Latest topics
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 11:45 am
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:42 am
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 11:36 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 11:29 am
» நற்றிணை
by சிவா Today at 11:12 am
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 10:44 am
» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am
» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 7:31 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am
» குலதெய்வம்
by சிவா Today at 12:58 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon Jan 30, 2023 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon Jan 30, 2023 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon Jan 30, 2023 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon Jan 30, 2023 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon Jan 30, 2023 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
by சிவா Today at 11:45 am
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:42 am
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 11:36 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 11:29 am
» நற்றிணை
by சிவா Today at 11:12 am
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 10:44 am
» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am
» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 7:31 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am
» குலதெய்வம்
by சிவா Today at 12:58 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon Jan 30, 2023 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon Jan 30, 2023 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon Jan 30, 2023 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon Jan 30, 2023 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon Jan 30, 2023 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கண்ணன் |
| |||
Arivueb |
|
Top posting users this month
சிவா |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தமிழகத்தில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பஸ் போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது !
• Share
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பஸ் போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது; இ- பாஸ் முறை தொடரும்....

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பலவித தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக., மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: நேற்று நடந்த ஆலோசனையில் மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த ஆலோசனை படியும், இன்று(ஜூலை 30) சுகாதார நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 31.7.2020 வரை உள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஆக.,2,9,16,23,30) எவ்வித தளர்வுகளுமின்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பலவித தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக., மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: நேற்று நடந்த ஆலோசனையில் மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த ஆலோசனை படியும், இன்று(ஜூலை 30) சுகாதார நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 31.7.2020 வரை உள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஆக.,2,9,16,23,30) எவ்வித தளர்வுகளுமின்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
* பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்கண்ட பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
1. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
2. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் இயக்கப்படக்கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
3. அரசு ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஊராட்சி,பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்களில், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்களுடன் அனுமதியுடன் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
4. காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை6 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கபபடுகிறது.
5. ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
6. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.
................
1. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
2. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் இயக்கப்படக்கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
3. அரசு ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஊராட்சி,பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்களில், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்களுடன் அனுமதியுடன் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
4. காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை6 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கபபடுகிறது.
5. ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
6. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.
................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
* பெருநகர சென்னை காவல் துறைஎல்லைக்குட்பட்ட பகுதி தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதுிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
1. அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஏற்கனவே ஊராட்சி பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும் சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
................
1. அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஏற்கனவே ஊராட்சி பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும் சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
* குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமானதளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள்/ பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணிபரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
* ரயில் மற்றும் விமான போக்குவரத்து தற்போதுள்ள நிலையே தொடரும்
* ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் போதும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம்/ சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் முறைப்படி இபாஸ் வழங்க வேண்டும்
* தமிழகம் முழுவதும் ஆக.,15 அன்று, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தினம் கொண்டாடப்படும்
ஏற்கனவே நடைமுறையில்உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு தொடரும்
* மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிகபாட்டு தலங்களிலும் மற்றும்தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு
* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்
*நீலகிரி, மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றலா பயணிகள் செல்ல தடை தொடரும்
* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும் மருத்துவத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலரகள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைபடுத்துவதற்கு மட்டும்தை விலக்கு அளிக்கப்படுகிறது.
...............
* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமானதளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள்/ பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணிபரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
* ரயில் மற்றும் விமான போக்குவரத்து தற்போதுள்ள நிலையே தொடரும்
* ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் போதும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம்/ சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் முறைப்படி இபாஸ் வழங்க வேண்டும்
* தமிழகம் முழுவதும் ஆக.,15 அன்று, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தினம் கொண்டாடப்படும்
ஏற்கனவே நடைமுறையில்உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு தொடரும்
* மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிகபாட்டு தலங்களிலும் மற்றும்தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு
* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்
*நீலகிரி, மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றலா பயணிகள் செல்ல தடை தொடரும்
* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும் மருத்துவத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலரகள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைபடுத்துவதற்கு மட்டும்தை விலக்கு அளிக்கப்படுகிறது.
...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
வணிக வளாகங்கள்
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனஙகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்
*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
*மெட்ரோ ரயில்/மின்சார ரயில்
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், சுற்றுலா தலங்கள், உயிரிழல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு , பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய , கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்
* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர்
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனஙகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்
*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
*மெட்ரோ ரயில்/மின்சார ரயில்
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், சுற்றுலா தலங்கள், உயிரிழல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு , பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய , கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்
* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர்
Similar topics
» தமிழகத்தில் டிச.31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு
» தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு
» தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1