புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
17 Posts - 4%
prajai
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
8 Posts - 2%
Jenila
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
4 Posts - 1%
jairam
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 29, 2020 7:48 am

There lived a man in a village .

ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான் .

என்று இத்தொடரைத் தமிழில் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும்

ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான் .

என்று மொழி பெயர்ப்பதே தமிழ் மரபாகும் .

ஒருவன் , ஒருத்தி ஆகிய சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் கிடையாது .

ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .

இதை ஆங்கிலத்தில் எவ்வாறு மொழி பெயர்ப்பது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 29, 2020 12:29 pm

நன்றி ஐயா! நான் படித்து தெரிந்ததை தருகிறேன்.தவறாகவும் இருக்கலாம். தவறானால் திருத்தவும்.

//ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .//
இதை Monogamy என சொல்லலாமா?

பல மேலை நாடுகளிலும்,பல மதங்களிலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி ,தமிழர் பண்பாடு வரலாற்றில் கிடையாது.
இப்போதும் சில நாடுகளில் சில மதங்களில் Polygamy முறை உண்டு. இந்து மதத்தில் polygamy முறையே பரவலாக இருந்தது.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல.இந்து மதக் கருத்துகளை எதிர்த்து,கபாலிகளின் கொடுமையை எதிர்த்து உருவானது சைவம்.அப்போது வட நாட்டுப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தது தமிழகம்.(ஆங்கில வரலாற்று ஆய்வு நூல்-History of India )

Polyandry – பாண்டவர்கள்
Polygyny (Polygamy) – தசரதன்,கிருஷ்னன்

தமிழக வரலாற்றில் ஒருவனுக்கு ஒருத்தி ,தவிர பலதார மணம் (Polyandry/Polygyny) இருந்ததுண்டா?

சில பல பாவிப்பு சரியானதா எனவும் கூறவும்.நன்றி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 01, 2020 11:53 am

M.Jagadeesan wrote:ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !
மேற்கோள் செய்த பதிவு: 1332326 ஏன் சார் இப்படி?? ஆதாரம் இருக்கா?


avatar
Guest
Guest

PostGuest Thu Oct 01, 2020 2:55 pm

உத்தம சோழன் இறந்த பின் அவரது மகன் மதுராந்தகன் மன்னர் ஆகவில்லை மாறாக இரண்டாம் பராந்தனுக்கும்(சுந்தர சோழன்)  சேர நாட்டு இளவரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த அருண்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்) அரசு கட்டில் ஏறினான்.

இராசராசனுக்கு உலகமாதேவியார், சோழமாதேவியார், இலாட மாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தனர்.  இவனுக்கு  ராஜேந்திரன்   என்னும் மகனும் குந்தவை,  மாதேவடிகள் என்னும் பெண் மகளும் இருந்தனர்.

ராஜராஜ சோழன் வரலாறு கிபி 985 முதல் 1014 வரை( Rajaraja Cholan History)/சோழர் வரலாறு .. நூலில் இருந்து.(KA நீலகண்ட சாஸ்திரி -(ஆங்கிலம்), குடவாயில் பாலசுப்ரமணியன்,டாக்டர் இரா.நாகசாமி)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக