புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
68 Posts - 49%
heezulia
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%
prajai
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
15 Posts - 3%
prajai
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:33 pm

நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!

🌙 மூன்றாம் பிறை தரிசனம் என்பது முற்பிறவி பாவத்தைப் போக்கும் வல்லமைப் பெற்றது என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத் தான் அமாவாசை என்கிறோம்.

🌙அதே போல் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளை, மூன்றாம் பிறை நாள் என்கிறோம். அமாவாசைக்கு அடுத்த நாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறை ஆகும்.

🌙மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையை தான் சிவபெருமானார் தன்னுடைய முடியில் அணிந்திருக்கிறார்.

🌙மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

🌙 மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌙மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌙மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌙இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:34 pm

மாலை வேளையில் மேற்கு திசையின் அடிவானத்தில் சில நிமிடங்களே நீடிக்கும் இந்த பிறையை தரிசனம் செய்து வந்தால், நம் பாவங்களைப் போக்கி ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்யும்...

சந்திரனை தரிசிப்பது இந்து மதத்தினருக்கு மட்டுமில்லாமல் அனைத்து மதங்களிலும் முக்கியத்துவம் பெற்றது. இஸ்லாம், ஜைன மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன. பிறை தெரிந்தால் தானே ரமலான் நோன்பை துவக்கி, முடிக்கிறார்கள்.

சாபம் பெற்ற சந்திரனை சிவபெருமான் இந்த மூன்றாம் பிறை நாளில் தலையில் சூடிக்கொண்டதாலேயே சந்திரன் சாப விமோசனம் பெற்றார்.

மூன்றாம் பிறை தரிசனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால், இன்றைய தினம் ஒருவருக்காவது உணவை தானம் செய்யுங்கள்.தானங்களில் சிறந்தது அன்னதானம். நோய் நொடியில்லாமல் செல்வ செழிப்புடன், நினைத்ததெல்லாம் நிறைவேற நீங்கள் அதிக சிரமம் எடுக்காமல் வீட்டிலிருந்தப்படியே சந்திர தரிசனத்தைச் செய்யலாம்.

மாலை வேளையில், விளக்கேற்றியவுடன் வாசலில் மாக்கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பிய தாம்பூலத்தட்டில் காமாட்சி விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்றி வைத்திருக்க வேண்டும்.

ஆமணக்கு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி வைப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

வானத்தில் பிறை தெரிந்தவுடன் அவரவர் குலதெய்வங்களை மனத்தில் நிறுத்தி இருகை கூப்பி முதலில் வணங்க வேண்டும்.

................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:34 pm

பின்னர் பிறை தரிசனத்தை மூம்மூர்த்தியாக பாவித்து நம் வேண்டுதல்களை சொல்லி முடித்த உடன் காமாட்சி விளக்கை மூன்று முறை வலம் வர வேண்டும்.

மூன்று முறைகளாக வலம் வந்து, வடக்கு நோக்கி கீழே விழுந்து வணங்கிட வேண்டும். தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு காமாட்சி விளக்கை அணையாமல் வீட்டிற்குள் எடுத்து சென்று பூஜையறையில் வைக்கவேண்டும்.

அப்படி காமாட்சி விளக்கை வலம் வரும் பொழுது, மனதிற்குள் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் இல்லையா? அந்த பிரார்த்தனை தான் அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அழைத்து வரும் மந்திரம்.

நம்பிக்கையுடன் உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, ‘சந்திரனே… அகிலத்தில் அனைத்திற்கும் சாட்சியாக நிற்பவனே… என் எண்ணங்கள் ஈடேற வாழ்த்து!’ என்று உங்கள் பிரார்த்தனைகளின் முடிவில் சொல்லி வாருங்கள்.

இதை போலவே மூன்று பிறைகளையாவது தொடர்ந்து தரிசனம் செய்து வணங்கிட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

தொடர்ந்து பிறை தரிசன வழிபாடு செய்திட மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.

மழை மேக மூட்டத்துடன் கூடிய தினங்களில் பிறை தெரியாது. அத்தகைய தினங்களில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மேற்கு திசையை நோக்கி மேற்சொன்ன வழிமுறைகளில் வழிபாடு செய்தாலே போதுமானது.

பிறை தரிசிக்கும் நாட்களில் எத்தகைய மனநிலையில் இருக்கிறோமோ அதுவே பிரதிபலிக்கும் என்பது ஐதீகம்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகி படிப்பில் மேன்மை உண்டாகும்.

பெரியவர்களுக்கு ஆரோக்கியமும்,ஆயுளும் கிடைக்கும். தம்பதி சமேதராக செய்யும் போது ஆதர்ஷ தம்பதியாக திகழும் வாய்ப்பு உருவாகும்.

குடும்பத்துடன் வழிபடும் போது ஒற்றுமையும் , மகிழ்ச்சியும் நீடிக்கும். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் பிறை தரிசனத்தை அனைவரும் கண்டு வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Thanks Whatsapp



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக