புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:10 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:08 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 7:12 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 2:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 12:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 8:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 5:52 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 8:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 3:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 1:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 7:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 5:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
13 Posts - 25%
prajai
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 4%
Rutu
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 2%
சிவா
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 2%
viyasan
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
10 Posts - 83%
Rutu
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 3:32 am

கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Rahul-sonia
-
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த
ஒரு வருடம் கழித்து, கட்சிக்காக போராடுவதற்கோ
அல்லது அதை வலுப்படுத்துவதற்கோ அந்த பதவியில்
இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ராகுல் காந்தி
கூறியுள்ளார்.

மேலும் அவரது சகோதரி, ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர்
பிரியங்கா காந்தி வாத்ரா, காந்தி குடும்பத்தை சாராத
ஒருத்தர் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட
வேண்டும் என்ற அவர் சகோதரரின் முடிவில் உடன்படுவதாக
அவர் கூறியுள்ளார் என்று, புதிய புத்தகத்தில் அவர்கள்
அளித்த நேர்காணல்களின்படி அறிந்து கொள்ள முடிகிறது.

கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்போடு ஏராளமானோர்
கட்சியில் உள்ளனர். மற்றொருவர் கட்சியின் தலைவராக
இருந்தால் அவர் எனக்கும் தலைவர்.

அவர் நான் உ.பி.யில் வேலை செய்யக் கூடாது மாறாக அந்தமான்
நிக்கோபர் தீவுகளில் சென்று வேலை செய்யுங்கள் என்று
கூறினால் நான் மகிழ்ச்சியுடன் அங்கே செல்வேன் என்று
பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிரதீப் சிபர் மற்றும் ஹர்ஷ் ஷா ஆகியோரால் எழுதப்பட்ட
இந்தியா டுமாரோ (India Tomorrow ndia Tomorrow: Conversations
with the Next Generation of Political Leaders ) என்ற புத்தகம் கடந்த
வாரம் வெளியானது.

கட்சி அவரை மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்
என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்று ராகுல் காந்தியிடம்
கேட்டபோது, “நான் இங்கே தான் இருக்கின்றேன். காங்கிரஸ்
கட்சிக்காக போராட நான் எப்போதும் தயார் நிலையில்
இருக்கின்றேன். ஏன் என்றால் நான் கட்சியை நம்புகின்றேன்.
கட்சிக்காக போராடவும், கட்சியை வலுப்பெற செய்யவும் நான்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க வேண்டியதில்லை என்று
ராகுல் காந்தி கூறியுள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 3:34 am


பொறுப்பேற்கும் பண்பினை காங்கிரஸ் கட்சி வளர்த்துக்
கொண்டு வருகிறது. அது மேல் இடத்தில் இருந்து தான்
துவங்குகிறது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் தோல்விக்கு
நான் தான் பொறுப்பு. அதன் விளைவாக நான் பதவி விலக
வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன் என்கிறார் ராகுல்.

ராகுலின் முடிவை அவர் குடும்பத்தினர் ஆதரித்தனரா என்று
கேள்வி எழுப்பிய போது, நாங்கள் இதை குடும்பமாக
விவாதித்தோம். நான் என்னுடைய அம்மா மற்றும் தங்கையின்
கருத்துகளை முழுமையாக கவனித்து பாராட்டினேன் என்று
கூறியுள்ளார் ராகுல் காந்தி.

கட்சியில் குடும்பத்தின் பங்கு குறித்தும், காந்தி குடும்பத்தினர்
தொடர்ந்து தலைமை பங்கு வகித்தல் குறித்தும், புதிய
தலைவரை தேர்வு செய்வது குறித்தும் பிரியங்கா காந்தியிடம்
பேசிய போது அவர், நான் என்னுடைய மற்றும் ராகுலுடைய
பங்கினை பார்க்கின்றேன்.

மற்ற இளம் தலைவரைகளை முன்னேற்றி அவர்களுக்கு
பொறுப்புகள் கொடுத்து தலைவர்களாக மாற்ற எங்களால்
முடிந்திருந்தால் நாங்கள் ஏதாவது சாதித்திருப்போம்.

பொதுத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தில் ராகுல்
உறுதியுடன் இருந்தார். கடிதத்தில் இல்லை. ஆனால் மற்ற
அனைத்து இடங்களிலும் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர்
கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்,
இந்த விசயத்தில் நான் என்னுடைய சகோதரருக்கு முழுமையான
ஆதரவை அளிக்கின்றேன். கட்சி தன்னுடைய சொந்த பாதையை
தீர்மானிக்க வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 3:36 am



தேர்தல் தோல்விக்கு பிறகு, உட்கட்சி உறுப்பினர்களுடன்
ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஈடுபட்டு, காந்தி குடும்பத்தை
சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அந்த புத்தகத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் காந்தி குடும்பத்தினர் இருப்பது, கட்சியின் புதிய
தலைவரை ஒரு போதும் குறைத்து மதிப்பிடாது.
நாங்கள் நினைப்பதை போல் இல்லாமல் இருந்தால் குறை
மதிப்பிற்கு ஆளாவார்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள்
பின்வாங்கி மற்றவர்களுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும்
உரிமையை தந்தால் அப்படி ஒரு சூழல் உருவாவதற்கு
வாய்ப்பில்லை என்கிறார் பிரியங்கா காந்தி.

கட்சியின் ஜனநாயகதன்மையை காந்தி குடும்பத்தினர்
நம்புகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்.எஸ்.யு.ஐயில்
உள்தேர்தல்களை நடத்தி இளம் தலைவர்களை தேர்ந்தெடுத்தார்
ராகுல் காந்தி என்று சுட்டிகாட்டுகிறார் பிரியங்கா.

ஆனாலும், அதற்காக கட்சிக்குள்ளேயே ராகுல் தாக்கப்பட்டார்
என்கிறார் பிரியங்கா. கணவர் ராபர் வத்ரா மீது வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்தும் தனது குழந்தைகளுடன் அதனை
அவர் எவ்வாறு கையாண்டார் என்றும் பிரியங்காவிடம் கேள்விகள்
முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது நான்
என்னுடைய 13 வயது மகனிடம் சென்று அனைத்து பண
பரிவர்த்தனைகளையும் காட்டினேன். புகார்கள் குறித்தும்,
எதனால் இந்த புகார்கள் எழுந்துள்ளது என்பதையும், எது உண்மை
என்பதையும் நான் அவனிடம் கூறி மதிப்பீடு செய்து கொள் என்று
கூறினேன். இதையே தான் நான் என் மகளிடமும் கூறினேன்.

என் குழந்தைகளிடம் நான் எதையும் மறைப்பதில்லை.
நான் செய்யும் தவறுகள் என்னிடம் இருக்கும் பலவீனம் என
அனைத்தையும் நான் அவர்களிடம் கூறியுள்ளேன்.
நான் அவர்களிடம் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறேன்
என்றும் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வத்ரா மீது அதிக அளவு தாக்குதல்
நடைபெற்றது அவர் அதிக மன அழுத்தத்தை சந்தித்தார்.
அமலாக்கத்துறையினரால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
குழந்தைகள் இப்போது வளர்ந்துவிட்டனர். தொலைக்காட்சி விவாத
மேடைகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் அவர்கள்
தினமும் பார்த்து வருகின்றனர்.

அவர்களுக்கு இது கடினமான சூழல் தான். ஆண்கள் படிக்கும்
பள்ளியில் படிக்கும் என் மகன் இதனால் நிறைய பிரச்சனைகளை
சந்திருக்கிறார் என்றும் அந்த புத்தகத்தில் ப்ரியங்கா காந்தி
கூறியுள்ளார்.

தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக