புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_m10நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:34 am

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
-
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Sumaithangi+Still
-
படம்: சுமைதாங்கி (ஆண்டு 1962)
இசையமைப்பு: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்


மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)
---------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:36 am

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
-
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Malaiyitta+Mangai+Still
-
படம்: மாலையிட்ட மங்கை (ஆண்டு 1958)
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி


சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
----------------------------------------------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:39 am

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
-
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Vanambadi
-
திரைப்படம்: வானம்பாடி
பாடியவர்: சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்


கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பட்டு
எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே

(கங்கைக்கரை)

கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே

அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை
என்றோ அவன் வருவான்…

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ…

நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்

கண்ணா…

(கங்கைக்கரை)
---------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:41 am

போனால் போகட்டும் போடா
-
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
-
திரைப்படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்


போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
-----------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:43 am

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
-
நெஞ்சில் இடம் பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் Panjavarnakili
-
படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் - டி.கே.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: கே.ஆர்.விஜயா


கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்-
----------------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக