புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியனின் ரசிப்புகள்.--2


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 6:19 pm

ரமணியனின் ரசிப்புகள்.
2010 ஆண்டு. ஈகரையில் இணைந்த புதிது.
கவிதைகள் அதிகம் நான் பதிவு செய்த காலம்.
கவிதைகளுக்கு எந்தன்  மறுமொழியே கவிதைகளாக உலா வந்த காலகட்டம்.
ஆதிரா/ நந்திதா /க நா கல்யாணசுந்தரம் /ரூபன்/ சசி/ மீனு /அன்பு தளபதி /ஹிஷாலீ/ யாப்பிலக்கண புலவர் கிருபாகரன் /கலைமூன் /சிவா  அவர்கள் அதிகம் பங்குகொண்ட நாட்கள் .
2010 வருடம் . அமெரிக்காவில் இருந்த சமயம் .ஒரு நாள் காலை ஈகரை தளம் திறந்த போது ஒரு தனி மடல் நிறுவனர் சிவா அவர்களிடமிருந்து.சிறப்பு கவிஞர் என அங்கீகாரம். அத்துடன் கூடவே அவரிடம் இருந்து  ஒரு வேண்டுகோள். அவர் அவருடைய தகப்பனாரை அய்யா என்றுதான் கூப்பிடுவாராம். என்னையும் "அய்யா" என அழைக்கலாமா என்று வினவி இருந்தார்.நானும் சம்மதம் தெரிவிக்க அன்று முதல் ரமணியனாக உலா வந்த நான்  அய்யா ஆனேன்.
அய்யாவாக மாற்றிய அவருக்கு நன்றி தெரிவிக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.அதற்கு ஒரு சந்தர்பம் கிடைத்தது.வட்டார வழக்கு பற்றி சிவா ஒரு பதிவு இட்டுஇருந்தார்.ரவுடிகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் எப்பிடி அழைக்கப்படுகிறார்கள் என்பதுதான் பதிவு.பல பதில்கள்  போக்கிரி / வஸ்தாத் /வாத்யார்/கில்லாடி/பேட்டை ரெளடி/ வம்பன் ,
தென் மாவட்டங்களில் சிலரை சண்டியர் என அழைப்பார்கள்.வம்பு சண்டைக்கு போகாமல் தகராறு முற்றுகிற சமயத்தில் தலையிட்டு சமாதானம் செய்வார்கள் .சாம தான பேத  தண்டம் என்ற முறைகளில் அவர்கள் தீர்ப்பு இருக்கும் என எழுதி இருந்தேன்.
"அய்யா, நீங்களும் ஒரு சண்டியர்" என சிவாவிடமிருந்து ஒரு மறுமொழி. வந்தது.என்னை தகப்பனாராக வரித்த  அவருக்கு மகனே என்று கூறும் சந்தர்பம் வந்தது.
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? --சிவா அவர்கள் பதிவு
:"சண்டியர் "   என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}--என்று எழுதி இருந்தேன்

சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!--இது சிவா அவர்கள் மறுமொழி.

Thank you   ! Son Dear !! என்று நானும் மறுமொழி இட்டு இருந்தேன்.
 உங்களின் வார்த்தை விளையாட்டு ஆங்கிலத்திலுமா? ரசித்தேன்! (சிவா மறுமொழி )
----thats ramaniyan ayya .   what a rhyming and timing ......(ஆதிரா ----மறுமொழி )

ஆங்கில்ஷ   அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை    அப்புக்குட்டி அவர்கள் சுட்டிக்காட்டினார் (ஆங்கிலம் தடை ஈகரை தமிழ் களஞ்சியத்தில்)
அதற்கு எந்தன் பதில்
-வணக்கம் அப்புக்குட்டி.!
அந்த மறுமொழி  தமிழில் எழுதி இருந்தால் ரசிக்கமுடியாதே!
தடம் மாறியது மனதில் இடம் பிடிக்க.!
அன்புடன்,
ரமணீயன்.

ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:20 pm

ரசித்தேன்.... சூப்பருங்க சூப்பருங்க

ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.

தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....

அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...

பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------

பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட்  பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 7:47 pm

ayyasami ram wrote:2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட் பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-

ஆம் அய்யா ,வருத்தம்தான் மேலிடுகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 19, 2020 9:29 pm

ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?

கண்டிப்பாக இல்லை ஐயா....இதையெல்லாம் நாம் தான் நியாபகப்படுத்திப் பார்க்கிறோம் மற்றாவர்களைக் காணமுடிவதில்லையே என்கிற வருத்தம் தான் வருகிறது.....என் பாட்டி சொல்வார், " பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்" என்று அது போல் உள்ளது உங்கள் திரி....சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 19, 2020 9:31 pm

ayyasamy ram wrote:ரசித்தேன்.... சூப்பருங்க  சூப்பருங்க

ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.

தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....

அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...

பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------

பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட்  பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!

-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-

என்ன செய்யலாம் அண்ணா, இங்கு முன்பு போல் பலதும் இல்லை..... ஊத்திக்கிச்சு தமிழில் அடிக்க முடியவில்லை, படங்கள் அப்லோட் செய்ய முடிவதில்லை..... இன்னும் சின்ன சின்னதாக பிரச்சனைகள் ...என்றாலும் நாமெல்லாம் வருகிறோம்.... நிறைய பேர் முடியாமல் போய் விட்டர்கள்....சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 20, 2020 8:42 pm

1.பல பதிவுகள் இந்த புத்தகம் கிடைக்குமா அந்த புத்தகம் கிடைக்குமா என்ற தேடலில் பதிவாகின்றன. இவர்களிடம் இருந்து பதிவுகள் எதிர்பர்க்க்கமுடியாது.
2.ஒரு சிலர் எனக்கு தமிழ் புத்தகம் படிப்பதில் ஆர்வம் என்று கூறுகிறார்.ஆனால் அவரே அதிக புத்தகங்களை download பண்ண சொல்லி ஒரு லிங்க் கொடுக்கிறார். அந்த லிங்கில்
6,7 விளம்பரங்கள். அந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்வதின் மூலம் இவருக்கு நிதி கிடைக்கிறதா என்று தெரியவில்லை. (SNCIVIL 57)--
3. மூளைக்கு வேலை தரும் பதிவுகள் முன்பு போல் வருவதில்லை.

இன்னும் பல பல காரணங்கள்.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 20, 2020 8:54 pm

இன்னும் பல பல காரணங்கள்....இரமணியன் ஐயா wrote:

காரணங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்ல முடிவதில்லை?சொல்லவும் முடியவில்லை.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2020 1:15 pm

சசியின் கவிதை 23/11/2016 அன்று வெளியானது.
எனது பதிவையும் 23/11/2020 அன்று வெளியிட நினைத்தேன்.
அன்றுதான் மருத்துவகத்தில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.
என்னை காண பல உறவினர்களின் வருகை.
ஆக அந்த பதிவு ஒரு வாரம் காலம் தாழ்த்தி வருகிறது.சிரி சிரி




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக