடீர் என்று சூரியன் மறையும்போது
அவை ஒரு கணம் தடுமாறும். எனவே, மனிதர்கள் மட்டுமல்ல இந்த
உலக உயிர்கள் அனைத்துக்கும் சூரிய கிரகணம் ஓர் அற்புதம்.
இத்தகைய நிகழ்வு வரும் 21-ம் தேதி நிகழவிருக்கிறது.
கிரகண நேரம் : 21.6.2020 காலை 10.22 முதல் மதியம் 1.50 வரை
பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்:
சித்திரை, மிருகசீரிடம், திருவாதிரை, அவிட்டம், ரோகிணி
பரிகாரம் : கோதுமை தானம்
-
வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பை இந்த ஆண்டு சூரிய
கிரகணம் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இன்றைய உலகத்தில்
நிலவும் அசாதாரண சூழ்நிலை.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்திலிருந்தே இந்த
நிலை தோன்றியது என்கின்றனர் ஜோதிடர்கள்.
கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறுகிரக சேர்க்கை ஏற்பட்டது.
அதன் காரணமாகப் பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று
பலராலும் ஆருடம் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை.
அந்தக் கால கட்டத்தில்தான் கொரோனா நோய்த்தொற்று பரவத்
தொடங்கி அடுத்த ஓரிரு மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது
என்கின்றனர்.
எனவே, ஒரு சூரிய கிரகணத்தில் தோன்றிய நோய்த் தொற்று அடுத்த
சூரிய கிரகணத்தில் மறைந்துவிடும் என்று பலர் சொல்லத் தொடங்கினர்.
அணுவிஞ்ஞானி ஒருவரே இந்தக் கருத்தை முன்வைக்கப் பலரும் அதைப்
பரப்பத் தொடங்கிவிட்டனர்.
உண்மையில் இந்தச் சூரியகிரகணத்தோடு கொரோனா பிரச்னை
முடிந்துவிடுமா...
ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள்
கிரகணத்துக்குப் பின் குறைந்துவிடும் என்று அணுவிஞ்ஞானி
ஒருவர் சொல்ல அது வைரலானது.
உண்மையில் இதற்கான ஜோதிடரீதியான சாத்தியம் என்ன?
சூரிய கிரகணம்... அற்புதமான வானியல் நிகழ்வு. இந்த உலகின்
உயிர்களை எல்லாம் வாழவைக்கும் கண்கண்ட கடவுளான
சூரிய பகவான் தன் ஒளி நீங்கி இருள் சூழ்ந்திருக்கும் நேரம்.
வழக்கமாக இரவும் பகலும் உண்டாகும் நேரத்தை உலகின்
உயிர்களெல்லாம் அறியும்.
ஆனால், அவ்வாறு இல்லாது திடீர் என்று சூரியன் மறையும்போது
அவை ஒரு கணம் தடுமாறும். எனவே, மனிதர்கள் மட்டுமல்ல இந்த
உலக உயிர்கள் அனைத்துக்கும் சூரிய கிரகணம் ஓர் அற்புதம்.
இத்தகைய நிகழ்வு வரும் 21-ம் தேதி நிகழவிருக்கிறது.
கிரகண நேரம் : 21.6.2020 காலை 10.22 முதல் மதியம் 1.50 வரை
பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்:
சித்திரை, மிருகசீரிடம், திருவாதிரை, அவிட்டம், ரோகிணி
பரிகாரம் : கோதுமை தானம்
-
வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பை இந்த ஆண்டு சூரிய
கிரகணம் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இன்றைய உலகத்தில்
நிலவும் அசாதாரண சூழ்நிலை.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்திலிருந்தே இந்த
நிலை தோன்றியது என்கின்றனர் ஜோதிடர்கள்.
கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறுகிரக சேர்க்கை ஏற்பட்டது.
அதன் காரணமாகப் பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று
பலராலும் ஆருடம் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை.
அந்தக் கால கட்டத்தில்தான் கொரோனா நோய்த்தொற்று பரவத்
தொடங்கி அடுத்த ஓரிரு மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது
என்கின்றனர்.
எனவே, ஒரு சூரிய கிரகணத்தில் தோன்றிய நோய்த் தொற்று அடுத்த
சூரிய கிரகணத்தில் மறைந்துவிடும் என்று பலர் சொல்லத் தொடங்கினர்.
அணுவிஞ்ஞானி ஒருவரே இந்தக் கருத்தை முன்வைக்கப் பலரும் அதைப்
பரப்பத் தொடங்கிவிட்டனர்.
உண்மையில் இந்தச் சூரியகிரகணத்தோடு கொரோனா பிரச்னை
முடிந்துவிடுமா...
இந்தப் பிரச்னை குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது பற்றி
விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகனிடம் கேட்டோம்.
-
-
-
கடந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகண காலகட்டத்தில் கொரோனோ
நோய்த் தொற்று உருவாகி இன்றளவும் உலகம் ஸ்தம்பித்துப் போய்
நிற்கிறது. இதுதான் அடுத்த சூரிய கிரகணம் பற்றிய ஆர்வத்தை
உருவாக்கியிருக்கிறது. பொதுவாக கிரகண காலத்தில் இதுபோன்ற
நோய்கள் உருவாகலாம் என்பதால்தான் அந்தக் காலத்தில்
முன்னோர்கள் கிரகண காலத்தில் நாம் செய்ய வேண்டியவை செய்யக்
கூடாதவை என்பன குறித்து நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு பலமுறைகள் கிரகணம் வந்து போயிருக்கிறது.
ஆனால், கடந்தமுறை நிகழ்ந்தபோது தனுசு மாதத்தில் தனுசு ராசியில்
ஆறுகிரக சேர்க்கை ஏற்பட்டு ராகு- கேது ஆகிய இரு சாயா கிரகங்களுக்கு
நடுவே அனைத்துக் கிரகங்களும் சிக்கிக் கொண்டன.
அதன் விளைவாகவே இதுபோன்ற நோய்த் தொற்றும் உண்டானது.
அந்தச் சூரிய கிரகணத்தில் தோன்றிய பிரச்னை இந்தச் சூரிய கிரகணத்தில்
தீர்ந்துவிடுமா என்றால் அப்படிச் சொல்ல முடியாது.
நோய்த் தொற்று குணமாவதற்கான மருந்துகள் இனி கண்டு
பிடிக்கப்படலாமே தவிர முழுமையாக நோய் இல்லாமல் போய்விடும்
என்று சொல்வதற்கில்லை. அதற்கு சாதகமான கிரக நிலவரங்கள் தற்போது
இல்லை.
சிவராஜ பட்டர்
செப்டம்பர் 1-ம் தேதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின் இந்த
நோய்த் தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாம். டிசம்பர்
மாதத்துக்குப் பின் இந்த நோய் வீரியமிழக்கும். அடுத்த சில ஆண்டுகளில்
இந்த நோய் இல்லாமல் போய்விடும் என்று நம்பலாம்.
இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமானவர் சூரிய பகவான்.
அவருக்கு நிகழும் கிரகணமானது நிச்சயம் எல்லோருக்கும் பாதிப்பை
ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
கிரகணம் தொடங்குவதற்கு முன்பாகக் குளித்து இறைவழிபாட்டில்
ஈடுபட வேண்டும். இறைவனின் நாமத்தைச் சொல்ல வேண்டும்.
அதன் மூலம் உங்களுக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.
யாருக்கெல்லாம் ஜாதகத்தில் கிரகண தோஷம் உள்ளதோ அவர்கள்
கட்டாயம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்” என்றார் ஜோதிடர்
வேல்முருகன்.
கிரகண காலம் எப்போது, எந்த எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய
வேண்டும் என்பது குறித்து சங்கரன்கோவில் சிவராஜ பட்டரிடம்
கேட்டோம்.
``நிகழும் சார்வாரி வருடம் ஆனி மாதம் 7-ம் தேதி மிருகசீரிட
நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
நேரம் காலை 10.22 ல் இருந்து மதியம் 1.50 வரை. இதில் பரிகாரம் செய்ய
வேண்டிய நட்சத்திரங்கள் என்றால் சித்திரை, மிருகசீரிடம், திருவாதிரை,
அவிட்டம், ரோகிணி இந்த ஐந்தையும் சொல்லலாம். இவர்கள் சூரிய
கிரகணம் முடிந்ததும் நீராடிவிட்டு அருகில் இருப்பவர்களுக்கு
கோதுமையை தானம் செய்ய வேண்டும். சூரியனுக்கு உகந்த தானியம்
கோதுமை என்பதால் அதை தானமாகத் தர வேண்டும்.
கிரகண காலத்தில், சிவபூஜை, வேல்பூஜை, சுப்பிரமண்ய பூஜை
ஆகியவற்றைத் தொடர்ந்து செய்துவருபவர்கள் கிரகண காலத்தில்
அதைச் செய்யலாம். பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்பவர்கள்
பூஜைக்கு முன்பாக அதைச் செய்துவிட வேண்டும்.
10.22 க்கு முன்பாக நீராடிப் பின் தர்ப்பணம் செய்து அதன்பின்
பூஜைகளைத் தொடங்க வேண்டும். பின் தெரிந்த மந்திரங்களை
உச்சரிக்கலாம். மந்திர உபதேசம் இல்லாதவர்கள் தங்களின் இஷ்ட
தெய்வத்தின் நாமத்துக்கு முன்பாக ஓம் என்பதையும் பின் நமஹ
என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நமசிவாய மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு. கிரகண காலத்தில்
செய்யும் பூஜைகள், மந்திர ஜபங்கள், தானங்கள் ஆகியன அனைத்தும்
லட்சம் முறை செய்த பலனைத் தரும்.
கிரகண காலங்களில் தூங்கக் கூடாது. தேவையில்லாமல் வெளியே
நடமாடக் கூடாது. சூரிய ஒளியை நேரடியாகப் பார்க்கக் கூடாது”
என்று தெரிவித்தார் சிவராஜ பட்டர்.
அனைவரும் இந்த சூரிய கிரகண காலத்தில் இறைவனை வழிபட்டு
நம் இன்னல்கள் நீங்கப் பெறுவோம்.
=
============================
நன்றி- விகடன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|