புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
5 Posts - 3%
eraeravi
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
3 Posts - 2%
eswari m
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
1 Post - 1%
Riha
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
1 Post - 1%
TAMILULAGU
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:42 pm

சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Tamil_News_large_2623494_318_219

சென்னை : சில நாட்களாக, சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த தெருவை அடைத்து, போலீஸ் பாதுகாப்பு போட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில், தினமும், 2,000க்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு, மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால், படிப்படியாக குறைந்து, 1,000க்கும் கீழ் வந்தது.இதனால், தெரு மற்றும் வீடுகளில் தகரம் வைத்து அடைப்பது விலக்கப்பட்டது. இருந்தாலும், தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தது.

தெரு அடைப்பு

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, மாநகர பேருந்து இயக்கம் துவங்கியது. ஆரம்பத்தில், கூட்டம் குறைவாக இருந்த நிலையில், தற்போது, படியில் தொங்கி செல்லும் அளவிற்கு, பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், சில நாட்களாக, தினமும், 1,300 என்ற வீதத்தில், தொற்று பதிவாகிறது. இதில், 40 சதவீதம் பேர், தனியாரில் பரிசோதனை செய்தவர்கள்.

இதனால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, மீண்டும், போலீஸ் பாதுகாப்பு போட்டு, தெருக்களை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நாள்பட்ட நோய்க்கு சிகிச்சைக்காக செல்வோர், நீண்ட இடைவெளிக்கு பின் பணிக்கு திரும்பியோர், வெளியூர் செல்வோர், அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு செல்வோர் என, சில மாதங்களை விட, தற்போது, தனியாரில் பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை அதிகம்.
................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:43 pm

தனிமை

ஊரடங்கு தளர்வால், தொற்று அறிகுறியும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு கூடுகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால், அந்த தெருவை அடைத்து, தனிமைப்படுத்த உள்ளோம்.அடுக்குமாடி குடியிருப்பில், குறிப்பிட்ட மாடியை அடைக்க உள்ளோம்.இதை, சுகாதார ஆய்வாளர் மற்றும் மண்டல சுகாதார அதிகாரி, கள ஆய்வு செய்து முடிவு செய்வர்.

தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்போருக்கு, தேவையான உதவிகளை மாநகராட்சி செய்து கொடுக்கும். இதன் மூலம், தொற்று பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பலி!

சென்னையில், கொரோனா முன் களப்பணியில், மாநக ராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநக ராட்சி துாய்மை பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதில், பெரும்பாலானோர் குணமடைந்தாலும், ஓரிருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இந்த வரிசையில், மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்த சங்கர், 57, என்ற பொறியாளர், கொரோனா சிகிச்சை பலனின்றி, ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். அவரது உடல், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தலைமை பொறியாளர் நந்த குமார் மற்றும் அதிகாரிகள், சங்கருக்கு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சங்கருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், அவரது மகளுக்கு, அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது.இதய நோயாளியாக இருந்தும், கொரோனா காலத்தில், சங்கர் வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன், அவருக்கு ரத்த குழாய் அடைப்புக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகள் திருமணம் நடைபெற உள்ள நிலையில், பொறியாளர் இறந்திருப்பது, மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக