புதிய பதிவுகள்
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by Dr.S.Soundarapandian Today at 12:39 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
by Dr.S.Soundarapandian Today at 12:39 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
டார்வின் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளில் ஒருவரான வந்தனா ஐபிஎஸ் யார் என்பது குறித்து இங்கே காணலாம்.

கேரள மாநிலத்தை கடந்த சில வாரங்களாக உலுக்கி எடுத்து வரும் விவகாரம் தங்கக் கடத்தல். அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநில தூதரகத்திற்கு பல ஆண்டுகளாக தங்கம் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வழக்கை கையிலெடுத்துள்ள என்.ஐ.ஏ, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ரமீஸ் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
2 இல் தொடருகிறது
Last edited by T.N.Balasubramanian on Mon Aug 03, 2020 3:50 pm; edited 2 times in total (Reason for editing : correction)
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326489- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
-------------2
இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் வரை தொடர்பு நீண்டது. இதனால் அம்மாநில அரசியலில் புயல் வீசத் தொடங்கியது. பின்னர் சிவசங்கரன் அவரது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தங்கக் கடத்தல் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கே.பி.வந்தனா ஐ.பி.எஸ். இவர் கேட்ட கேள்விகளால் சிவசங்கரன் திணறிப் போனதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் யார் இந்த வந்தனா ஐ.பி.எஸ் என்று ஆர்வம் தொற்றிக் கொண்டது.
யார் இந்த கே.பி.வந்தனா ஐ.பி.எஸ்?
தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா என்.ஐ.ஏவின் தென் மாநிலங்களுக்கான தலைவராக இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலின் தனிப்பட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பயிற்சியை முடித்தார். இதனைத் தொடர்ந்து
ராஜஸ்தான் மாநில கேடரில் காவல்துறை அதிகாரியாக பணியைத் தொடங்கினார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இண்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். இந்த பயிற்சி மிகவும் சவாலான ஒன்று. இத்தகைய கடினமான பயிற்சியை முடித்த ஒருசில பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் வந்தனா-வும் ஒருவர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணியாற்றினார். தற்போது என்.ஐ.ஏவில் டி.ஐ.ஜியாக பணியாற்றி வருகிறார்.
--------3
இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் வரை தொடர்பு நீண்டது. இதனால் அம்மாநில அரசியலில் புயல் வீசத் தொடங்கியது. பின்னர் சிவசங்கரன் அவரது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தங்கக் கடத்தல் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கே.பி.வந்தனா ஐ.பி.எஸ். இவர் கேட்ட கேள்விகளால் சிவசங்கரன் திணறிப் போனதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் யார் இந்த வந்தனா ஐ.பி.எஸ் என்று ஆர்வம் தொற்றிக் கொண்டது.
யார் இந்த கே.பி.வந்தனா ஐ.பி.எஸ்?
தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா என்.ஐ.ஏவின் தென் மாநிலங்களுக்கான தலைவராக இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலின் தனிப்பட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பயிற்சியை முடித்தார். இதனைத் தொடர்ந்து
ராஜஸ்தான் மாநில கேடரில் காவல்துறை அதிகாரியாக பணியைத் தொடங்கினார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இண்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். இந்த பயிற்சி மிகவும் சவாலான ஒன்று. இத்தகைய கடினமான பயிற்சியை முடித்த ஒருசில பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் வந்தனா-வும் ஒருவர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணியாற்றினார். தற்போது என்.ஐ.ஏவில் டி.ஐ.ஜியாக பணியாற்றி வருகிறார்.
--------3
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326490- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
------3
தமிழகம் பக்கம் திரும்பிய விசாரணை
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தற்போது தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. டி.ஐ.ஜி வந்தனா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை ஆகிய அதிகாரிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்திற்கு கடத்தப்பட்ட தங்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி சமயம்
ரமணியன்
தமிழகம் பக்கம் திரும்பிய விசாரணை
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தற்போது தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. டி.ஐ.ஜி வந்தனா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை ஆகிய அதிகாரிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்திற்கு கடத்தப்பட்ட தங்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி சமயம்
ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326491- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
வந்தனம் வந்தனா
எங்கெங்கு காணினும் தமிழக பெண்மணிகள்
மனம் மகிழுதே!
ரமணியன்


எங்கெங்கு காணினும் தமிழக பெண்மணிகள்
மனம் மகிழுதே!
ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326550தமிழ்ப்பெண் என்று சொல்லுங்கள்! தலை நிமிர்ந்து நில்லுங்கள்!!


இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326563- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1326550Dr.S.Soundarapandian wrote:தமிழ்ப்பெண் என்று சொல்லுங்கள்! தலை நிமிர்ந்து நில்லுங்கள்!!
அப்பிடி சொல்லுங்க !
ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326748- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
வந்தனா வந்ததால்
வராத தகவல்கள் வந்ததா ?
வந்தனா வருகை தந்தன செய்திகள்
வருமா அதுபோல்.?
ரமணியன்
வராத தகவல்கள் வந்ததா ?
வந்தனா வருகை தந்தன செய்திகள்
வருமா அதுபோல்.?
ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326752- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1326569ayyasamy ram wrote:வாழ்த்துகள்...![]()
![]()
-
தமிழச்சி என்ற தகவலைத் தவிர்த்து
இவரைப்பற்றிய பயோகிராபி ஏதும்
தெரியவில்லை.!
ஆம் இல்லைதான்.
இனி வரும் என எதிர்பார்க்கலாம்.
ஈகரையில் இணைந்தாலாவது,மேலதிக தகவல்களை கேட்கலாம்


ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1