புதிய பதிவுகள்
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
by ayyasamy ram Today at 20:49
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
Page 1 of 1 •
அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக
விரதம் இருக்கும் ஆசிரியை
-
-
போபால்:
மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.
கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.
இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,
ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.
தினமலர்
விரதம் இருக்கும் ஆசிரியை
-
-
போபால்:
மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.
கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.
இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,
ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.
தினமலர்
ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்:
முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு
-
அயோத்தி:
ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான
அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே
மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய
முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு
வழங்கப்பட்டுள்ளது.
உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர்
கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட
எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து அடிக்கல்
நாட்டுகிறார். ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா
அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி,
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர்
ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்
மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மட்டும்
மேடையில் இருப்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழைப்பிதழின் முன் பக்கத்தில், கடவுள் ராமரின் சிலை
அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பிலும் ஒரு முறை மட்டுமே
செயல்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளது. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து
வெளியேறும் விருந்தினர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம்
வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்,
‛இது ராமரின் விருப்பம்' எனக் கூறியுள்ளார்.
இதுவரை 175 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தினமலர்
முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு
-
அயோத்தி:
ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான
அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே
மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய
முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு
வழங்கப்பட்டுள்ளது.
உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர்
கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட
எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து அடிக்கல்
நாட்டுகிறார். ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா
அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி,
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர்
ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்
மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மட்டும்
மேடையில் இருப்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழைப்பிதழின் முன் பக்கத்தில், கடவுள் ராமரின் சிலை
அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பிலும் ஒரு முறை மட்டுமே
செயல்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளது. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து
வெளியேறும் விருந்தினர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம்
வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்,
‛இது ராமரின் விருப்பம்' எனக் கூறியுள்ளார்.
இதுவரை 175 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தினமலர்
ராமர் கோயில் பூமி பூஜை; உமாபாரதி பங்கேற்கவில்லை
புதுடில்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில்
நாளை மறுநாள்(ஆக.,5) ல் ராமர் கோயில் பூமி பூஜை மற்றும்
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என
பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
விழா முடிந்த பின்னர், அங்கு சென்று வழிபாடு மற்றும்
சரயு நதிக்கரைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில்
நாளை மறுநாள்(ஆக.,5) ல் ராமர் கோயில் பூமி பூஜை மற்றும்
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என
பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
விழா முடிந்த பின்னர், அங்கு சென்று வழிபாடு மற்றும்
சரயு நதிக்கரைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1326503ayyasamy ram wrote:அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக
விரதம் இருக்கும் ஆசிரியை
-
-
போபால்:
மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.
கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.
இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,
ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.
தினமலர்
இவரின் வேண்டுதல் நிறைவேறப்போகிறது மிக்க மகிழ்ச்சி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|