புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
இப்பதிவு பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம், அல்லது பிறரின் தெளிவின்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கலாம்.
பெண்களை நோக்கிய வியப்பிலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
வாகனம் ஒட்டுதல் - நான் பலமுறை பத்திரிகை தொடங்கி தொலைக்காட்சிவரை இந்த செய்திகளை படித்துள்ளேன். "ஆட்டோ ஒட்டி அசத்திக்காட்டும் பெண், பெண்ணாயிருந்தும் பேருந்து ஓட்டும் சாதனையாளர், பைக் ரேசில் பெண்ணா!, பெண்ணாக இருந்தும் குத்துச்சண்டையில் சாதித்துகாட்டியவர், விமானத்தையே ஓட்டும் பெண் வீராங்கனை" - இந்த வாசகங்களை படிக்கும்போதெல்லாம் இது சிறுமைக்குரிய தலைப்புகளாகவே எனக்கு தோன்றுகிறது... அதென்ன "பெண்ணாக இருந்தும்" என்ற மறைமுக சீண்டல். ஒரு ஐந்தறிவு குரங்கோ, நாயோ வண்டி ஓட்டுவதை அதிசியக்கும் தோரணையில். அவர்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா? ஆறறிவில் குறைந்தவர்களா? உடற் குறைபாடு உள்ளவர்களா? ஆணால் செய்ய முடிந்த அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை மனரீதியாக மறுக்கும் கூற்றுக்களே இந்த வியக்குமாறு ஏளனம் செய்யும் செய்தி தலைப்புக்கள். செய்திகளில் மட்டுமல்ல நம் செவி படவே பெண்கள் கூட இப்படிதான் பேசிக்கொள்வார்கள் "அந்த பக்கத்து வீட்டு பொண்ணு பைக் ஓட்டும் தெரியுமா" என்று. முதலில் நீங்கள் தெருவில் செல்லும்போது வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்து வியப்பதை நிறுத்துங்கள். மனிதர்களால் செய்ய முடிந்த மிகவும் எதார்த்தமான விசயத்தைதான் அவளும் செய்கிறாள். அதை உயர்த்திகூறுகிறேன் பேர்வழி என்று சிறுமை படுத்தாதீர்கள். பெண்களே நீங்களும் இனி இது போன்ற உங்களை நோக்கிய பிறரின் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.
அரசு பதவியில் பெண்கள் - நான் நேரில் கண்ட நிகழ்வுகளையே இங்கு பதிகிறேன். கவுன்சிலர் தொடங்கி, ஊராட்சி, ஒன்றியம் என்று அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து. அப்படியே பெண்களுக்கு ஒதுக்கீடு அவசியம் என்றாலும் நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை பலர் தாங்கள் பெற்று தருவதாக சொல்லிவதன் பொருளென்ன?
இன்னும் மனதில் நிறைய எண்ணங்கள், தற்போது நேரமின்மை காரணமாக இதோடு முடித்துகொள்கிறேன்.
முன்பு ஈகரையில் பதிந்த ஒரு பெண்ணுரிமைக்கான பதிவை காண இங்கே சுட்டவும்.
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
இப்பதிவு பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம், அல்லது பிறரின் தெளிவின்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கலாம்.
பெண்களை நோக்கிய வியப்பிலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
வாகனம் ஒட்டுதல் - நான் பலமுறை பத்திரிகை தொடங்கி தொலைக்காட்சிவரை இந்த செய்திகளை படித்துள்ளேன். "ஆட்டோ ஒட்டி அசத்திக்காட்டும் பெண், பெண்ணாயிருந்தும் பேருந்து ஓட்டும் சாதனையாளர், பைக் ரேசில் பெண்ணா!, பெண்ணாக இருந்தும் குத்துச்சண்டையில் சாதித்துகாட்டியவர், விமானத்தையே ஓட்டும் பெண் வீராங்கனை" - இந்த வாசகங்களை படிக்கும்போதெல்லாம் இது சிறுமைக்குரிய தலைப்புகளாகவே எனக்கு தோன்றுகிறது... அதென்ன "பெண்ணாக இருந்தும்" என்ற மறைமுக சீண்டல். ஒரு ஐந்தறிவு குரங்கோ, நாயோ வண்டி ஓட்டுவதை அதிசியக்கும் தோரணையில். அவர்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா? ஆறறிவில் குறைந்தவர்களா? உடற் குறைபாடு உள்ளவர்களா? ஆணால் செய்ய முடிந்த அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை மனரீதியாக மறுக்கும் கூற்றுக்களே இந்த வியக்குமாறு ஏளனம் செய்யும் செய்தி தலைப்புக்கள். செய்திகளில் மட்டுமல்ல நம் செவி படவே பெண்கள் கூட இப்படிதான் பேசிக்கொள்வார்கள் "அந்த பக்கத்து வீட்டு பொண்ணு பைக் ஓட்டும் தெரியுமா" என்று. முதலில் நீங்கள் தெருவில் செல்லும்போது வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்து வியப்பதை நிறுத்துங்கள். மனிதர்களால் செய்ய முடிந்த மிகவும் எதார்த்தமான விசயத்தைதான் அவளும் செய்கிறாள். அதை உயர்த்திகூறுகிறேன் பேர்வழி என்று சிறுமை படுத்தாதீர்கள். பெண்களே நீங்களும் இனி இது போன்ற உங்களை நோக்கிய பிறரின் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.
அரசு பதவியில் பெண்கள் - நான் நேரில் கண்ட நிகழ்வுகளையே இங்கு பதிகிறேன். கவுன்சிலர் தொடங்கி, ஊராட்சி, ஒன்றியம் என்று அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து. அப்படியே பெண்களுக்கு ஒதுக்கீடு அவசியம் என்றாலும் நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை பலர் தாங்கள் பெற்று தருவதாக சொல்லிவதன் பொருளென்ன?
இன்னும் மனதில் நிறைய எண்ணங்கள், தற்போது நேரமின்மை காரணமாக இதோடு முடித்துகொள்கிறேன்.
முன்பு ஈகரையில் பதிந்த ஒரு பெண்ணுரிமைக்கான பதிவை காண இங்கே சுட்டவும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:
எங்கள் வீட்டில் ஆதிக்கம் யாரென்றால்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இவ்வளவு பப்ளிக்கா கேக்கலாமா ஐயா?T.N.Balasubramanian wrote:
இதை கூறுவது அனுமதியுடன்தானே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:
அனுபவசாலி உங்களுக்கு தெரியாததா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா....T.N.Balasubramanian wrote:
பாம்பின் காலை பாம்பறியும்
மேற்கோள் செய்த பதிவு: 1324156விமந்தனி wrote:முதலில் நன்றி!ranhasan wrote:விமந்தினி - பெண்களின் கருத்தே இப்பதிவில் முக்கியமானது, அவ்வகையில் சில முரண்கள் இருப்பினும் தங்கள் கருத்தினை நான் முழுமையாக மதிக்கிறேன்.
அடுத்து........... முரண்கள்?
அதென்ன மொட்டையாக முரண்கள் இருப்பினும்.... என்று? என்னவென்று சொன்னால் தானே (நீங்கள் எதிர்பார்த்த விவாதம் வளரும்?) இப்படி மொட்டையாக சொன்னால் எப்படியாம்.....? எல்லோரும் வாங்க நம் திண்ணையில் விவாதிப்போம், நேரமிருக்கும் பொது......
(இத்திரியை 'திண்ணைப் பேச்சு'க்கு மாற்றுகிறேன்)
(அப்பாடி.... பிள்ளையார் சுழி போட்டாச்சு.... பின்னே ரொம்ப போரடிக்குதே... யாரிடம் வம்படிப்பது.... )
மற்ற பெண்களும் தங்கள் கருத்துக்களை கூறட்டும், பிறகு விவாதிப்போம்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மற்ற பெண்களுமா.....ranhasan wrote:
மற்ற பெண்களும் தங்கள் கருத்துக்களை கூறட்டும், பிறகு விவாதிப்போம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
1......2.......................................................................................................................................
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:1......2.......................................................................................................................................
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|