புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
70 Posts - 47%
ayyasamy ram
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
4 Posts - 3%
Kavithas
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
1 Post - 1%
bala_t
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
1 Post - 1%
prajai
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
296 Posts - 42%
heezulia
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
6 Posts - 1%
prajai
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
4 Posts - 1%
manikavi
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_m10மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 1:27 pm

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு 8

கண்ணுசாமி என்னும் பெயருடைடய ஒருவன் இரும்பு வியாபாரம் செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் புண்ணியத்தலங்சுளுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. கைவசம் உள்ள இரும்பை உடனடியாக விற்பணை செய்யவும் முடியலில்லை. எனவே தனது நண்பனான முத்து என்பவனிடம் சென்றான்.

முத்து, நான் என் சூடும்பத்தாகுருன் தல யாத்திரை போக நினனத்திருக்கிறேன். என்னிடம் பத்து பாரம் இரும்பு உள்ளது. அதை உன்னுடைய புறக்கடையில் போட்டு வைக்கிறேன். நான் திரும்பி வந்ததும் அதைப் பெற்றுக் கொள்கிறேன். இந்த உதவியைச் செய்வாயா?" என்று முத்துவிடம் கேட்டான் கண்ணுசாமி..

ஓ, அதற்கென்ன! தாராளமாக உன்னிடம் இருக்கும் இரும்பை என் வீட்டுக் கொல்லைப் புறத்தில் போட்டுவை. நான் என்ன அதற்குச் சோறும் தண்ணீருமா போடப் போகிறேன். நீ எப்போது வந்தாலும் திரும்ப எடுத்து- கொள்ளலாம்" என்றான் முத்து.

கண்ணுசாமியும் தன்னிடமிருந்த இரும்பு முழுவதையும் முத்துவின் வீட்டில் கொண்டு வந்து போட்டான். பின்னர் அவன் தலயாத்திரைக்குப் புற்ப்பட்டு விட்டான்.

கண்ணுசாமி ஊரை விட்டுப் போனதும் அவன் கொடுத்துச் சென்ற இரும்பை நல்ல விலைக்கு விற்று விட்டான் முத்து.

பல மாதங்கள் கழிந்தன. கண்ணுசாமி தலயாத்திரையை ழுடித்துக் கொண்டு திரும்பி வந்தான். தன் நண்பன் முத்துவிடம் சென்று, "நண்பா, நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன இரும்பை திரும்பக் கொடுக்கிறாயா?" என்று கேட்டான்.

"இரும்பா? அதை எலி தின்று விட்டதே! என்றான் முத்து"

விதண்டாவாதமாகப் பேசுகிறவனிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த கண்ணுசாமி, நேராக மரியாதை இராமனிடம் சென்றான். முத்து தன்னை ஏமாற்றி விட்டதல்லாமல் விதண்டாவாதமாகப் பேசுவதையும் தெரிவித்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 2:05 pm

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு 8

முழுக் கதையையும் கேட்ட மரியாதை இராமன், “நீ வரும்போது அவனிடம் கோபமாகப் பேசியோ சண்டைபோட்டு விட்டோ வந்தாயா7” என்று கேட்டான்.

“நான் அவனிடம் ஒன்றும் பேசவில்லை நேராக உங்கனிடம்தான் வருகிறேன்” என்றான் கண்ணுசாமி.

“நல்லவேலை செய்தாய் ழுள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் இதற்கொரு யோசனை சொல்கிறேன், அதன்படி நட, மறுநாள் அவன் என்னிடம் வது நிற்பான். அப்போழுது பேசிக் கொள்வோம்” என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியின் காதில் இரகசியமாக ஏதோ சொல்லியனுப்பினான்.

மறுநாள் கண்ணுசாமி முத்துவின் வீட்டுக்குச் சென்றான். அவன், இரும்பு விஷயமாகதான் மீண்டும் தன் வீட்டுக்கு வந்திருக்கிறானோ என்று நினைத்தான் முத்து.

முத்து, இரும்பு விஷயமாக நான் இப்போது வரவில்லை அது பனழய இரும்புதான்; அதை இலேசில் விற்க ழுடியாது. விற்கப் போனாலும் வாங்குவதற்கு ஆள் கிடையாது. அது போனதே ஒரு விததில் நல்லதுதான், இல்லாவிட்டால் அதை வேறு சுமந்து கொண்டு என் வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான் கண்ணுசாமி.

முத்துவுக்குக் கண்ணுசாமியின் பேச்சு பரம திருப்தியாக இருந்தது.

“ஆமாம், ஆமாம், நீ சொல்வது உண்மை தான்” என்றான் முத்து.

முத்து நேற்று உன் மகன் பள்ளிக்கூடதில் இருந்து வரும்போது அவனை என் மனைவி பார்த்து விட்டாள். அவனைப் பார்த்ததும் தன் தம்பி மகன் ஜாடையாக இருப்பது அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு தன் தம்பி மகன் பேரில் கொள்ளை ஆசை, உன் மகனை தன்கூட இரண்டு நாட்கள் வைத்திருக்கப் பிரியப்படுகிறாள். அதற்காகதான் வந்தேன்” என்றான் கண்ணுசாமி.

இவ்வளவு பிரியமாகக் கூப்பிடும் போது என்னால் எப்படி மறுப்பு சொல்ல முடியும்? இரண்டு நாட்கள் வைத்திருந்து பின்னர் என் மகனைக் கொண்டு வந்து விட்டு விடுங்கள்” என்று முத்து தன் மகனைக் கூப்பிட்டுக் கண்ணுசாமியுடன் அனுப்பினான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 2:06 pm

இரண்டு நாட்கள் ஆயிற்று. கண்ணுசாமி முத்துவின் மகனைக்
கொண்டு வந்து ஒப்படைக்க வில்லை. மூன்று நாட்கள்
ஆகியும் கண்ணுசாமி முத்துவின் வீட்டுப் பக்கமே திரும்பவில்¬ல்.

சுந்தேகம் ªசு£ண்ட முத்து, கண்ணுசாமியின் விட்டுக்குப்போய்
“எங்கே, என் மகன்?” என்று கேட்டான்.

“நான் என்னவென்று சொல்லுவேன்? உன் வீட்டுக்குக் கூட்டி
வரும்போது வழியில் ஒரு பெரிய பருந்து வந்து உன் மகனை
தூக்கிக் கொண்டு போய் விட்டது” என்றான் கண்ணுசாமி.

குழந்தையையாவது, பருந்தாவது தூக்கிச் செல்வதாவது?
என்ன உளறுகிறாய்? உன்னைச் சும்மா விட்டேனா பார்!’
என்று ஆவேசமாகக் கத்தி விட்டு நேரே மரியாதை இராமனிடம்
சென்று வழக்கைக் கூறினான்.

ஆப்படியா! நான் கண்ணுசாமியை வரவழைத்து நியாயம்
கேட்கிறேன்” என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியை
அழைத்து வர ஆள் அனுப்பினான்.

கண்ணுசாமி வந்ததும், “இவருடைய குழந்தையைப் பருந்து
தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று சொன்னீர்களாமே
இம்மாதிரி அதிசயம் எங்காவது நடைபெறுமா?” என்று கேட்டான்
மரியாதை இராமன்.

“ஏன் நடக்காது? இரும்பை எலி தின்னும் போது, குழந்தைதயைப்
பருந்து ஏன் தூக்கிச் செல்லக் கூடாது?” என்றான் கண்ணுசாமி.

“எனக்கும் ஒன்றும் புசியவில்லையே? இரும்பையாவது எலி
தின்னுவதாவது” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்
மரியாதை இராமன்.

அய்யா, என்னை மன்னிது விடுங்கள். நான் தான் இவரை ஏமாற்ற
நினைத்து அந்த மாதிரிப் பொய் சொன்னேன். இவருடைய இரும்பு
விற்ற பணத்தை திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் மகனை
திரும்பக் கொடுத்து விடச் சொல்லுங்கள்” என்றான் முத்து.

அப்படி வா, வழிக்கு?” என்று கூறிய மரியாதை இராமன் இரும்பு
விற்ற பணதுடன் ஐம்பது பணம் சேர்த்துக் கண்ணுசாமிக்கு
வாங்கிக் கொடுத்து அவனிடமிருத முத்துவின் மகனை முத்துவிடம்
ஒப்படைதான்.

நன்றி- தமிழ்சுரங்கம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக