புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
32 Posts - 54%
heezulia
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
17 Posts - 3%
prajai
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
9 Posts - 1%
jairam
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 9:13 pm

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Main-qimg-62bb77dcff8b6c58f0012b8c6bad9e5e
ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு
இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி
தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே
அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து
கொண்டு இருந்தார் ,

அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ
பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது
அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன்
காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "

என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து
கொண்டு போனார்

நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை
பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம்
அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று
சொன்னார் ,
சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று
சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்

.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி
விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் ,
கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,
முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை
தேய்த்து கொண்டு இருந்தான் ,

என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே
நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என்
தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம்
ஒன்றும் இல்லை .

முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த
ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம்
உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
-
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...

-----------------------------
படித்ததில் பிடித்தது


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 15, 2020 11:14 pm

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Tகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Oகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Aகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Eகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 10:04 am

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் உண்மை... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 10:48 am

கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 11:01 am


M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு:
1328327


புன்னகை புன்னகை
-
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! TMFCcdM4TOajsuX7AFEl+unnamed

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:46 pm

M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு: 1328327

சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Aug 17, 2020 4:41 am

இறைவன்  திறமை மூளைக்கேற்ற  புத்தியை  வைத்துத்தான்  படைக்கிறான் .ஆண் பெண் என  . அதை மறந்து  ஆணிற்கு பெண் சமம் என நினைப்பது செயல்படுவது  இறைவன் படைப்பிற்கு  எதிரானது.  ஒருபோதும் சமமாகாது. ஆணுக்குண்டான வேலை இது இது, பெண்ணுக்குண்டான வேலை இது இது என உள்ளபோது ஏன் மாற்ற நினைக்கிறார்களோ. இயற்கையோடு ஒன்றி வாழவே ஆண் பெண் என எல்லா உயிருள்ள பொருள்களையும்   அதாவது  பல்லாயிரம் கோடி ஜீவ ராசிகளை  வெவ்வேறாக படைத்து காக்கிறான் இறைவன் . எனவே  அறிவு குணம் பண்பு  பழக்க வழக்கம் எல்லாம்  அவன்  பிறந்த நேரத்தின் கணிப்பே அவன் அவனாக இருப்பது. இதை அறியாமல்  திறமையை  விட்டு  ஜாதி சலுகை என ஆட்சியில் இடம்கொடுத்து நாட்டை  பாழாக்கிவிட்டார்கள் பாவிகள். எல்லோரிடமும்  திறமை  அறிவாற்றல்  உள்ளது.  ஜாதியில் அல்ல. அதை ஒழிக்கவே  நாட்டை முன்னேற்றவே  புதிய கல்விக்கொள்கை  வருகிறது.  வரவேற்போம்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக