புதிய பதிவுகள்
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by சிவா Today at 3:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
by சிவா Today at 3:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு
Page 1 of 1 •
செ
ன்னை:
-

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முதல்வராக மருத்துவர் ஜெயந்தி நியமனம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஆக இருந்த
ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தினகரன்

-

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முதல்வராக மருத்துவர் ஜெயந்தி நியமனம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஆக இருந்த
ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தினகரன்
Last edited by ayyasamy ram on Sat Jul 04, 2020 8:51 am; edited 1 time in total
ரூ.4000 கொடுக்காத நோயாளியை அடித்துக் கொன்ற மருத்துவமனை:
உத்தரப்பிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு சுல்தான்கான் (44) என்பவர் கடந்த
வியாழன்று வந்தார். அவர் கடுமையான வயிற்று வலியால்
துடித்தார்.
அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும்
என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.4,000 கட்டணம் என்றனர்.
அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என சுல்தான் குடும்பத்தினர்
கூறி விட்டனர்.
பின்னர், வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகள் அவருக்கு
வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர்
செலுத்தினர்.
ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால்,
அதற்கானஅனுமதி கட்டணமாக ரூ.4,000 செலுத்தியே தீர வேண்டும்
என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். இதனால், இருதரப்புக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு, சுல்தான் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முயன்றனர்.
இதனால், மருத்துவமனை ஊழியர்கள் ஆத்திரமடைந்து, சுல்தானை
தடியால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே
பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசில் சிசிடிவி ஆதாரத்துடன்,
சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினகரன்
உத்தரப்பிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு சுல்தான்கான் (44) என்பவர் கடந்த
வியாழன்று வந்தார். அவர் கடுமையான வயிற்று வலியால்
துடித்தார்.
அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும்
என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.4,000 கட்டணம் என்றனர்.
அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என சுல்தான் குடும்பத்தினர்
கூறி விட்டனர்.
பின்னர், வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகள் அவருக்கு
வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர்
செலுத்தினர்.
ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால்,
அதற்கானஅனுமதி கட்டணமாக ரூ.4,000 செலுத்தியே தீர வேண்டும்
என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். இதனால், இருதரப்புக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு, சுல்தான் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முயன்றனர்.
இதனால், மருத்துவமனை ஊழியர்கள் ஆத்திரமடைந்து, சுல்தானை
தடியால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே
பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசில் சிசிடிவி ஆதாரத்துடன்,
சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினகரன்
சர்வதேசவிமான சேவை31 வரை ரத்து
புதுடெல்லி:
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டின்
விமானப் போக்குவரத்து கடந்த மார்ச் 23ம் தேதி முதல்
நிறுத்தப்பட்டது.
பின்னர், வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திரும்ப
அழைத்து வர `வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள்
மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவை
ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 26ம் தேதி
விமானத்துறை அறிவித்தது.
இதை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து நேற்று அது உத்தரவிட்டது.
புதுடெல்லி:
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டின்
விமானப் போக்குவரத்து கடந்த மார்ச் 23ம் தேதி முதல்
நிறுத்தப்பட்டது.
பின்னர், வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திரும்ப
அழைத்து வர `வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள்
மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவை
ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 26ம் தேதி
விமானத்துறை அறிவித்தது.
இதை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து நேற்று அது உத்தரவிட்டது.
இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி
-
புதுடெல்லி:
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது.
இதனால், பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
--

-
* இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி இதுதான்.
* இது, மருந்து கண்டுபிடிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு
முன்னுரிமை அளித்து, உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு
வருகிறது.
* ‘கோவாக்சின்’ மருந்து மனிதர்களுக்கு செலுத்தும் திட்டம்,
வரும் 7ம் தேதிக்குள் தொடங்கப்பட உள்ளது.
* ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த பரிசோதனைகள் முடிக்கப்பட்டு,
தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது.
தினகரன்
-
புதுடெல்லி:
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது.
இதனால், பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
--

-
* இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி இதுதான்.
* இது, மருந்து கண்டுபிடிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு
முன்னுரிமை அளித்து, உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு
வருகிறது.
* ‘கோவாக்சின்’ மருந்து மனிதர்களுக்கு செலுத்தும் திட்டம்,
வரும் 7ம் தேதிக்குள் தொடங்கப்பட உள்ளது.
* ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த பரிசோதனைகள் முடிக்கப்பட்டு,
தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது.
தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1