புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
3 Posts - 3%
prajai
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
Rutu
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
Pradepa
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
18 Posts - 2%
prajai
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
5 Posts - 0%
Rutu
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 7:29 am

கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Vallalaar

எலும்பும், நரம்பும், ரத்தமும், சதையும் இணைந்திருக்கும்
இந்த மானிட உடம்பிற்குள்ளேதான் இதயமும் இருக்கிறது.
ஆனால், அந்த இதயம் இரக்கம், கருணை, அன்பு, பரிவு
இவற்றின் சங்கமாக விளங்க வேண்டும் என்கின்றன நம்
சாத்திரங்கள்.

ஆனால், அந்த இதயம் பலருக்குக் கல்லாக அல்லவா
காணப்படுகிறது? ‘நெஞ்சகனகல் நெகிழ்ந்து உருக’ என்று
கந்தர் அனுபூதியைத் தொடங்குகின்றார் அருணகிரிநாதர்.

‘கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல் நெஞ்சம்
உருகவிலையே’ என்கிறார் தாயுமானவர்.

கருணை சுரக்கும் உள்ளமே கடவுள் வாழும் இல்லம். இரக்கம்,
அன்பு, பரிவு, நேயம், உருக்கம், கண்ணோட்டம் என்று பல
பெயர்களில் பேசப்படும் கருணை உள்ளத்தில் பொங்கித்
ததும்பி கண்களின் வழியே வழிவதை அருளாளர்களின்
திருவுருவத் தோற்றத்திலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.

பிற உயிர்களின் துன்பம் கண்டு இரங்காதவர்களுக்கு முகத்தில்
உள்ளது கண்களே அல்ல, ‘புண்கள்’ என்று பேசுகிறார்
திருவள்ளுவர்.

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்.
அஃது இன்றேல் புண் என்று உணரப்படும்’.

கல் விக்ரகத்திற்கு தன் கண்ணையே கொடுத்த கண்ணப்பர்
கருணையின் வடிவமாகப் போற்றப்படுவதை நம் பக்தி
இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இப்போதோ
காசு தந்தால் மனிதர்களையே வெட்டிச் சாய்க்கும் கல் நெஞ்சக்
கூலிப்படையினர் என்றே ஒரு கூட்டம் உருவாகிவிட்டது.

இரக்கமே இல்லாத அரக்கர் பலர் மனித வடிவில் உலவுவதால்தான்
‘மக்களே போல்வர் கயவர்’ என்கின்றார் திருவள்ளுவர்.
‘உயிர்கள் இடத்து அன்பு வேண்டும்’ என்று பாடிய மகாகவி
பாரதியார் உயிரினங்களின் மீது வைக்கும் கருணையையும்
கடந்து போய் உயிரற்ற ஜடப் பொருட்களையும் ‘‘நம் கூட்டம்’’
என்றே பாடிப் போற்றுகின்றார்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி! -
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’!

‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற பக்தி
முழக்கத்தை பார் அறியச் செய்தவரான ராமலிங்க அடிகளாரைக்
கண்டு, மகிழ்ந்து, கலந்துரையாட செல்வந்தர் ஒருவர் தன்
ஊரினின்று குதிரை வண்டியில் வந்து இறங்கினார்.

வள்ளலாரை வணங்கி அவர் சொன்னார்! என் ஊரிலிருந்து
இங்கு குதிரை வண்டியில் வர ஒன்றரை மணி நேரம் ஆகும்.
ஆனால், உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்
வண்டிக்காரரை வேகமாகச் செல்லும்படி கூறினேன்.
அவர் குதிரையைச் சாட்டையால் பலமுறை அடித்து வேகமாக
ஓட்டியதால் ஒரு மணி நேரத்திலேயே உங்களைப் பார்க்க
வந்துவிட்டேன்’ என்றார்.

இதைக் கேட்ட அடுத்த விநாடி ராமலிங்க அடிகள் வெளியே
விரைந்து சென்று அந்த வண்டியின் குதிரையை கட்டித் தழுவி
தடவிக் கொடுத்தபடியே
‘என்னால் நீ அடிபட்டு விட்டாயே’ என்று அழுதாராம்.

‘கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்’’

என்கிறார் கவிஞர் ஒருவர். வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலார் எங்கே? ரத்த வெள்ளத்தில் மனிதர்களையே வெட்டிச்
சாய்க்கும் இன்றைய வன்முறையாளர்கள் எங்கே?

‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக! அருள்நயந்த சன்மார்க்கர்
ஆள்க!’ என்று பாடுகிறார் அவர்.
-
----------------------

திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
அவர்களின் -கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
கட்டுரையிலிருந்து
நன்றி-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக