புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 2%
Jenila
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
2 Posts - 2%
prajai
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 7:36 pm

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை - தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை.

குழந்தைப் பேறு இல்லை.

ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி - எல்லாம் பண்ணியாகி விட்டது.

பலன் ஏனோ நெருங்கி வரவில்லை.

வேறு என்ன தான் செய்ய?

பெரியவாளிடம் வந்தார்கள்.

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

நன்றி வாட்ஸ் ஆப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 27, 2020 6:11 pm

Code:

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

ஆனால் இப்போது நிறைய பெண்கள் வகிடே எடுக்காமல் முடியை பிணையாது
அப்படியே காற்றில் பறக்க விட்டு கோதி கோதி விடுவது தான் பேஷன் என்று
நினைத்து கொள்கிறனர் நம் உறவில் யாராவது அப்படி இருப்பின் (இருக்ககூடாது)
என்னை மன்னிக்கவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

ஆனால் இப்போது நிறைய பெண்கள் வகிடே எடுக்காமல் முடியை பிணையாது
அப்படியே காற்றில் பறக்க விட்டு கோதி கோதி விடுவது தான் பேஷன் என்று
நினைத்து கொள்கிறனர் நம் உறவில் யாராவது அப்படி இருப்பின் (இருக்ககூடாது)
என்னை மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1332168

ஆமாம் ஐயா, அது குடும்பத்துக்கே நல்லது இல்லை...சரியாக சொனீர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக