புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
6 Posts - 1%
eraeravi
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 5:15 pm

புதுச்சேரி:

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம்
என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே
கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,
பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை
கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில்
பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள்
மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
செய்தனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன்
என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன்
முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்திருந்தார்.

இந்நிலையில், சுரேந்திரன் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம்
காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை
அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்தனர்.
-
மாலைமலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 17, 2020 1:44 pm

ஒரு நம்பிக்கை மீதான எதிர்ப்பை கவுரவமாக வெளிப்படுத்துவதே சரியான வழிமுறை. நான் இரண்டு பக்கமும் பேசுகிறேன்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Boxrun3
with regards ரான்ஹாசன்



கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Hகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Sகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் N
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Fri Jul 17, 2020 4:11 pm

இரண்டுபக்கமும் பேசும் அன்பரே

இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா

மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா

அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா

கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது

இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்

இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா

உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Fri Jul 17, 2020 4:17 pm

இரண்டுபக்கமும் பேசும் அன்பரே

மன்னிக்கவும் பொட்டுவைத்துக்கொள்வதில் தலைவர்களின் தாய்குலத்தை மறந்துவிட்டான், தயவுசெய்து அவர்களையும் சேர்த்துக்கொள்ளவும்
தாய்குலத்தை மறக்கக்கூடாது அல்லவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2020 5:59 pm

பணம் பேசுகிறது 

இந்து தெய்வங்களை இழிவாக பேசி பிரபலப்படுத்திக்கொள்ளும் இழிபிறவிகள்.இல்லத்தில் இல்லாள் கோவிலுக்கு போனால் தடை படுத்த முடியா புல்தடுக்கி வீரர்கள்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதம் புனிதம்.

மற்றவர் மதத்தில் குறை கண்டு குதூகலித்தல் அவர்களுடைய ஈனத்தனத்தை பறைசாற்றுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 17, 2020 11:07 pm

kram wrote:

இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா

மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா

அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா

கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது

இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்

இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா

உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்
சூப்பருங்க சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 17, 2020 11:09 pm

T.N.Balasubramanian wrote:பணம் பேசுகிறது 

இந்து தெய்வங்களை இழிவாக பேசி பிரபலப்படுத்திக்கொள்ளும் இழிபிறவிகள்.இல்லத்தில் இல்லாள் கோவிலுக்கு போனால் தடை படுத்த முடியா புல்தடுக்கி வீரர்கள்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதம் புனிதம்.

மற்றவர் மதத்தில் குறை கண்டு குதூகலித்தல் அவர்களுடைய ஈனத்தனத்தை பறைசாற்றுகிறது.


ரமணியன்
சரியாக சொன்னீர்கள்... ஆமோதித்தல் ஆமோதித்தல்



கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jul 18, 2020 4:21 pm

நான் சொன்னது ஆதரவு கருத்தல்ல... இரண்டு பக்கமும் நான் வைக்கும் கோரிக்கை என்று சொல்லலாம் இழிவாக உங்கள் எதிர் கருத்துக்களை எறியாதீர்கள்...பேசியவரின் தாய், தங்கை, பாட்டி வரை சென்று அசிங்கப்படுத்த வேண்டாம் என்பது ஒரு சாராருக்கு கோரிக்கை, பேசியவருக்கு நம்பிக்கைக்கு எதிரான அருவருக்கத்தக்க விமர்சனங்களை தேவையில்லாமல் பேசி பிரபலப்படுத்தும் கேவலமான செயலை ஒருபோதும் இனி செய்ய வேண்டாம் என்பது மற்றொரு சாராருக்கு கோரிக்கை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Boxrun3
with regards ரான்ஹாசன்



கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Hகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Sகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் N
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 18, 2020 5:00 pm

கருப்பர் கூட்டம்' அலுவலகத்துக்கு சீல்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சேனல் நிர்வாகி செந்தில்வாசனிடம்
நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம்
யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச்
செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள
அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு
நாட்களாக ஆய்வு செய்தனர்.

அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக்
கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி மற்றும்
உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல்
வைத்துச் சென்றனர்.
தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2020 5:09 pm

kram wrote:இரண்டுபக்கமும் பேசும் அன்பரே

இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா

மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா

அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா

கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது

இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்

இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா

உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்


திருட்டு திராவிட கூட்டத்தின் இறை நம்பிக்கை அனைவருக்கும் தெரிந்ததே , ஊருக்கு தான் உபதேசம் அதன் மூலம் கொள்ளையடிக்கும் பணம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் இது தான் திராவிடத்தின் அடிப்படை கொள்கை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக