புதிய பதிவுகள்
» எழுந்து விடு மனிதா
by சரவிபி ரோசிசந்திரா Today at 10:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Today at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Today at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Today at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Today at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Today at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Today at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Today at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Today at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:03 pm

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by T.N.Balasubramanian Today at 12:38 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Today at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Today at 3:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:15 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Yesterday at 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Yesterday at 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Yesterday at 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Yesterday at 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Yesterday at 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Yesterday at 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Yesterday at 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Yesterday at 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Yesterday at 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Wed Mar 29, 2023 9:48 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 29, 2023 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
102 Posts - 63%
T.N.Balasubramanian
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
30 Posts - 19%
Dr.S.Soundarapandian
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
5 Posts - 3%
eraeravi
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
3 Posts - 2%
Riha
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 1%
TAMILULAGU
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 4:00 pm

புதுடில்லி: ராஜஸ்தானில், சச்சின் பைலட் உள்ளிட்ட
19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனு
மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு
கட்டுப்பட்டது எனவும் கூறியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர்
அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சச்சின் பைலட்
போர்க்கொடி துாக்கினார். இதையடுத்து, அவரது துணை முதல்வர்
மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

'நோட்டீஸ்'

தொடர்ந்து, 'சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,
18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் கொறடா
அளித்த புகாரின்படி, 19 பேருக்கும் விளக்கம் கேட்டு, சபாநாயகர்
ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பினார்.

இதை எதிர்த்து,19 பேரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின், இரண்டு
நீதிபதிகள் அமர்வு, நாளை வரை, 19 பேர் மீதும், எந்த நடவடிக்கையும்
எடுக்க, சபாநாயகருக்கு தடை விதித்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை
எதிர்த்து, சபாநாயகர் சி.பி.ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்துள்ளார்.

மனுவில், 'சபாநாயகர் அதிகாரத்தில், யாரும் தலையிட முடியாது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது.
அதனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக்
கூறியுள்ளார்.

தலையீடு கூடாது

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சபாநாயகர்
சி.பி. ஜோஷி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில்,
தகுதி நீக்க நோட்டீஸ் மீது பதிலளிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
என உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

இது நீதித்துறையின் வரம்பில் வராது. சபாநாயகர் எடுக்கும் தகுதி நீக்க
நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தகுதி நீக்கம் குறித்து
எந்த முடிவும் எடுக்காத நிலையில், நீதிமன்றம் தலையிடக்கூடாது.

இந்த காலகட்டத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
பதிலளிக்க காலக்கெடுவை நீட்டிக்கவும், எந்த உத்தரவும் பிறப்பிக்க
முடியாது என நீதிமன்றம் கூற முடியாது என தெரிவித்தார்.

நடவடிக்கை ஏன்

அப்போது நீதிபதிகள், எந்த காரணத்திற்காக தகுதி நீக்க நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு கபில் சிபல் அளித்த பதில்: எம்.எல்.ஏ.,க்கள் கட்சி கூட்டத்தில்
பங்கேற்காமல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஹரியானாவில் ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை தொடர்பு
கொள்ள முடியவில்லை. கட்சிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டு வந்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த தருணத்தில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாமா அல்லதுவேண்டாமா
என்பது குறித்து நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக
தகுதி நீக்கம் செய்ய முடியுமா என ஆராய அனுமதிக்க வேண்டும் எனவும்
கூறினார்.

தீர்ப்பு வழங்கலாம்

இதனை தொடர்ந்து நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த
வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், அந்த தீர்ப்பை
அமல்படுத்தக்கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய
நோட்டீசுக்கு எதிராக விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வரம்பு
குறித்து சபாநாயகர் எழுப்பிய கேள்வி உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இந்த விவகாரம் சிக்கலானது. அதுகுறித்து ஆழமாக விசாரணை நடத்த
வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது, சபாநாயகர் தரப்பில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்
முடிவெடுக்கும் வரை சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது
தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாது என
தெரிவித்தார்.

சரியா

நீதிபதிகள் மேலும் கூறுகையில், ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து
முக்கிய கேள்வி எழுந்துள்ளது. சபாநாயகர் மூலம் தகுதி நீக்க நோட்டீஸ்
அனுப்பி எதிர்ப்பு குரல்களை  அடக்குவது சரியா?

இது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக