புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
28 Posts - 62%
heezulia
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
3 Posts - 0%
prajai
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
3 Posts - 0%
M. Priya
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரோதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி
சவால் விட்டான்.

பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.
பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின்
தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன்
பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு
வளர்ந்து நின்றான்.

பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு
மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார்.
அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப்
பிடுங்கி எறியத் தொடங்கினான்.

ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்ல
முடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன்
கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள்.
நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று
உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு
வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை.

இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப்
பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம்
சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே
என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார்.

அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது.
அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை
அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும்
சிறியவனாகிவிட்டான் அரக்கன்.

இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம்.
தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை
எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம்.
நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும்.
மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன்
இவன்.

நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை
அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி

விடுவான் என்று சொல்லி முடித்தார்.
வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே
இயலாது.
அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.

நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக