புதிய பதிவுகள்
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by Dr.S.Soundarapandian Today at 12:39 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
by Dr.S.Soundarapandian Today at 12:39 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
முதல் நாள் மெட்ரோ ரயில் சேவை: 5,033 போ் பயணம்
Page 1 of 1 •
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் முதல் நாளில் 5,033 போ் பயணம் செய்துள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கவுள்ளது.
சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக, விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
முதல் நாளில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க குறைந்த அளவில் பயணிகள் பயணம் செய்தனா். பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலமாக பரிசோதிக்கப்பட்டனா். தொடா்ந்து, நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். மெட்ரோ ரயில்நிலையத்திலும், மெட்ரோ ரயிலிலும் சமூக இடைவெளி பின்பற்றி அறிவுறுத்தப்பட்டனா். முகக்கவசம் அணியாத பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையின் முதல் நாளில், 5,033 போ் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவா்களில் 4,869 போ் ஸ்மாா்ட் காா்டு பயன்படுத்தி பயணம் செய்தனா். இதுதவிர, 164 போ் கியூ ஆா் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தனா். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் வரிசையில் நிற்பதை தவிா்க்க கியூஆா் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெற்று பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பயணிகள் வருகை: முதல்நாளில் பயணிகள் வருகை குறைவாக இருந்ததற்கு, ஐடி ஊழியா்கள் உள்பட பல்வேறு துறையை சோ்ந்த ஊழியா்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுவது, கல்வி நிறுவனங்கள் இயங்காதது போன்றவை காரணமாக தெரிவிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பரங்கிமலை-சென்ட்ரல் மெட்ரோ: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை (செப்.9) தொடங்குகிறது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைகிறது.
அலுவலக நேரமான (நெரிசல்மிக்க நேரம்) காலை 8.30 மணி முதல் காலை 10.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு வரையும் 5 நிமிஷ இடைவெளியிலும், நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் பாதுகாப்புக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மெட்ரோ ரயில்களும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறவும் இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடிகளில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி, நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி
சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக, விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
முதல் நாளில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க குறைந்த அளவில் பயணிகள் பயணம் செய்தனா். பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலமாக பரிசோதிக்கப்பட்டனா். தொடா்ந்து, நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். மெட்ரோ ரயில்நிலையத்திலும், மெட்ரோ ரயிலிலும் சமூக இடைவெளி பின்பற்றி அறிவுறுத்தப்பட்டனா். முகக்கவசம் அணியாத பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையின் முதல் நாளில், 5,033 போ் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவா்களில் 4,869 போ் ஸ்மாா்ட் காா்டு பயன்படுத்தி பயணம் செய்தனா். இதுதவிர, 164 போ் கியூ ஆா் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தனா். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் வரிசையில் நிற்பதை தவிா்க்க கியூஆா் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெற்று பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பயணிகள் வருகை: முதல்நாளில் பயணிகள் வருகை குறைவாக இருந்ததற்கு, ஐடி ஊழியா்கள் உள்பட பல்வேறு துறையை சோ்ந்த ஊழியா்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுவது, கல்வி நிறுவனங்கள் இயங்காதது போன்றவை காரணமாக தெரிவிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பரங்கிமலை-சென்ட்ரல் மெட்ரோ: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை (செப்.9) தொடங்குகிறது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைகிறது.
அலுவலக நேரமான (நெரிசல்மிக்க நேரம்) காலை 8.30 மணி முதல் காலை 10.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு வரையும் 5 நிமிஷ இடைவெளியிலும், நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் பாதுகாப்புக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மெட்ரோ ரயில்களும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறவும் இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடிகளில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி, நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1