புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
6 Posts - 1%
prajai
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_m10செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 01, 2023 6:38 pm

செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் A6YlUIs

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

தென்னை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் உலக அளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது. பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் தேங்காய் எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்.

இளநீர், தேங்காய், கொப்பரை என அதன் அனைத்து வடிவங்களும் நம் உணவில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

உடலில் நீரிழப்பைத் தடுப்பதற்கு தேவையான இரு முதன்மை சத்துக்களான பொட்டாசியம், சோடியம் இரண்டையும் இளநீர் வழங்குகிறது. இளநீரில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு தாதுக்கள் அடங்கியுள்ளன.

தேங்காய் நீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீரிழப்பைத் தடுத்து சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

தேங்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கிறது மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டை (மாவுச் சத்து) குறைத்துக்கொண்டு பேலியோ, கீட்டோ உள்ளிட்ட உணவுமுறைகளைக் கடைபிடிப்பவர்களுக்கு நல்ல கொழுப்புகளை வழங்கும் உணவு ஆதாரமாக தேங்காய் விளங்குகிறது.

தேங்காயில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. மேலும், தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவி, சர்க்கரை அளவை இயல்பு அளவில் வைத்திருக்கவும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம், பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. அதில், கெட்ட கொழுப்பை குறைத்தல், மூளையின் செயல் ஆற்றலை ஊக்குவித்தல் போன்றவை முக்கியமானது.

'தினசரி உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, போதிய அளவு உடற்பயிற்சி செய்தால், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வராது...' என்கின்றனர், பிரேசில் நாட்டின் பெடரல் யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த, 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தேங்காய் எண்ணெய். இது, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, நெய்யை போன்றே நம் உடலில் எளிதாக கிரகித்து பயன் தருகிறது. இதில் உள்ள, 'லாரிக்' அமிலம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

தேங்காய் எண்ணெயில், 'மோனோ லாரின்' எனப்படும் மிகச்சிறந்த கொழுப்பு உள்ளது. தனித்தன்மை வாய்ந்த இந்த சத்து, இயற்கையில் தாய்ப்பாலில் காணப்படுகிறது.

தேங்காய் எண்ணெயை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இதயநோய், புற்றுநோய், செரிமான பிரச்னைகள், புராஸ்டேட் பிரச்னைகள் வருவது குறைவு என, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ, தாது உப்புக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை முடங்கிக் கிடக்கும் தைராய்டு சுரப்பிகளை துாண்டி, தைராய்டு பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும், இது தலை முடியை உறுதியாக்கி முடி கொட்டுவதை தடுக்கிறது.

தோல் நோய்கள் வராமல் தடுத்து, சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.

உலகிலுள்ள கிருமி நாசினிகளில் சிறந்தது, தேங்காய் எண்ணெய். இதை உடல் முழுதும் தேய்க்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குளிர் மற்றும் பனி காலத்தில், உடலில் தேய்த்து வர, குளிர் தாக்கம் தெரியாமல் இருக்கும். பனி கால தோல் வெடிப்புகள் மறையும்.

காலை அல்லது இரவில், தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து வர, பல் ஈறுகளில் பிரச்னை வராது என்கின்றனர்.

தேங்காய் எண்ணெயில் ஏராளமான, நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது, குடல் இயக்கங்களை துாண்டவும், மலத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. எனவே, காலை மற்றும் இரவில் ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் குடிக்க, மலச்சிக்கல் வராது.

உடலிலுள்ள நச்சுகள் வெளியேறும்.தேங்காய் எண்ணெயுடன், ஓமவல்லி இலை சாற்றை கலந்து, காது குடையும் பட்சில் முக்கி குடைந்தால், காது வலி மறையும்.

தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் குழந்தைகளின் நெஞ்சில் தடவி வர, சளி கரையும்.

தேங்காய் எண்ணெயுடன், சந்தன எண்ணெயை கலந்து, அலர்ஜியால் உடலில் தோன்றும் கொப்புளங்கள் மீது பூசி வர, அவை மறைந்து விடும்; தோல் சொர சொரப்பு நீங்கவும் பயன்படுத்தலாம்.

கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து வந்தால், கரு வளையம் தோன்றாது.

தேங்காய் எண்ணெயுடன், தேயிலை மர எண்ணெய் கலந்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து மசாஜ் செய்து வர, அவை மறையும்.

முகத்தில் தேங்காய் எண்ணெயை மிதமாக பூசி, 10 நிமிடங்கள் கழித்து துடைத்தால், எப்படிப்பட்ட, 'மேக் அப்'பையும் கலைத்து விடலாம்.



செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக