புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
75 Posts - 45%
heezulia
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
74 Posts - 45%
mohamed nizamudeen
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 2%
prajai
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
306 Posts - 43%
heezulia
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
291 Posts - 41%
Dr.S.Soundarapandian
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 1:48 pm

 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Ht4451702869
-

சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்து
செழித்திருக்கும் திருநீற்றுப்பச்சிலை ஆன்மிகரீதியாக
நிறைய பயன்பட்டு வருகிறது. இது மருத்துவரீதியாகவும்
எண்ணற்ற பலன்களைக் கொண்டது.

இதன் முக்கியத்துவம் காரணமாக மூலிகைகளின் அரசன்
என்றே வர்ணிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவர் வித்யாலட்சுமியிடம் இதன் மருத்துவ சிறப்புகள்
குறித்து கேட்டோம்…

‘‘Ocimum Basilicum என்று தாவரவியலில் திருநீற்றுப்பச்சிலை
குறிப்பிடப்படுகிறது. துளசியைப் போல மணம் மிக்க தாவரம்
இது. திருநீற்றுப் பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ
குணம் கொண்டதாகத் திகழ்கிறது. உருத்திரசடை, பச்சை,
பச்சிலை, சியா அல்லது சப்ஜா, இனிப்பு துளசி போன்ற வேறு
பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இதன் இலைகளுக்கென்று தனி மணம் உண்டு. அது கற்பூரத்தின்
தன்மை கொண்டது. அதில் Linalool, Eugenol, Thymol போன்ற
பொருட்கள் இருப்பதே அதற்கு காரணம். திருநீற்றுப்பச்சிலையில்
வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை காணப்படுகின்றன.
குறைந்த கலோரிகளை கொண்டுள்ள திருநீற்றுப்பச்சிலையில்
பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது
உப்புக்களும் காணப்படுகின்றன.

இவை ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய்க்கிருமிகளுக்கு
எதிராக செயல்படுகிறது.

அதிகாலையில் இதன் இலைகள் ஐந்தினை எடுத்து மென்று
சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும் இதன்
சாற்றினை சாப்பிடுவதன் மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய
கடுமையான வலி குறையும். அதேபோல இதன் விதையை நீரில்
ஊற வைத்து, பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால்
ஏற்பட்ட வலி குறையும்.

இந்த இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.
இதன் சாற்றினை காதில் விட காது வலி குறையும், மூக்கில் விட
மூக்கடைப்பு தீரும். இலைகளை முகர்ந்து பார்த்தால் தலைவலி,
இதய நடுக்கம், தூக்கமின்மை பிரச்னைகள் சரியாவதுடன் மூக்கு
தொடர்பான சின்னச்சின்ன பிரச்னைகளும் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறு வாந்தி, சுரம் ஆகியவற்றைப்
போக்கும். காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு
இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 1:49 pm





இதன் இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால்
மார்புச்சளி, இருமல், வயிறு தொடர்பான வாயு பிரச்னைகள்
சரியாகும். முகப்பருவை விரட்ட இதன் சாறுடன் வசம்பு சேர்த்து
அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். இதன் இலையை
அரைத்து இரவில் கட்டியில் பற்று போட்டு வர கட்டிகள் உடையும்.

தேள் கடியினால் வலி ஏற்படும் போது, அதன் கடிவாயில் இதன்
இலையை கசக்கி பூசினால் வலி குறையும். ஒற்றைத் தலைவலி
இருப்பவர்கள் இதன் இலையை தாய்ப்பால் விட்டு மென்மையாக
அரைத்து அதிகாலையில் வலியுள்ள பகுதியில் தொடர்ந்து
மூன்று நாட்கள் பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

சப்ஜா விதை என்று அழைக்கப்படுகிற திருநீற்றுப்பச்சிலையின்
விதையை 5 கிராம் அளவு எடுத்து, அதை தண்ணீரில் 3 மணி நேரம்
ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல்
உஷ்ணம் குறையும்.

மேலும் சீதபேதி, வெள்ளை, வெட்டை, வெட்டைச்சூடு, இருமல்,
வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளும்
சரியாகும். இந்த விதைகள் வயிற்றுப் போக்குக்கு தீர்வு காண
உதவுகிறது.

இந்த விதையை கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு
சுறுசுறுப்பு கிடைக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இந்த தாவரத்தின் மலரானது மிகவும் சக்தி வாய்ந்தவை.
அது அஜீரணம் மற்றும் மூத்திர கடுப்பைப் போக்கும் தன்மையுடையது.
இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும்
அருமருந்தாக பயன்படுகின்றன.

இதிலுள்ள Carminative வயிற்றுப் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
Diuretic சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
மேலும் இதிலுள்ள Antispasmodic வலி நிவாரணியாக பயன்படுகிறது.
இந்த தாவரத்தின் வேரானது காய்ச்சலைத் தணிக்கும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். இதன் வேரை இடித்து
பொடித்து கஷாயம் செய்து காலையும், மாலையும் அருந்தி வந்தால்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும்.

சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும்.
இது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட
நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவத்தில் மக்களின் நோய் தீர்ப்பதில் திருநீற்றுப்பச்சிலைக்கென்று
தனித்த ஓர் இடம் உண்டு.

இந்த தாவரம் பார்ப்பதற்கு துளசி போன்று காட்சியளித்தாலும்
தனக்கென்று தனித்துவமான பல்வேறு மருத்துவ குணங்களைப்
பெற்றுள்ளது. இதன் இலை, பூ, விதை, வேர் என்று அனைத்து பாகங்களும்
ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை உடையது.

எனவே, இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில்
பயன்படுத்தினால், அதன் பலனை நாம் முழுமையாக பெற்று,
நோய்களை குணப்படுத்தி நலமுடன் வாழலாம்.’’
-
----------------------------------

க.கதிரவன்
நன்றி-தினகரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக