புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
2 Posts - 2%
prajai
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
Rutu
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
bala_t
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
18 Posts - 2%
prajai
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_m10ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 7:45 pm

ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை Main-qimg-f583f4dd23ed2ba4a441167a3a8a5c77

அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் கதை இதுதான். அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக இருந்தது. அதனால் அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.

ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருட்களும், செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.

அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு. பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் பார்த்தான்.

என்ன அதிசயம்! அவன் பணக்காரனாகி விட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.

மற்றொரு நாள் ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனை கடந்து சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள், படை வீரர்கள். மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல் உடைப்பவன் மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.

‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும். என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகி விட்டான். அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.

ஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான், இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன். வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான். வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!

‘ஓ! உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது. இருக்கட்டும்! நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்’ என்றான்.

அவன் இப்போது சூரியனாகிவிட்டான்!

தனது கிரகணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். அவனுக்கு விவசாயிகளும் தொழிலாளர் களும் சாபமிட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.

‘ஓகோ.. மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா! அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். நினைத்தபடி மேகமாகிவிட்டான்.

இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.

‘இந்த காற்றுக்கு எவ்வளவு சக்தி.. நானும் காற்றாக மாறி உலகத்தை ஒரு வழி பண்றேன்’ என்று நினைத்தான் மேகமாக இருந்த கல் உடைப்பவன்.

அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.

‘காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா, நானும் பாறையாவேன்’ என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. ஒரு உளியை வைத்து தன் மீது யாரோ அடிக்கும் சத்தம்.

‘அட.. உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது?’ என்று பார்த்தான், பாறையாக இருந்த கல் உடைப்பவன்.

அந்தப் பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல் உடைப்பவன்.

கதையை சொல்லி முடித்த குரு, ‘ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. எப்போதும் உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்று நினைக்க வேண்டும்’ என்றார்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2020 11:22 am

நல்ல கருத்துள்ள கதை....மிக்க நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 18, 2020 4:08 pm

ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை 3838410834 ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை 3838410834 ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை 3838410834 ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை 3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக