புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 9:11 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 8:54 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Today at 8:36 pm
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Today at 6:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:56 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm
» கருத்துப்படம் 24/03/2023
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
by சிவா Today at 9:11 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 8:54 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Today at 8:36 pm
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Today at 6:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:56 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm
» கருத்துப்படம் 24/03/2023
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
Page 1 of 1 •
சென்னை:
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.
புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.
குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.
இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:
வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.
கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.
புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.
குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.
இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:
வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.
கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1