புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
3 Posts - 2%
jairam
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
16 Posts - 4%
prajai
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
7 Posts - 2%
jairam
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:34 am

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Vikatan%2F2019-05%2Fbaf1b7a4-5d99-4066-9566-57f47ab363e3%2F106451_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது?

அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்...எப்படி கடைப்பிடிப்பது?அதன் பலன்கள் என்ன என்பது பற்றி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பட்டாச்சார்யார் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

''எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

ஏகாதசி விரதம்:

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.

விரதத்தை எப்படி அனுசரிப்பது?

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.

அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.

பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.

மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்''

இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
எஸ்.கதிரேசன்
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக