புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
31 Posts - 53%
heezulia
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
2 Posts - 3%
jairam
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%
சிவா
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%
Manimegala
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
13 Posts - 4%
prajai
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
3 Posts - 1%
jairam
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 9:13 pm

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Main-qimg-62bb77dcff8b6c58f0012b8c6bad9e5e
ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு
இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி
தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே
அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து
கொண்டு இருந்தார் ,

அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ
பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது
அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன்
காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "

என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து
கொண்டு போனார்

நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை
பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம்
அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று
சொன்னார் ,
சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று
சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்

.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி
விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் ,
கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,
முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை
தேய்த்து கொண்டு இருந்தான் ,

என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே
நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என்
தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம்
ஒன்றும் இல்லை .

முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த
ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம்
உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
-
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...

-----------------------------
படித்ததில் பிடித்தது


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 15, 2020 11:14 pm

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Tகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Oகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Aகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Eகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 10:04 am

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் உண்மை... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 10:48 am

கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 11:01 am


M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு:
1328327


புன்னகை புன்னகை
-
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! TMFCcdM4TOajsuX7AFEl+unnamed

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:46 pm

M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு: 1328327

சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Aug 17, 2020 4:41 am

இறைவன்  திறமை மூளைக்கேற்ற  புத்தியை  வைத்துத்தான்  படைக்கிறான் .ஆண் பெண் என  . அதை மறந்து  ஆணிற்கு பெண் சமம் என நினைப்பது செயல்படுவது  இறைவன் படைப்பிற்கு  எதிரானது.  ஒருபோதும் சமமாகாது. ஆணுக்குண்டான வேலை இது இது, பெண்ணுக்குண்டான வேலை இது இது என உள்ளபோது ஏன் மாற்ற நினைக்கிறார்களோ. இயற்கையோடு ஒன்றி வாழவே ஆண் பெண் என எல்லா உயிருள்ள பொருள்களையும்   அதாவது  பல்லாயிரம் கோடி ஜீவ ராசிகளை  வெவ்வேறாக படைத்து காக்கிறான் இறைவன் . எனவே  அறிவு குணம் பண்பு  பழக்க வழக்கம் எல்லாம்  அவன்  பிறந்த நேரத்தின் கணிப்பே அவன் அவனாக இருப்பது. இதை அறியாமல்  திறமையை  விட்டு  ஜாதி சலுகை என ஆட்சியில் இடம்கொடுத்து நாட்டை  பாழாக்கிவிட்டார்கள் பாவிகள். எல்லோரிடமும்  திறமை  அறிவாற்றல்  உள்ளது.  ஜாதியில் அல்ல. அதை ஒழிக்கவே  நாட்டை முன்னேற்றவே  புதிய கல்விக்கொள்கை  வருகிறது.  வரவேற்போம்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக