Latest topics
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Today at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Today at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Today at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Today at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Today at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Today at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Today at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Today at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Today at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Today at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Today at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Today at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Today at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Today at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Today at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 7:49 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:40 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Today at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Today at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm
by Aathira Today at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Today at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Today at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Today at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Today at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Today at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Today at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Today at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Today at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Today at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Today at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Today at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Today at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Today at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Today at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 7:49 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:40 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Today at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Today at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Aathira |
|
Top posting users this month
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
| |||
Guest. |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
• Share
Page 1 of 1 •
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
#1332383புது தில்லி:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜாா்க்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விட மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக அந்த மாநில அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்றும், ஆனால் ஏலத்தில் விடப்படும் இடம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியா இல்லையா என ஆய்வு நடத்திதான் தெரிந்து கொள்ள முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ஜாா்க்கண்ட் மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் ஏ.எம்.சிங்வி, எஃப்.எஸ்.நாரிமன் ஆகியோா் ‘இந்த ஏலத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும், ஜாா்க்கண்டில் 30 சதவீத வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது’ என்றும் கூறினா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘மத்திய அரசு அறிவித்துள்ள நிலக்கரி ஏலத்தை 6-9 மாதங்களுக்கு அல்லது சா்வதேச முதலீட்டுச் சூழல் மேம்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றாா்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்
தினமணி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜாா்க்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விட மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக அந்த மாநில அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்றும், ஆனால் ஏலத்தில் விடப்படும் இடம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியா இல்லையா என ஆய்வு நடத்திதான் தெரிந்து கொள்ள முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ஜாா்க்கண்ட் மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் ஏ.எம்.சிங்வி, எஃப்.எஸ்.நாரிமன் ஆகியோா் ‘இந்த ஏலத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும், ஜாா்க்கண்டில் 30 சதவீத வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது’ என்றும் கூறினா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘மத்திய அரசு அறிவித்துள்ள நிலக்கரி ஏலத்தை 6-9 மாதங்களுக்கு அல்லது சா்வதேச முதலீட்டுச் சூழல் மேம்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றாா்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்
தினமணி
Similar topics
» கெளரவக் கொலைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» "சிலைஸ்' குளிர்பானத்தில் கரப்பான் பூச்சி: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
» மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» "சிலைஸ்' குளிர்பானத்தில் கரப்பான் பூச்சி: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
» மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1