புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm
» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm
» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
NewsVibes | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323676சென்னை:
''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும்
வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல்
கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய
மாவட்டங்கள் மிதக்கும்.
'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால்,
அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது
அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான
வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
---
-
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார்.இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி:நான் வேத விஞ்ஞானம் அடிப்படையில், வானிலை நிலவரத்தை வெளியிடுகிறேன். 1998ல் இந்த ஆராய்ச்சியை துவங்கியபோது, என் முதல் பேட்டி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.அப்போது முதல், என் ஆராய்ச்சி படிப்படியாக அதிகரித்து, புயல்களையும், வெள்ளத்தையும் சரியாக முன் கூட்டியே தெரிவித்து வருகிறேன்.
வானிலை மையத்தை பொறுத்தவரை, இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பர்.ஆனால், நான் இப்படித்தான் நடக்கும் என, உறுதியாக தெரிவிக்கிறேன். வேத விஞ்ஞானத் துறையை வளர்க்க, அரசு முயற்சித்தால், இன்னும், 10 ஆண்டுகளுக்கு கூட வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியும். அதனால், முன் எச்சரிக்கை மற்றும் சரியான திட்டமிடல் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும்.
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323677வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு மிகக் கடுமையாக
இருக்கும்.
தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில்,
அருவி போல் மழை கொட்டும். வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடும். மதுராந்தகம் முதல் கன்னியாகுமரி வரை, இந்த
பாதிப்புகளை எதிர்கொள்ள நேரும்.
நின்று பெய்யக் கூடிய அளவுக்கு, காற்றழுத்த தாழ்வு பகுதி,
மேல் அடுக்கு சுழற்சி ஏற்படும்; புயல்களும் உருவாகும்.
இவை அனைத்தும், பெரும் மழையை தரும். நவம்பர், டிசம்பர்
மாதங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் உருவாகும்.
எனவே, மத்திய - மாநில அரசுகள், இதை முன்கூட்டியே
தெரிந்து, உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏரி, குளங்களை, இப்போதே துார் வாரி வைத்து கொள்ள
வேண்டும்.கடந்த, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு
வெள்ளம் போன்று, இந்த முறை தெற்கு மற்றும் மத்திய
மாவட்டங்களுக்கு வெள்ளம் ஏற்படும்.
சென்னையில் கல் குவாரிகளை இணைத்து நீரை சேமித்தது
போல், இந்த மாவட்டங்களிலும், கூடுதல் நீர்த்தேக்க
வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.விவசாயிகள்
முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயிர் மூழ்கி விடும்
என்பதால், தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், நவம்பர்,
டிசம்பரில் விவசாய பணிகளை தவிர்த்து கொள்வது நல்லது.
அக்டோபருக்கு முன்பே, விவசாயத்தை முடித்து கொள்ள
வேண்டும்.தானியம் சேமிப்புஅரசு தரப்பில் தானியங்களை
சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மழை வெள்ளத்தால், தானிய கிடங்குகள் சேதமாகாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு வடகிழக்கு
பருவமழையின் அபாயம் கருதி, வணிகர்கள், பொதுமக்கள்,
தேவையான அளவுக்கு உணவு பொருள் கையிருப்பை,
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரக்கூடிய பெரும்
மழையை, நீராதாரமாக மாற்றி கொள்ளலாம்.
இல்லையென்றால் வெள்ளமும், அதனால் பொருளாதார
இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323678எப்போதெல்லாம் பாதிப்பு?
'புயல்' ராமச்சந்திரன் கணித்துள்ளபடி, ஜூலை, 20க்குள்
வங்க கடலில் புயல் உருவாகி, ஒடிசா கடற்பகுதியை
கடக்கும்=
ஆகஸ்டில் இருந்து, கடற்பகுதியில் வலுவான, 'எல் நினோ'
சூழல் நிலவும். அதனால், புயல் மற்றும் சூறாவளி காற்று
அதிக அளவில் ஏற்படும். இடி, மின்னல் தாக்கம் அதிகமாக
இருக்கும்=
அக்., 20 முதல், 31க்குள் மேக வெடிப்பால் கனமழை பெய்யும்.
இந்த மழை வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக பலனை தரும்
=அக்., முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில், அடைமழை
கொட்டும்.
இடி, மின்னல் தாக்குதல், புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி,
மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றால், தொடர்ச்சியாக மழை
பெய்யும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும்;
இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு
பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து,
வெள்ளப்பெருக்கு ஏற்படும்=
டிசம்பரில், சூப்பர் புயல் உருவாகி, தொண்டி மற்றும்
காரைக்கால் இடையே கடக்கும். இதனால், கடும் சேதம் ஏற்படும்=
ஜனவரியில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகி,
கோடியக்கரை மற்றும் கடலுார் இடையே கடக்கும். இந்த புயல்,
வெள்ளத்தை ஏற்படுத்தும்.
தினமலர்
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323693- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு
பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து,
வெள்ளப்பெருக்கு ஏற்படும்=
வீட்டிற்கு ஒரு படகு திட்டம்
இதை மனதில்கொண்டு அரசாங்கம் ஆவண செய்யவேண்டும்.
வீட்டிற்கு ஒரு படகு திட்டம் என இப்பவே முன்னேற்பாடுகள்
செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323716- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்ன செய்ய போறோம் தெரியலையே....
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323721- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1323716விமந்தனி wrote: என்ன செய்ய போறோம் தெரியலையே....
ஒரு படகும் திறமையான படகோட்டியும் கிடைத்துவிட்டால் ஸ்ரீலங்காவிற்கோ அந்தமானுக்கோ ஒரு பிக்னிக் போக்கவேண்டியதுதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323722- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படி போவதாக இருந்தால்... நீங்களும் உடன் வருவீர்களா...T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1323716விமந்தனி wrote: என்ன செய்ய போறோம் தெரியலையே....
ஒரு படகும் திறமையான படகோட்டியும் கிடைத்துவிட்டால் ஸ்ரீலங்காவிற்கோ அந்தமானுக்கோ ஒரு பிக்னிக் போக்கவேண்டியதுதான்.
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323732- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும்
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும்
உடன் அழைத்து செல்வோம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323735- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐடியா.....T.N.Balasubramanian wrote:
ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும்
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும்
உடன் அழைத்து செல்வோம்
அதென்ன பாவம்...? எதற்கு நாங்கள் பாவம்....
ஓரளவுக்கு நாங்களும் உங்களோடு பாடிட்டு வருவோம் ஐயா....
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323791- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
எப்போதெல்லாம் பாதிப்பு?
'புயல்' ராமச்சந்திரன் கணித்துள்ளபடி, ஜூலை, 20க்குள்
வங்க கடலில் புயல் உருவாகி, ஒடிசா கடற்பகுதியை
கடக்கும்=
ஆகஸ்டில் இருந்து, கடற்பகுதியில் வலுவான, 'எல் நினோ'
சூழல் நிலவும். அதனால், புயல் மற்றும் சூறாவளி காற்று
அதிக அளவில் ஏற்படும். இடி, மின்னல் தாக்கம் அதிகமாக
இருக்கும்=
அக்., 20 முதல், 31க்குள் மேக வெடிப்பால் கனமழை பெய்யும்.
இந்த மழை வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக பலனை தரும்
=அக்., முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில், அடைமழை
கொட்டும்.
இடி, மின்னல் தாக்குதல், புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி,
மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றால், தொடர்ச்சியாக மழை
பெய்யும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும்;
இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு
பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து,
வெள்ளப்பெருக்கு ஏற்படும்=
டிசம்பரில், சூப்பர் புயல் உருவாகி, தொண்டி மற்றும்
காரைக்கால் இடையே கடக்கும். இதனால், கடும் சேதம் ஏற்படும்=
ஜனவரியில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகி,
கோடியக்கரை மற்றும் கடலுார் இடையே கடக்கும். இந்த புயல்,
வெள்ளத்தை ஏற்படுத்தும்.
தினமலர்
ம்ம்...படிக்கவேபயமாக உள்ளது...என்ன ஆகப்போகிறதோ.... அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது.....
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» போலெனிசியாவில் கடும் புயல்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» போலெனிசியாவில் கடும் புயல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|