புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
26 Posts - 43%
M. Priya
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 2%
Jenila
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
3 Posts - 3%
Rutu
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
3 Posts - 3%
Baarushree
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
2 Posts - 2%
prajai
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
2 Posts - 2%
viyasan
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து உறவுகள் - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:05 am

 தூரத்து உறவுகள் - கவிதை 0_KiKhuf6OScwg2j9J
-
வாசகர் கவிதை -By கவிதைமணி

தூரத்து உறவுக ளென்னை ஆரத்தி
எடுத்து சிநேகங்கூடல் செய்து ஒருங்கி
உறவாடல் கொண்டாடல் ஒருவருக்கொருவர்
உள்ள தொடர்பு கொள்ளல்

உண்டாகும் விதம் பெண் கொடுக்கல்
பெண் ணெடுத்தல் மூலம் "தூரத்து
உறவுகள்" கிட்டத்தில் அமைந்திடுமொரு
வட்டத்துக்குள் பணிந்து ஒருங்கி விடும்

தம்மீ தொருவர் காரச் சாரமாய் மொழி
பொழிந்திட தூரத்து உறவுகள் கண்
பட்டால் படையெடுத்து பழிவாங்கும்
விட்டுக் கொடார் ஒருபோதும் விடார்

உறவுகலத்தல் புதிய உறவு உண்டாதல்
உறவு பாராட்டுதல் இனத்தாருடன் சேர்ந் திருத்தல்
என்பதோர் கலையும் கூடவே
உறவுமுரிதல் நட்புக் கெடுதல் நடவாது
----
- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:06 am

 தூரத்து உறவுகள் - கவிதை Tamil_news_large_1992122

எத்தனைக் காலம்  வாழ்ந்தோம் என்பதைவிட
அத்தனைக்  காலமும்
எத்தனை உறவுகளை சேர்த்தோம்
என்பதே நமக்கு பெருமை தரும்!
அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான்
என்ற பந்தங்கள் நெருங்கிய உறவு!
மற்ற அனைவரும் நம்மை
சுற்றமுடன் இனிக்கும் ஒவ்வொரு
பந்தமும் "தூரத்து உறவு!"
உறவில் தூரமென்ன பக்கமென்ன
மாறாக் கேள்வி நெஞ்சில் எழுந்ததே!
சேர்ந்து சிறக்க மட்டுமல்ல உறவு
சோர்ந்து போகும் நாளில்
சார்ந்து வந்து அணைக்கவும்
உதவும் அனைவரும் உறவே!
"தூரத்து உறவில்" உடல் வெகு
தூரமிருந்தாலும் மனம் விட்டு
பாரமின்றி பேசுவதால்
இணைந்தே வாழலாமே!
பிணைந்த உள்ளங்கள் தொலைவில்
இருந்தாலும் மறக்காமல்
பேசுவதால் "தூரத்து உறவும்"
நெருங்கிய உறவாக தொடங்குமே!
---
- உஷாமுத்துராமன், திருநகர்
படம்-இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:06 am


 தூரத்து உறவுகள் - கவிதை 5RzGpPRR6myBXM8Avq0B+downloadதிருமணப்பந்தலில் அமர்ந்திருந்த
மணமகனின் காதில் தாத்தா ஓத
விழித்த மென்பொறியியலாளன்
காக்கைகளா இவர்கள் என கேட்க
ஒழுகிய வீட்டில் கஞ்சி குடித்த வேளையில்
காணாமல் போன உறவுகளின் பட்டியலை
தாத்தா புன்சிரிப்புடன் மண்டபத்தில்
கணக்கெடுக்க உறவுகளின்
புன்னகையில் பழைய நினைவுகள்
அனைத்தும் பாசவலையால்
மறந்து கணக்கெடுப்புகளை மறந்தாரே!
--
- டாக்டர் பி.ஆர்.லட்சுமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:07 am

 தூரத்து உறவுகள் - கவிதை 9SnAWIMReaMNVwyHj6gF+Kavithai
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாய் ஆமோ ?
 கலையெல்லாம் மாமல்லைக் கலைபோல் ஆமோ ?
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாய் ஆமோ ?
 சுடரெல்லாம் கதிரவன்போல் சுடுவ தாமோ ?
இல்லெல்லாம் தன்னிறைவாய் இருப்ப துண்டோ ?
 எல்லாரும் இருப்பவராய் இயம்ப உண்டோ ?
கல்லாமை, கள்ளாமை கழிந்த துண்டோ ?
 காலங்கள் மாறாமல் நிலைத்த துண்டோ ?

சொந்தங்கள் எல்லாமும் சொல்லற் கில்லை
 சொன்னாலும் செய்கின்ற சொந்தம் இல்லை !
சொந்தங்கள் பலநேரம் பகையாய்ப் பாயும்
 சொல்லாலும் செயலாலும் சுட்டே வீழ்த்தும் !
சொந்தங்கள் பலநம்மை சூழ்ந்த போதும்
 துளியளவவே என்றாலும் சுணங்கிப் போகும் !
சொந்தங்கள் பெயரளவில் உறவாய் நிற்கும்
 தொடராகப் பலநேரம் தொல்லை யாகும் !

தூரத்து உறவினரை தேடிச் சென்றேன்
 சொன்னேனென் நிலையினையே, கேட்ட போதே
ஆரயெனைத் தழுவிமிகக் கண்ணீர் மல்க
 அத்தனையும் நான்தீர்ப்பேன் என்று ரைத்தார் !
சீரனையர் சொன்னார்போல் உதவி செய்தார்
 தேவையெனில் எப்போதும் வருக என்றார் !
நேரத்தில் அவர்செய்த உதவி யாலே
 நிலைத்துள்ளேன் இம்மண்ணில் மறவேன் யானே !
----
-'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி,ஆர்க்காடு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:08 am

 தூரத்து உறவுகள் - கவிதை KxSKeQMaRIaTf4S68AT3+f5489f_d540b64c48a84f50acdcc4d25d5c1c95_mv2

தூரத்து உறவுகளில் பல நிலையுண்டு - அதனை
துரத்துகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் அறிவதுண்டு

நெருக்கடி வரும்நிலையில் நெருங்கிய உறவுகளே
நழுவிச் செல்லும்போது - நெருங்கிய உறவுகளும்
தொடர்பற்ற நிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

வேண்டிய வாழ்க்கை வேண்டுமென்றும் - பொருள்
வேண்டுமென்றும் - வேற்றிடத்தே தங்கி உழைத்திடும்
பாச உறவுகள் - நெடுநாளாகியும் வாராதிருந்தால்
பிரிவின் நிலையிலே தூரத்து உறவாகிவிடுகின்றன

உறவுகள் கூடும் விழாக் காலங்களில்
உறவுகளின் உறவுமுறை பெயரைக் கூட
உறுதியாய் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாதநிலையில்
உறவுமுறை - பொதுநிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

இன்றைய காலத்தில் - இல்லத்தலைவி பகல்பொழிதிலும் -
இல்லத்தலைவன் இரவுப்பொழுதிலும் வேலைக்கு சென்றிட -
இடையில் எவ்வுறவையும் சந்தித்து பேசமுடியாதநிலையில் -
இல்லத்து உறவே தூரத்து உறவாகிவிடுகின்றது

சில நேரங்களில் - நீதியானது -தர்மத்தை
கண்டும் காணாத தூரத்து உறவாகிவிடுகின்றது
கண்காணா இடத்திலிருப்பதுமட்டும் தூரத்து உறவன்று
கண்டும்-காணாமல் செல்வதும் தூரத்து உறவாகும்;

வள்ளுவனின் கூற்றோடு இதனைமுடிக்க முற்பட்டேன்
வள்ளுவன் கூறினான் - தமிழா விழித்துக்கொள்
தூரத்து உறவுகளில் போலியும் உண்டு
என்னிலையைப்பார் - இன்று பாரினில் என்றாா்!!!
---
-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக