புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இன்று! கார்கில் வெற்றித் திருநாள்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பல போர்களை சந்தித்து, இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், 'விஜய் திவஸ்' என்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் வெற்றித் திருநாள், ஜூலை 26, கார்கில் வெற்றி நாள் தான்!இந்தியப் போர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். வெள்ளையர், இந்தியர் வருவதற்கு முன், நம் நாட்டளவில் மன்னர்களுக்குள் நடந்தது, முதல் வகை போர்; வெளிநாட்டவர் வந்த பின், அவர்களுக்கும், நம் மன்னர்களுக்கும் நடந்தது, இரண்டாம் வகைப் போர்; நாம் சுதந்திரம் பெற்ற பின் நடந்த போர்கள் மூன்றாம் வகை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கும், நமக்கும் முதல் போர் நடந்தது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இரு தரப்பிலும், இந்த பிரச்னை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.வல்லபாய் படேல், சத்தமில்லாமல் பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து, ஏக இந்தியாவை உருவாக்கியது, வரலாற்றில் மாபெரும் புரட்சி.கோவா, டையூ, டாமன் ஆகிய மாநிலங்கள், 1961ல் ஒரே நாள் யுத்தத்தில் மீட்கப்பட்டன. 1962ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஒரு எல்லை போர் மூண்டது. சில வாரங்களிலேயே அந்தப்போர் முடிவுக்கு வந்து, 'மக்மோகன் கோடு' என்ற எல்லை நம்மாலும், சீனாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவுக்கு இரட்டை வெற்றிஇந்தியா,1950 ஜனவரி,26 அன்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும், நம்மிடம் போர் கருவிகள் முற்றிலும் இல்லாத நிலையில், வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, போதிய கம்பளி உடை, உபகரணங்கள் கூட இல்லாத நிலையில், நடந்த போர் என்றால் மிகையில்லை. நாம், நம்மை பெரிய அளவுக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை விதைத்த போர் அது; செயல்படுத்தவும் பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971ல் நடந்தது. இரண்டு போரிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சரணடைய கெடு நிர்ணயித்து, வெற்றியை உறுதி செய்தார், ஜெனரல் மானெக் ஷா.வங்கதேசம் என்ற தனிநாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. இதில், இந்தியாவுக்கு இரட்டை வெற்றி.கார்கில் என்ற இடம், இமயத்தின் மடியில் ஸ்ரீநகரிலிருந்து, லே என்ற லடாக்கின் தலைநகர் செல்லும் பாதையில், 200 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடியில் உள்ளதால், ஆண்டில் மூன்று மாதம் தான் கோடை மாதம்; மீதி நாள் குளிர், மழை என்பது என்னவென்று உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது; நாமும் பார்க்க முடியாது. பல முறை, பனி மழை பெய்யும்.அங்குள்ள குளிரை சொல்லால், எழுத்தால் விவரிக்க முடியாது. தண்ணீர் தேவை என்றால், பனிக்கட்டியை உருக்கி தான் உபயோகிக்க வேண்டும்.பணியில் இருக்கும் போது, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கம்பளி சீருடை, ஓய்விலிருக்கும் போது கம்பளிகளுக்குள்ளே, 'ஸ்லீப்பீங் பேக்'கில், 24 மணி நேரமும் சூடு பரப்பிக் கொண்டிருக்கும்.மண்ணெண்ணெயில் இயங்கும், புகாரி எனும் தணல் பரப்பும் உபகரணம் இயங்கும். பங்கர் வாழ்வு, டென்ட் வாழ்வு தான், படை வீரர்களுக்கு!அங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர். இது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது. பாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற கட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வா? நம்பற்குறிய அவ்வீரர்கள் தங்கள் உயிரை ஈந்தும், தாய்த்திரு நாட்டின் மண்ணை காக்க முடிவு செய்தனர்.
விமானப்படை மேலிருந்து குண்டு மழை பொழிந்தது. ஒரு, 'மிக் 21, மிக் 27, எம்.ஐ.18' ஹெலிகாப்டர் சேதமடைய, நான்கு வீரர்கள் இறந்தனர்; பைலட் நாசி கேதா சிறை பிடிக்கப்பட்டார். கடந்த, 1999 மே 3ல் துவங்கிய போர், ஜூலை 26ல், வெற்றி கொடி நாட்டியது. இந்தப் போரில், 1,860க்கு மேற்பட்டோர் காயமடைய, 527 வீரர்கள் வீர மரணத்தை சந்தித்தனர்.
இந்தப் போரில், 'ஹீரோ ஆப் படாலிக்' என்று தேசமே புகழ்ந்த, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். ஒரு கட்டத்தில், அவரை திரும்ப வந்து விடும்படி, தகவல் கொடுக்கப்பட்டது.'தலைமை எதிரியை நெருங்கி விட்டேன்; வெற்றி அல்லது வீர மரணம்...' எனக் கூறி, ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தி, எதிரிகளை பந்தாடி, முதல் வெற்றியை பிரகடனப்படுத்தினார்; அதைத் தொடர்ந்து, இறுதி வெற்றி தானாக வந்தது. அன்றைய பிரதமர், 'இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்திய மகன்' என பாராட்டி, 'பரம்வீர் சக்ரா' என்ற மிகப்பெரிய விருதை அளித்து, கவுரவித்தார்.இந்திய நாடு பழம் பெரும் நாடு; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!ஜூலை, 26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!முனைவர் ராஜமோகன்முன்னாள் விமானப் படை வீரர்தொடர்புக்கு:94422 32221
தினமலர்
---------------------------------












Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed likes this post
கார்கில் போர் 21 ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று.
-
கடந்த ஆண்டு தினகரனில் வந்த செய்தி
(பகிர்தலுக்காக)
---------------------------
திருச்சி:
கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று
திருச்சியில் ₹8.25 லட்சத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட
மேஜர் சரவணன் நினைவகம் திறக்கப்பட்டது.

கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்
வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன்.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி முன்பு மேஜர் சரவணன் நினைவகம்
அமைத்துள்ளனர்.
கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு
இந்த நினைவகம் 8.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன்
புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு தூண்கள்
அமைக்கப்பட்டுள்ளது. அதில், அசோகா சின்னம், ராணுவ படை
முத்திரை, வீர சக்ரா முத்திரை மற்றும் சரவணன் பணிபுரிந்த
பீகார் படைப்பிரிவு முத்திரை இடம் பெற்றுள்ளது.
கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று (வெள்ளி)
ராணுவ முறைப்படி புதுப்பிக்கப்பட்ட நினைவகம் திறக்கப்பட்டது.
கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.
பீகார் ரெஜிமென்ட் பிரிகேடியர் நடராஜ் திறந்து வைத்தார்.
விழாவில் மேஜர் சரவணன் உருவம் பொறிக்கப்பட்ட தபால்
தலையை பிரிகேடியர் நடராஜன் வெளியிட மாநகராட்சி
கமிஷனர் ரவிசந்திரன் பெற்று கொண்டார்.
----
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1