புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
19 Posts - 49%
heezulia
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 3%
Guna.D
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 3%
Shivanya
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
10 Posts - 2%
prajai
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
9 Posts - 2%
jairam
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 7:27 pm


" கடைக்குப்போய் ஒரு கிலோ உளுந்து வாங்கி வா ! " என்று சொல்கிறோம் .
" உளுந்து வடை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று சொல்கிறோம் .

" உழுந்து " என்ற சொல்லே நாளடைவில் " உளுந்து " என்று மாறிவிட்டது .

" உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என்று அகநானூறு கூறும் .

" உழுந்து " என்று எழுதுவதே சரி





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:41 pm

விளக்கம் சரி அய்யா.
நடைமுறையில் சாத்தியமாகுமா?
கடையிலே போய் ஒரு கிலோ உழுந்து என்று கேட்டால் 

கடைக்காரர் நல்லவராக இருந்தால் மேலும் கீழும் பார்ப்பார்.

சில கடைக்காரர்கள் புகையிலையை துப்பிட்டு கேட்ககூடாதா என்பார்கள்.

சில வம்பு செய்யும் கடைக்காரர்கள் நீ உழுந்து உழுந்து கேட்டாலும் உழுந்து கிடையாது என்பார்.

நன்றி MJ . சும்மா ஒரு கற்பனைதான்.

 சில நாட்களாக பார்க்கமுடியவில்லையே?  நீங்களும் வீட்டிலும் யாவரும் நலமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:02 pm

நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 103459460 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 9:05 pm

மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 10:23 pm

ayyasamy ram wrote:மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1326645

நன்றி ஐயா ! எடுத்துக்காட்டு தந்தமைக்கு !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 10:29 pm

T.N.Balasubramanian wrote:விளக்கம் சரி அய்யா.
நடைமுறையில் சாத்தியமாகுமா?
கடையிலே போய் ஒரு கிலோ உழுந்து என்று கேட்டால் 

கடைக்காரர் நல்லவராக இருந்தால் மேலும் கீழும் பார்ப்பார்.

சில கடைக்காரர்கள் புகையிலையை துப்பிட்டு கேட்ககூடாதா என்பார்கள்.

சில வம்பு செய்யும் கடைக்காரர்கள் நீ உழுந்து உழுந்து கேட்டாலும் உழுந்து கிடையாது என்பார்.

நன்றி MJ . சும்மா ஒரு கற்பனைதான்.

 சில நாட்களாக பார்க்கமுடியவில்லையே?  நீங்களும் வீட்டிலும் யாவரும் நலமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1326637

வீட்டில் அனைவரும் நலமே ! Online education பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்துக்கொண்டு இருக்கிறேன் . தாங்கள் நலமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2020 5:26 pm

ayyasamy ram wrote:மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1326645

அரிய தகவல்கள்  என்றாலே  
அய்யாசாமி ராம் தான்  நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 06, 2020 9:35 am

M.Jagadeesan wrote:
" கடைக்குப்போய் ஒரு கிலோ உளுந்து வாங்கி வா ! " என்று சொல்கிறோம் .
" உளுந்து வடை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று சொல்கிறோம் .

" உழுந்து " என்ற சொல்லே நாளடைவில் " உளுந்து " என்று மாறிவிட்டது .

" உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என்று அகநானூறு கூறும் .

" உழுந்து " என்று எழுதுவதே சரி

மேற்கோள் செய்த பதிவு: 1326626 நானும் உளுந்து என்று தான் எழுது வந்துள்ளேன், சரியான விளக்கம் தந்து என்னை திருத்திய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா. இனி தவறாமல் உழுந்து என்று தான் எழுதுவேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 9:06 pm

அருமையான விளக்கம் ஜெகதீஸ்.
உங்களை ரொம்ப நாட்களாக பார்க்க முடியவில்லையே ?
நலம் தானே.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 06, 2020 10:45 pm

திருத்தம் அருமை ஐயா. நன்றி.



நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக