புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்..
by manikavi Today at 8:38 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:08 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 7:07 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm
by manikavi Today at 8:38 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:08 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 7:07 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
manikavi |
| |||
mohamed nizamudeen |
| |||
ரேவதி2023 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
| |||
TI Buhari |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010
#trcசூறாவளி
#trcகேள்வி
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
*மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்.
*சேர்க்கை கட்டணம் -25 ருபாய்.
*பயிற்சி கட்டணம் be - 6- 8 வரை கட்டணம் இல்லை.
*9 முதல் 10 :
மாதம் 40 ருபாய்..*
*11-12 :
மாதம் 50 ருபாய்..*
*Computer வகுப்பு - 6-10 :
மாதம் 20 ருபாய்,*
11-12 :மாதம் 40ருபாய்
வித்யாலயா விகாஸ் நிதி
*6-10 வரை மாதம் 160 ருபாய்.
*11-12 வரை மாதம் 160 ருபாய்.
*11-12(science stream) மாதம் 200 ருபாய் கட்டணம்.
பின்வரும் நபர்களுக்கு கட்டணம் இல்லை
*பெண்கள், SC/ST, பள்ளி ஊழியர் பிள்ளைகள், இராணுவ வீரர் பிள்ளைகள்,
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )*
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டில் திறக்க முடியாமல் போனது மக்களின் தவறான புரிதலும், சில கட்சிகளின் தவறான வழிகாட்டுதலுமே.
*நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர்.
11,857 பேர் தேர்ச்சி பெற்றனர்.
7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளி ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அதிமுக, மற்றும் திமுக அரசுகள் அனுமதிக்காதது மாபெரும் தவறு.
இதற்கு அனைத்து சங்கப் பிரதிநிதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.
*இதற்கு அனைத்து கட்சியினரும் அமைதி காக்க வேண்டும்.
அதை விடுத்து அரசியல் தயவு கூர்ந்து அரசியல்பன்ன வேண்டாம்.
By
N.சிவக்குமார்,
President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.*
நன்றி வாட்ஸப்
#trcகேள்வி
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
*மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்.
*சேர்க்கை கட்டணம் -25 ருபாய்.
*பயிற்சி கட்டணம் be - 6- 8 வரை கட்டணம் இல்லை.
*9 முதல் 10 :
மாதம் 40 ருபாய்..*
*11-12 :
மாதம் 50 ருபாய்..*
*Computer வகுப்பு - 6-10 :
மாதம் 20 ருபாய்,*
11-12 :மாதம் 40ருபாய்
வித்யாலயா விகாஸ் நிதி
*6-10 வரை மாதம் 160 ருபாய்.
*11-12 வரை மாதம் 160 ருபாய்.
*11-12(science stream) மாதம் 200 ருபாய் கட்டணம்.
பின்வரும் நபர்களுக்கு கட்டணம் இல்லை
*பெண்கள், SC/ST, பள்ளி ஊழியர் பிள்ளைகள், இராணுவ வீரர் பிள்ளைகள்,
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )*
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டில் திறக்க முடியாமல் போனது மக்களின் தவறான புரிதலும், சில கட்சிகளின் தவறான வழிகாட்டுதலுமே.
*நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர்.
11,857 பேர் தேர்ச்சி பெற்றனர்.
7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளி ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அதிமுக, மற்றும் திமுக அரசுகள் அனுமதிக்காதது மாபெரும் தவறு.
இதற்கு அனைத்து சங்கப் பிரதிநிதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.
*இதற்கு அனைத்து கட்சியினரும் அமைதி காக்க வேண்டும்.
அதை விடுத்து அரசியல் தயவு கூர்ந்து அரசியல்பன்ன வேண்டாம்.
By
N.சிவக்குமார்,
President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.*
நன்றி வாட்ஸப்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010
அரசியல் கட்சிகள் நடத்தும் பள்ளிகள் மூலம் பணம் பண்ணமுடியாது என்ற
உயர்ந்த எண்ணம் கொண்ட அரசியல்தலைகளே காரணம்.
மக்கள் குட்டிசுவராக போனால் போகட்டும். எந்தன் பள்ளி மூலம் எனக்கு
பணம் வசூலாகவேண்டும்.
பாமர மக்களை பலியாடு ஆக்குவதில் மிக்க ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள்.
ரமணியன்
உயர்ந்த எண்ணம் கொண்ட அரசியல்தலைகளே காரணம்.
மக்கள் குட்டிசுவராக போனால் போகட்டும். எந்தன் பள்ளி மூலம் எனக்கு
பணம் வசூலாகவேண்டும்.
பாமர மக்களை பலியாடு ஆக்குவதில் மிக்க ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கோள்ளையர்கள் பிழைக்க பணம் ஈட்ட முடியாது என்பதால் ..அவர்கள் சுய நலத்திற்காக ஏழை பிள்ளைகள் வாழ்வாரத்தில் மண்ணை போட்டுட்டு செல்வந்தர் பிள்ளைகளை வாழவைக்கவே தான்......தனக்குவரும் கோட்டாவை பல லட்சத்திற்கு விற்று சொத்து சேர்க்க முடியாது என்பதால் தமிழ்நாட்டில் வராது தடுத்து உள்ளனர்.ரௌடிகள் கட்சி சாம்ராஜ்யம் ஒழிந்தால் எல்லா நலன்களும் தமிழ் நாட்டிற்கு கிடைக்கும்.
சரி... இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவோதயா
பள்ளிகளை வரவேற்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு..?
-
அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் இந்தக் கேள்விக்குப் பதில்
சொல்கிறார்.

---
"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நவோதயா பள்ளி
தொடங்குவதுதான் மத்திய அரசின் திட்டம். கிராமப்புற மக்கள்,
பழங்குடி மக்கள், பெண்கள் என அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல
கல்வியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நவோதயா
பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
வழக்கமான பள்ளிகளைப்போல இல்லாமல் தங்கிப் படிக்கும் வசதியும்
நவோதயாவில் உண்டு. இதற்கான கட்டடம், ஆசிரியர்களின் சம்பளம்
உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.
மாநில அரசு அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும்.
வேறெந்த செலவும் அதற்கு கிடையாது. நவோதயா பள்ளியைச்
செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர்,
அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும்.
அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும். பள்ளியில்
இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படும். கட்டணமும் பெயரளவுக்கு,
குறைவான தொகையே வாங்கப்படுகிறது.
குறிப்பிட்ட சிலருக்கு அதுவும் வாங்குவது இல்லை.
இந்தி கற்பிக்கப்படுகிறது அதனால், அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம்
என்று தமிழகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது சரியல்ல.
ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி
பயிற்றுவிக்கப்படுகிறது.
'அந்தப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கலாம், நவோதயாவில் கூடாது'
என்பது என்ன லாஜிக்..? அடுத்து, நவோதயா பள்ளிகளில் மட்டுமே
உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்று எந்தப்
பெற்றோரையும் யாரும் வலியுறுத்தப்போவதில்லை.
விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப்போகிறார்கள்.
சிலர், 'எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு
கிடைக்குமா' என்று கேட்கிறார்கள். ஒரு நவோதயா பள்ளியில்
ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர்
படிக்கலாம்.
தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களுக்கும் என்றால், 19,600 மாணவர்கள்
பலன் அடைவார்கள். அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதி சுமையும்
அளிக்காமல்!
இதை ஏன் தடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை"
என்கிறார் அவர்.
---
நன்றி-விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010
சுமந்த் சி ராமன் அவர்களுக்கு சிவனாசான் அவர்கள் பதில் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தி என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக் கொண்டு எப்படி பட்ட வாய்ப்பு பறிபோனது
வருத்தமான விசயம்
வருத்தமான விசயம்
Similar topics
» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
» அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை!
» தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை
» அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை!
» தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1