புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
26 Posts - 39%
prajai
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
2 Posts - 3%
Jenila
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
6 Posts - 5%
prajai
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
5 Posts - 4%
Rutu
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Jenila
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_m10இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 4:16 pm

இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள் Mahalayam2
-
மஹாளயபட்சம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளயபட்சம் என்கிறோம். பித்ருக்களின் ஆராதனைக்கு உகந்த காலம் என்றும் சொல்லலாம்.

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் மஹாளயபட்சம் ஆரம்பமாகிறது. பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளயபக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்களும் நம்மோடு தங்கும் காலமே மஹாளய பட்சமாகும். பித்ரு வழிபாடு, நம் இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். பித்ருக்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கப்பெறும்.

மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

மஹாளயபட்சத்தில் வரும் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு, கொடுக்க இயலாதவர்கள், அமாவாசை திதியிலாவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

நமது மூதாதையர்களின் ஆசீர்வாதம் நம்மைக் காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.

அவன் வாழ்க்கையில் எப்பாடுபட்டேனும் முன்னுக்கு வந்துவிடுவான். ஆக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டை சுத்த பத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 4:18 pm

15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொருவரும் அவரது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாள்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைவார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாள்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத்திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

* முதல்நாள் – பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

* இரண்டாம் நாள் – துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.

* மூன்றாம் நாள் – திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

* நான்காம் நாள் – சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

* ஐந்தாம் நாள் – பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

* ஆறாம் நாள் – சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும்.

* ஏழாம் நாள் – சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

* எட்டாம் நாள் – அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

* ஒன்பதாம் நாள் – நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமணத் தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்
பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

* பத்தாம் நாள் – தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

* பதினொன்றாம் நாள் – ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.

* பனிரெண்டாம் நாள் – துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

* பதின்மூன்றாம் நாள் – திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

* பதினான்காம் நாள் – சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.

* பதினைந்தாம் நாள் – மஹாளய அமாவாசை நாளாகும்.

மகாளய பட்சம் என்னும் இந்த அரியச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்
தொடர்ந்து 15 நாட்களும் தர்ப்பணம் செய்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல!
நம் தலைமுறைக்கும்.


நன்றி- தினமணி (ஆன்மீகம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2020 5:14 pm

நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக