புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
bharathichandranssn |
| |||
டார்வின் |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
Page 1 of 1 •
சென்னை:
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.
புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.
குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.
இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:
வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.
கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.
புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.
குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.
இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:
வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.
கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1